அமைச்சர் உதயகுமார் ஊழல் விவகாரத்தை கிழித்து தொங்கவிட்ட எதிர்க்கட்சித் தலைவர்! மிகுந்த அவமானத்தில் தலை குனிந்த அமைச்சர்!

அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை குட்கா விஜயபாஸ்கர் என்று சொன்னதைப்போல அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களை பாரத் நெட் உதயகுமார் என்று கூறலாம், 2000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை தன்னுடைய வசதிக்கு ஏற்ப வளைத்து கொள்ள நினைத்தார் உதயகுமார், என்று கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காணொளி மூலமாக பங்கேற்று பேசிய ஸ்டாலின் கிராமங்களுக்கு இணையதள வசதி வழங்குவதற்காக பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் … Read more

தமிழகத்தின் சிற்பி என ஸ்டாலின் புகழ்ந்த! அந்த நபர் யார் தெரியுமா!

துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை மாற்றி அமைத்து ஈரோட்டிற்கு பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார். அந்த அறிக்கையில் தமிழக உள்கட்டமைப்பில் சிற்பி தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில் மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1815 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்ட 19 கிலோமீட்டர் தூரத்திற்கான இந்த திட்டத்தை அதிமுக ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா முடக்கி வைத்திருந்தார். … Read more

குஷ்புவின் கருத்தால் அதிர்ச்சிக்குள்ளான ஆளும் தரப்பு! கூட்டணியில் விரிசலா!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், திமுக அதிமுக போன்ற கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக இருக்கும் என்று தெரிந்த நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணி இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் என்று தெரிகின்றது. பாஜக அதிமுக கூட்டணி அமைக்கும் என தமிழக பாஜகவின் தலைவர் முருகன் உறுதியாக தெரிவித்து இருக்கின்ற நிலையில் ஒரு சில மாறுபட்ட கருத்துக்களும் இரு கட்சிகளுக்கு இடையே … Read more

மதுரையில் அவமானப்பட்ட ஸ்டாலின்! திமுகவினர் கடும் கொந்தளிப்பு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் அன்று அவருடைய நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற, திமுக தலைவர் ஸ்டாலின் விபூதியை வாங்கி நெற்றியில் பூசிக் கொள்ளாமல், கழுத்தில் தடவிக் கொண்டு கீழே கொட்டியது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. நெற்றியில் திருநீறு பூசாமல் கழுத்தில் தடவியதால் அது என்ன டால்கம் பவுடரா என்று கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்கள். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், ஸ்டாலின் அது … Read more

பீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்! பரபரப்பான சூழ்நிலையில் நடந்த முக்கிய திருப்பம்!

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பான அந்த மாநிலத்தின் கருத்துக்கணிப்புகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியில் அமரும் என்று ஆருடம் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனாலும் மக்களோ கருத்துக் கணிப்புக்கு மாறாக சுவையான கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். பீகார் மாநிலம் 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது அந்த மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்தது. அங்கே தேர்தல் முடிந்துவிடட நிலையில், செய்தி … Read more

அப்பாடா ஒரு வழியா இன்னிக்காவது அங்க போக முடிஞ்சதே! முதல்வர் நிம்மதி பெருமூச்சு!

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் சம்பந்தமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கன்னியாகுமரியில் இன்று ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் தொற்று குறைய தொடங்கி இருக்கின்றது. இதற்கு இடையில் மாவட்ட வாரியாக நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகின்றார். இதுவரை 20க்கும் அதிகமான மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்ததுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி … Read more

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்ட அமைச்சர்! மாணவர்களே எல்லாரும் ரெடியா இருங்க!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக தமிழக முதல்வர் ஓரிரு நாட்களில் அறிவிப்பை வெளியிடுவார், என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் பள்ளிகள் எதிர்வரும் 16ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, இதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சுமார் 25 சதவீதத்திற்கும் குறைவான பெற்றோர்கள் மட்டுமே பங்குபெற்றனர். அதோடு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் … Read more

காவல் துறையினர் செய்த அந்த செயலால் கடுப்பான பொன்ராதாகிருஷ்ணன்! என்ன செய்தார் தெரியுமா!

பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை மதக்கலவரத்தை உண்டாக்கும் என்கின்ற பயம் இருப்பதன் காரணமாக, அந்த யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் கூட ஒவ்வொருநாளும் தடையை பொருட்படுத்தாமல் யாத்திரையை நடத்துவதற்கான முயற்சிகளை அந்த கட்சியினர் எடுத்து வருவது பரபரப்பையும், பதற்றத்தையும், ஏற்படுத்தி இருக்கின்றது. அரசு விதித்த தடையை மீறி ராணிப்பேட்டையில் வேல் யாத்திரை நடத்துவதற்காக அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சி அறிவித்திருக்கின்றது. இதனையடுத்து அந்தக் கட்சியை சார்ந்த ஏராளமானோர் நேற்றையதினம் ராணிப்பேட்டையில் முத்து கடையில் குவிந்திருந்தனர் .அதை … Read more

கமல் எடுத்த அதிரடி முடிவால்! அதிர்ந்து போன அதிமுக மற்றும் திமுக!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்த சூழலில் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியல் இறங்கியிருக்கும் கமல்ஹாசன் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார் இதன் காரணமாக கூட்டணிகளில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இது சம்பந்தமாக மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்ததாவது, பாராளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு வயது ஒன்று தவழும் … Read more

ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த அந்த நபர்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கின்றார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் துரைக்கண்ணு மரணம் சம்பந்தமாக அவதூறான கருத்து தெரிவித்த ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் அமைச்சர் மரணத்தில் அரசியல் லாபம் தேடும் அவருடைய செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கின்றார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்து வந்த துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் … Read more