அது மட்டும் முடியவே முடியாது! திட்டவட்டமாக மறுத்த இலங்கை அதிபர்!
இலங்கை சீனாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொண்டது இதன் காரணமாக, சீனாவிலிருந்து பல்வேறு பொருட்களை அந்த நாடு கொள்முதல் செய்ய தொடங்கியது. இதன் காரணமாக, அங்கே மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படதொடங்கியது. இந்த பொருளாதார நெருக்கடியின் நீழ்ச்சியாக இலங்கையில் அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களும் விண்ணை முட்டுமளவிற்கு விலை உயர்வை சந்தித்தனர். அதேபோல பெட்ரோல், டீசல், காய்கறி என்று அனைத்து பொருளும் கடுமையான விலை உயர்வை சந்தித்தது. ஆகவே அரசாங்கத்தின் மீது கோபமடைந்த பொதுமக்கள் அரசாங்கத்திற்கு … Read more