அது மட்டும் முடியவே முடியாது! திட்டவட்டமாக மறுத்த இலங்கை அதிபர்!

இலங்கை சீனாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொண்டது இதன் காரணமாக, சீனாவிலிருந்து பல்வேறு பொருட்களை அந்த நாடு கொள்முதல் செய்ய தொடங்கியது. இதன் காரணமாக, அங்கே மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படதொடங்கியது. இந்த பொருளாதார நெருக்கடியின் நீழ்ச்சியாக இலங்கையில் அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களும் விண்ணை முட்டுமளவிற்கு விலை உயர்வை சந்தித்தனர். அதேபோல பெட்ரோல், டீசல், காய்கறி என்று அனைத்து பொருளும் கடுமையான விலை உயர்வை சந்தித்தது. ஆகவே அரசாங்கத்தின் மீது கோபமடைந்த பொதுமக்கள் அரசாங்கத்திற்கு … Read more

அதிர்ச்சி! உலகளாவிய நோய்த்தொற்று பாதிப்பால் இறந்தவரின் எண்ணிக்கை 63.21 லட்சமாக அதிகரிப்பு!

நோய்தொற்று பரவல் உலகளவில் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதித்து வருகிறது. இந்த நோய் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், இருக்கின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் பொருளாதாரத்திலும் சரி, வர்த்தகத்திலும் சரி, ஏற்கனவே வளர்ச்சி பெற்ற நாடு தான் ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது தான் பொருளாதாரத்திலும், ஏற்றுமதியிலும், மெல்ல, மெல்ல, வளர்ந்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில், தற்போது இந்த நோய் பரவல் நாட்டின் வளர்ச்சியை வெகுவாக பாதித்திருக்கிறது. இந்த … Read more

மது விருந்து நடத்திய விவகாரம்! நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றிபெற்ற போரிஸ் ஜான்சன்!

இங்கிலாந்து நாட்டில் கடந்த 2019 ஆம் வருடம் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். கடந்த 2020-ம் வருடம் நோய்த்தொற்றுக்கு எதிராக இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி லண்டனின் பிரதமர் அலுவலக இல்லத்தில் 100க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் விருந்து வழங்கினார். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்ததால் அவருடைய தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதேபோல இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிளிப்பின் இறுதிச் சடங்கின்போது … Read more

உக்ரைனிலிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை! விளாடிமிர் புட்டின்!

உக்ரைன், ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி போர் தொடங்கியது. தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக, உருக்குலைந்து போனது உக்ரைன். பல முக்கிய நகரங்கள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான போர் 100வது நாளை கடந்த நிலையில், … Read more

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு கூட பணமில்லை! கடுமையான பஞ்சத்தை நோக்கி நகர்கிறதா இலங்கை

நம்முடைய அண்டை நாடான இலங்கை தற்போது கடுமையான நிதி நெருக்கடியையும் அரசியல் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, அங்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகின்றன. அன்றாட தேவைப்படும் எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட விலைகளும் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்களான காய்கறியின் விலை நிலவரங்கள் அதிகரித்ததால் அந்த நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தில் குதித்தார்கள். இந்த நெருக்கடியின் காரணமாக, பிரதமர் பதவியை வகித்து … Read more

மகிழ்ச்சி! உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்று பின்பு மெல்ல, மெல்ல, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவத்தொடங்கியது. அதிலும் உலக வல்லரசு நாடாக இருந்து வரும் அமெரிக்கா தான் இந்த நோய்த்தொற்று காரணமாக, கடுமையான பாதிப்பை சந்தித்தது. சீனாவிற்கு வெகு நாட்களாகவே ஒரு எண்ணம் இருந்து வருகிறது அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு அமெரிக்காவின் இடத்திற்கு தான் வந்துவிட வேண்டுமென்று வெகு நாட்களாக அந்த நாடு முயற்சிசெய்து வருகிறது. ஆனால் அந்த நாட்டின் முயற்சிக்கு இதுவரையில் பலன் … Read more

இத்தாலியில் சீறும் எட்னா எரிமலை! உலக வெப்பமயமாதல் அதிகரித்தல் அறிகுறியா?

தற்போதிருக்கின்ற சூழ்நிலையில், உலகளவில் வெப்பமயம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, உலகில் இருந்த சமநிலை மாறி வருவதாக சொல்லப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக பார்த்தோமானால் இந்த உலகம் வெப்பமயமாதல் அதிகரித்து வருவது உலகிற்கு அவ்வளவு நல்லதல்ல. இந்த உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக அமெரிக்கா, இந்தியா, உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இந்த உலக வெப்பமயமாதலை தடுப்பது எப்படி என்று வருடம் தோறும் ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது … Read more

இலங்கையின் கோரிக்கையை ஏற்றது இந்தியா! 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு வழங்க ஒப்புதல்!

நம்முடைய அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக, அங்கே அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி இருக்கிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் வெகுவாக பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள், அதிலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறார்கள். இதன் காரணமாக, இலங்கையின் மக்கள் அந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக, அந்த நாட்டின் பிரதமர் பதவி வகித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ … Read more

நோய் தொற்றிலிருந்து மெல்ல மீண்டெழும் உலகம்!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கு பரவத்தொடங்கியது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய இந்த நோய்தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான சிக்கல்களை சந்தித்து வந்தனர். மேலும் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக முயற்சித்து வந்தன. அதோடு இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியிலும் உலக நாடுகள் தீவிரமாக இறங்கினார். இதற்கிடையே இந்த நோய் தொற்று … Read more

ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த அந்த தகவல்! கச்சா எண்ணெயின் விலை கிடுகிடு உயர்வு!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் சற்றேறக்குறைய 100 நாட்களை நெருங்கி நடந்து கொண்டிருக்கிறது. அதோடு இந்தப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் ரஷ்யாவின் தரப்பில் முதலில் உக்ரைனின் இராணுவ நிலைகளை அழிப்பது மட்டுமே தன்னுடைய இலக்கு என்று ரஷ்யா உறுதிபட தெரிவித்திருந்தது. ஆனால் நாட்கள் செல்ல, செல்ல, அந்த நாட்டிலுள்ள முக்கிய பகுதிகளை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தொடங்கியது ரஷ்யப் படைகள். ராணுவ நிலைகளை மட்டுமே அழிப்பதில் உறுதியாக இருப்பதாக … Read more