வீட்டுக்குள் புதையல்! 22 லட்சம் கோவிந்தா போட்ட போலி ஆசாமி!
வீட்டுக்குள் புதையல்! 22 லட்சம் கோவிந்தா போட்ட போலி ஆசாமி! வீட்டில் அல்லது கடைகளில் நட்டம் ஏற்பட்டால் அதை தீர்பதற்கான வழிகளை பார்க்காமல் மக்கள் கண்மூடி தனமாக போலி ஆசாமிகளை தேடி சென்றுவிடுகின்றனர்.அப்படி செல்லும் போது நட்டம் அடைந்ததை விட பல லட்சம் ரூபாய் பரிகாரம் என்னும் பேரில் கொடுத்து ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர்.அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அறியன்பித்தம் பட்டியில் வசிப்பவர் தான் தங்கவேல்.இவருக்கு வயது 50 ஆகும்.இவர் அந்த ஊரில் அவரது … Read more