வீட்டுக்குள் புதையல்! 22 லட்சம் கோவிந்தா போட்ட போலி ஆசாமி!

Treasure in the house! 22 lakh Govinda fake Asami!

வீட்டுக்குள் புதையல்! 22 லட்சம் கோவிந்தா போட்ட போலி ஆசாமி! வீட்டில் அல்லது கடைகளில் நட்டம் ஏற்பட்டால் அதை தீர்பதற்கான வழிகளை பார்க்காமல் மக்கள் கண்மூடி தனமாக போலி ஆசாமிகளை தேடி சென்றுவிடுகின்றனர்.அப்படி செல்லும் போது நட்டம் அடைந்ததை விட பல லட்சம் ரூபாய் பரிகாரம் என்னும் பேரில் கொடுத்து ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர்.அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அறியன்பித்தம் பட்டியில் வசிப்பவர் தான் தங்கவேல்.இவருக்கு வயது 50 ஆகும்.இவர் அந்த ஊரில் அவரது … Read more

சென்னை ரயில் நிலையத்தில் பெண் கற்பழித்து கொலை? வெளியான திடுக்கிடும் தகவல்

Girl Raped in Chennai Railway Station

சென்னை ரயில் நிலையத்தில் பெண் கற்பழித்து கொலை? வெளியான திடுக்கிடும் தகவல் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கஞ்சா கும்பலைச் சேர்ந்த சில நபர்களை விசாரித்துள்ளனர். அப்போது கஞ்சா போதையிலிருந்த அந்த நபர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றை காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சென்னை கிரீன்வேய்ஸ் சாலை ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆரம்பத்தில் போதையில் … Read more

நடு ரோட்டில் 8 மாத கர்ப்பிணிக்கு நடந்த கொடூர செயல்!! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

The brutal act that happened to the 8 month old Karbini on Nadu Road !! Heartbreaking incident !!

நடு ரோட்டில் 8 மாத கர்ப்பிணிக்கு நடந்த கொடூர செயல்!! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!! இந்தியாவில் கொலை கொள்ளை போன்ற சம்பவத்திற்கு பஞ்சம் இல்லை.குறிப்பாக மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் ஓரளவு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவ்வப்போது சில குற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது. குறிப்பாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதிலும் சென்னையில் இது போன்ற பல சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளது. குழந்தைகளை கடத்துதல், பெண்களின் … Read more

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே!

Rabies vaccine instead of corona vaccine! Usher people!

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் ஆகியும் மக்களை விடாது துரத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி போட்ட வர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்தோசித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்மணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் … Read more

எனது சாவுக்கு போலீஸ் தான் காரணம்! போலீஸ் அதிகாரிகளையே  கதிகலங்க வைத்த வாலிபர்!

The police were responsible for my death! The young man who made the police officers sunbathe!

எனது சாவுக்கு போலீஸ் தான் காரணம்! போலீஸ் அதிகாரிகளையே  கதிகலங்க வைத்த வாலிபர்! இந்த காலகட்டத்தில் தற்போதைய வாலிபர்கள் பல முடிவுகளை சட்டென்று எடுத்துவிடுகின்றனர்.அந்தவகையில் தார்வார் மாவட்டம் திம்மாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் தான் மைலாரா,இவருக்கு வயது 25.இவருடைய லட்சியமே போலீஸ் துறையில் பணியாற்றுவது தான்.இந்த நிலையில் அவர் கர்நாடக உள்துறை அமைச்சர் மந்திரி பசவராஜ் பொம்மை,கர்நாடக அரசு,கர்நாடக போலீஸ் டி.ஜி.பி பிரவீன் சூட் ஆகியோருக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில் அந்த வாலிபர் கூறியிருப்பது,நான் கர்நாடக … Read more

மூன்று நாட்களாக எரிக்காமல் வைத்திருந்த பிணம்!பிணத்தை எரிக்க வழி விடாத உறவினர்கள்!

The body that had not been cremated for three days! Relatives who did not allow the body to be cremated!

மூன்று நாட்களாக எரிக்காமல் வைத்திருந்த பிணம்!பிணத்தை எரிக்க வழி விடாத உறவினர்கள்! தமிழ்நாட்டில் பல கிராமங்களில் வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளில் இருந்து கொண்டுதான் வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளை கொல்லை கிராமத்தில் நடந்த நிகழ்வு அனைவரையும் கோபமுற செய்கிறது. ஏனென்றால் வாழும்போது தான் சிலருக்கு நிம்மதி கிடைக்காது. இறந்த பிறகாவது அவர்களுக்கு செய்யவேண்டிய சடங்குகளை முழுமையாக செய்து அவர்களை மனநிறைவுடன் அனுப்பவேண்டும். அதுதான் காலகாலமாக நம் தமிழர்கள் பாரம்பரியமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் வெள்ளை … Read more

தாயுடன் தாகத உறவு! திமுக பிரமுகர் செய்த காரியம்!

Thirsty relationship with mother! The thing that the DMK official did!

தாயுடன் தாகத உறவு! திமுக பிரமுகர் செய்த காரியம்! நாமக்கல் அருகே சேந்தமங்கலம் பகுதியில் உத்திரகிடிகாவல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவருக்கு வயது (35).இவருக்கு பிரியா என்ற மனைவியும்,ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.திமுக பிரமுகரான இவர் ஊராட்சி மன்ற 7 வது வார்டு உறுப்பினராக உள்ளார்.அதுமட்டுமின்றி அப்பகுதியின் டேங்க் மற்றும் அரசு கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். சேந்தமங்கலம் பகுதியில் மலைவேப்பன்குட்டையை சேர்ந்தவர் சங்கர்.இவரது மனைவி சசி.இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.கணவன் மனைவியிடையே ஏற்பட்ட … Read more

இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து!

The man who had two nieces shouted at home!

இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து! இந்த காலக்கட்டத்தில் 1 பொண்டாட்டி வைத்து சமாளிப்பதே பெரும் கவலையாக இருக்கிறது.ஆனால் சேலம் அருகே 2 பொண்டாட்டி கட்டிய வீட்டில் கத்திக்குத்து நடந்துள்ளது.சேலம் மாவட்டம் கருமத்துறை அருகே உள்ள அத்துமரத்து வலவு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை.இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.மூத்த மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி வயது (41) மற்றும் ராஜேந்திரன் என இரு மகன்கள் உள்ளனர்.அதனையடுத்து 2 வது மனைவி சின்னம்மாளுக்கு முனியப்பன் மற்றும் பூபாலன் என இரு மகன்களுள் … Read more

50 பேரின் தலையை தனியாக துண்டித்து கொடூரக்கொலை..!

50 பேரின் தலையை தனியாக துண்டித்து கொடூரக்கொலை..!

மொசாம்பிக் நாட்டில் 50பேர்களின் தலையை வெட்டி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்காவின் தென்கிழக்கு கடலோர பகுதியில் உள்ள மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு கொலை வெறி தாக்குதலை நடத்தி வருகிறது. அமருலா பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் 17 வாகனங்களில் இருந்து தப்பி வெளியேறிய போது அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சரமாரியாக துப்பாக்கிச்சுடு நடத்தியது. அதுமட்டுமின்றி பலர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் 53 … Read more

கர்ப்பிணி பெண்ணிற்கு கடுமை – போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

கர்ப்பிணி பெண்ணிற்கு கடுமை - போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் மயூர்பன்ஜ் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் தான் தஸ்மோஹபத்ரா. நேற்று இவர் இடைநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ரீனா பக்சால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். காராணம், கர்ப்பிணி பெண்ணை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்ததற்காக காவல் கண்காணிப்பாளர் தஸ்மோஹபத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயூர்பன்ஜ் மாவட்டத்தின் உத்தாலா … Read more