தமிழக நிலங்களை தன்னிச்சையாக தன்வசப்படுத்தும் கேரள அரசுக்கு வெண்சாமரம் வீசும் தமிழக அரசு! குதித்தெழுந்த பாஜக!
கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கேரளா அரசு எல்லை மறு அளவீடு செய்வதாக தெரிவித்து தமிழக நிலங்களை கேரளாவிற்கு சொந்தமானது என்று பதிவு செய்து பலகைகள் வைக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள வலைதள பதிவில், தமிழக மற்றும் கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக கேரளா அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக நிலங்களை தங்களுடைய வருவாய் நிலங்கள் என்று ஆக்கிரமித்து … Read more