தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்! காவல்துறைக்கு அனுமதி வழங்கிய தாசில்தார்கள் மீது தமிழக அரசு பாய்ச்சல்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018 ஆம் வருடம் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டம் அந்த வருடத்தின் மே மாதம் 22 ஆம் தேதி வன்முறையாக வெடித்தது. இதில் காவல்துறையினர் பரம்பு மீறி நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதோடு பலர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சமீபத்தில் … Read more