தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்! காவல்துறைக்கு அனுமதி வழங்கிய தாசில்தார்கள் மீது தமிழக அரசு பாய்ச்சல்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்! காவல்துறைக்கு அனுமதி வழங்கிய தாசில்தார்கள் மீது தமிழக அரசு பாய்ச்சல்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018 ஆம் வருடம் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டம் அந்த வருடத்தின் மே மாதம் 22 ஆம் தேதி வன்முறையாக வெடித்தது. இதில் காவல்துறையினர் பரம்பு மீறி நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதோடு பலர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சமீபத்தில் … Read more

#Breaking: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரி உள்ளிட்ட 4 போலீஸார் சஸ்பென்ட்

#Breaking: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரி உள்ளிட்ட 4 போலீஸார் சஸ்பென்ட் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலம் … Read more

சபாநாயகருக்கே அதிகாரம் இருக்கிறது! போராட்டம் நடத்துவதில் என்ன நியாயம் டிடிவி தினகரன் கேள்வி!

சபாநாயகருக்கே அதிகாரம் இருக்கிறது! போராட்டம் நடத்துவதில் என்ன நியாயம் டிடிவி தினகரன் கேள்வி!

கடந்த 17ஆம் தேதி தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் பல சட்ட நுண் வடிவுகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது இணையதள சூதாட்ட தடை சட்டமும் ஒன்று. இந்த இணையதள சூதாட்ட தடை சட்டத்திற்கு ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்த இந்த சட்டத்திற்கு கடந்த 1ம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். அதேபோல அண்ணா … Read more

உருவாகிறது சிட்ரங் புயல் சின்னம்! தமிழகத்தில் அதிகபாதிப்பு இருக்குமா?

உருவாகிறது சிட்ரங் புயல் சின்னம்! தமிழகத்தில் அதிகபாதிப்பு இருக்குமா?

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி ராமநாதபுரம் விருதுநகர் தேனி மதுரை சிவகங்கை திண்டுக்கல் புதுக்கோட்டை தஞ்சை திருச்சி திருவாரூர் அரியலூர் பெரம்பலூர் கோவை நீலகிரி ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஓர் இரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்த வரையில் ஓரிரு பகுதிகளில் … Read more

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்றியா? திமுகவின் செய்தி தொடர்புச் செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு!

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்றியா? திமுகவின் செய்தி தொடர்புச் செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு!

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து அந்த கட்சியைச் சார்ந்த பல முக்கிய மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் இதற்கு சான்றாக விளங்குகிறார்கள். மேலும் கட்சியின் மேலிடத்தில் தான் இப்படி என்றால் ஊராட்சி மன்ற தலைவர் முதல் கவுன்சிலர்கள் வரையில் அடித்தட்டு பதவியில் இருக்கும் திமுகவினர் கூட இது போன்ற சில ரொம்ப ரொம்ப தகாத … Read more

இப்படி பண்ணிட்டீங்களே பன்னீரு! ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட்டால் அப்செட் ஆன சசிகலா!

இப்படி பண்ணிட்டீங்களே பன்னீரு! ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட்டால் அப்செட் ஆன சசிகலா!

ஒரு விசாரணை அறிக்கை மூன்று வருட நீண்ட விசாரணைக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை அதிமுகவின் ஒட்டுமொத்த அணிகளையும் ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. சசிகலா அணி தினகரன் அணி எடப்பாடி பழனிச்சாமி அணி பன்னீர்செல்வம் அணி என்று ஒவ்வொரு அணியும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை காரணமாக வைத்து நடுநடுங்கி போய் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியாக இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதில் சசிகலா கே எஸ் சிவக்குமார் அப்போதைய சுகாதாரத்துறை … Read more

சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் மேலும் 1000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையத்திலிருந்து எந்தெந்த இடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென்ற பட்டியலும் போக்குவரத்து கழக துறை … Read more

சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு முக்கிய செய்தி! எந்தெந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்?

சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு முக்கிய செய்தி! எந்தெந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்?

சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு முக்கிய செய்தி! எந்தெந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்? தீபாவளி சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து எந்தெந்த ஊருக்கு செல்லும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது போக்குவரத்து கழகம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்து வசதியை அளித்துள்ளது.அதன்படி இன்று முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை, சென்னையிலிருந்து வழக்கமாக செல்லும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,பிற ஊர்களில் இருந்து … Read more

20 கோடிக்கு மேலான சான்றிதழ்கள் அண்ணா யுனிவர்சிட்டியில் வீணானது! கணக்கு தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல்!

20 கோடிக்கு மேலான சான்றிதழ்கள் அண்ணா யுனிவர்சிட்டியில் வீணானது! கணக்கு தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல்!

சட்டப்பேரவைக்கூட்ட தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு தணிக்கை அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலராக செயல்பட்ட உமா முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரது காலத்தில் மாணவர்களுக்கான சான்றிதழ்களை டிஜிட்டல் மையம் ஆக்குவதற்கு தகுதியற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலமாக 11 கோடியே 41 லட்சம் ரூபாய் நஷ்டம் உண்டானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய மாணவர்களின் சான்றிதழ்களின் எண்ணிக்கை 7,33,720 ஆனால் 20,92,035 சான்றிதழ்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாக … Read more

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!! இருசக்கர வாகன ஓட்டுனர் குடித்திருந்து பின்னால் அமர்ந்து இருக்கும் நபர் குடிக்காமல் இருந்தாலும், ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிப்பது போன்று,பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சென்னை பெருநகர காவல் துறை புதிய சட்ட … Read more