இன்று நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை! காங்கிரஸ் கட்சியின் ஆளுமையிலிருந்து விலகுகிறதா சோனியா காந்தியின் குடும்பம்?
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர், உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தலைவர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் கட்சியின் 9,915 பிரதிநிதிகளில் 9,500 க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் டெல்லியில் இருக்கின்ற கட்சியின் தலைமையகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டனர். அதோடு அந்த பெட்டிகள் பாதுகாப்பாக ஒரு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 10 … Read more