உத்தமபாளையத்தில் ஹியூமன் செஸ் போட்டி! ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்!

உத்தமபாளையத்தில் ஹியூமன் செஸ் போட்டி! ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்! தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில்தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டு பற்றிய … Read more

புது கருப்பசாமி கோவிலில் அன்னதான நிகழ்ச்சி! ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன்  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்!

Food program at Pudu Karuppasamy Temple! Antipatti MLA Maharajan inaugurated the program!

புது கருப்பசாமி கோவிலில் அன்னதான நிகழ்ச்சி! ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன்  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்! தேனி மாவட்டம் இன்று  ஆடி அமாவாசையை முன்னிட்டு உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி மற்றும் புது கருப்பசாமி கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.இந்த அன்னதான நிகழ்ச்சியை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் துவக்கி வைத்து பக்தர்களுடன் உணவு அருந்தினார். இந்நிகழ்ச்சியில்திமுக திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் மச்சக்காளை, பிரபாகரன், கருப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாடசாமி, முத்தலம்பாறை ஊராட்சி … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  தேர் திருவிழாவை முன்னிட்டு!..மீண்டும் இந்த மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை !.

On the occasion of Srivilliputhur Andal Chariot Festival!..again school holidays in this district!.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  தேர் திருவிழாவை முன்னிட்டு!..மீண்டும் இந்த மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை !. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அன்று  ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம் .இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக  இந்த தேர்த்திருவிழா நடைபெறமால் போனது. கொரோனா தொற்று சற்று  அடங்கிய இந்நிலையில் இந்த ஆண்டுக்காண திருவிழா நடை பெற இருக்கிறது  என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.அதன் படி … Read more

நெல்லை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதம்! நெஞ்சை உருக்கும் பதிவு!

A letter from the mother-in-law who committed suicide in Nellai district! A heart-melting post!

நெல்லை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதம்! நெஞ்சை உருக்கும் பதிவு! நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (53). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18). இவர் பொண்ண குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் பிடிக்கும் கல்லூரியில் கட்டணம் ரூ.2000 முத்துக்குமார் இரண்டு தவணைகளாக  செலுத்தியுள்ளார். … Read more

பட்டதாரிகளே சென்னை பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிய்யுங்கள்!

பட்டதாரிகளே சென்னை பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிய்யுங்கள்!

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற guest lecturer பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வரையில் கால கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. Madras university jobs Notification released now நிறுவனத்தின் பெயர் சென்னை பல்கலைக்கழகம் – University of Madras (Madras … Read more

பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்! ஆறு பேர்கள் போக்சோ சட்டத்தில் கைது!

Shocking information in the incident where the girl was bitten by a snake! Six people arrested under the POCSO Act!

பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்! ஆறு பேர்கள் போக்சோ சட்டத்தில் கைது! சென்னை அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் இருக்கும் தனியார் செங்கல் சூளையில்   வேலை செய்து வரும் பெண்ணின் தம்பி மற்றும் அவரது மனைவி இறந்ததால் அவர்களது மகளை வளர்த்து படிக்க வைத்து வந்தார். மேலும் இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தான் வசிக்கும் பகுதிக்கு அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமியை பாம்பு கடித்துள்ளது. சிறுமி … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

ADMK leaders and volunteers protest in Thanjavur district! A lot of excitement in the area!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சை மாவட்டம் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ,சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை குறித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத குறித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் தஞ்சை ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை … Read more

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்..

Salon shop worker killed near Mecheri!! Tragedy due to addiction..

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்.. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகேவுள்ள  அழகா கவுண்டனூரில் உள்ள அரசு மதுபான கடை முன்பு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த கிடப்பதாக போலீசாருக்கு அவ்வூர் மக்கள் தகவல் கொடுத்தனர். இச்செய்தியை கேட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சடலத்தை பற்றி விசாரணை நடத்தி வந்தனர். … Read more

நெல்லை மாவட்டத்தில் ஒர்க்ஷாப்பில் திருட்டு! போலீசார் விசாரணை!

Theft in the workshop in Nellie district! Police investigation!

நெல்லை மாவட்டத்தில் ஒர்க்ஷாப்பில் திருட்டு! போலீசார் விசாரணை! நெல்லை மாவட்டம் பேட்டை ரகுமான் பேட்டை இரண்டாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மதுஷாலி இவரது மகன் சேக் முகம்மது (35). இவர் பேட்டையில் சேரன்மாதேவி சாலையில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி ஒர்க்ஷாப்பில் வைத்து இருந்த ரூம் 3 ஆயிரம் மதிப்பிலான ஜாக்கி திருட்டு போனது. மேலும்  இது குறித்து பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி … Read more

பைக் மீது லாரி மோதியதால் பறிபோன உயிர்.. தாயை இழந்த ஒரு மாத குழந்தை!.

A one-month-old baby who lost his mother died after a truck hit his bike.

பைக் மீது லாரி மோதியதால் பறிபோன உயிர்.. தாயை இழந்த ஒரு மாத குழந்தை!. மாதவரம் பால் பண்ணை பேங்க் காலிலேயே சேர்ந்தவர் யுவராஜ் அவரது மனைவி சினேகா வயது 21. இவர் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு மாத குழந்தையும் உள்ளது.காலையில் இவர்கள் இருவரும்  இரு சக்கர வாகனத்தில் சிறுவாபுரி கோயிலுக்கு சென்றனர். சுவாமியை தரிசனம் செய்துவிட்டு மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். வரும்வழியில்  மாதவரம் ரவுண்டான … Read more