வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகள் கன்னத்தில் பளார் விட்ட மணமகன்! திருமணத்தை நிறுத்திய மணமகள்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சார்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் சென்னையில் இருக்கின்ற ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கும், நேற்று காலை காடாம்புலியூர் பகுதியில் இருக்கின்ற ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் மண்டபத்தில் பாட்டுக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் மணமக்கள் இருவரும் … Read more