தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!! பூஜா ஹெக்டா வெளியிட்ட போட்டோ!!

தளபதியின் 'பீஸ்ட்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!! பூஜா ஹெக்டா வெளியிட்ட போட்டோ!!

தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!! பூஜா ஹெக்டா வெளியிட்ட போட்டோ!! தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கின்றது. கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட் ஆகும். இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். அத்துடன் அமர்நாத் மற்றும் விடிவி கணேஷ், … Read more

கோவையில் இவர்களது நடமாட்டம்! எச்சரிக்கை விடுத்த போலீசார்!

Their movement in Coimbatore! Police warned!

கோவையில் இவர்களது நடமாட்டம்! எச்சரிக்கை விடுத்த போலீசார்! கோவை மதுக்கரை மார்க்கெட்,  ஸ்ரீ ராம் விலாஸ் பகுதிகளில் தொடர்ச்சியான லைன் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் லாட்ஜ் உரிமையாளர் ரவிக்குமார், ஓய்வுபெற்ற எல்ஐசி மேலாளர் ரவிச்சந்திரன் வெங்கட், ஓய்வுபெற்ற சாஃப்ட்வேர் என்ஜினியர் சதீஷ் குமார் உட்பட ஏழு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்ட நிலையில், போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள … Read more

இதிலும் கொலை செய்யலாம்! மருத்துவ ஊழியரின் செயல்!

Mysterious murder of a trader near Salem! Wife angry over cell phone snatching!

இதிலும் கொலை செய்யலாம்! மருத்துவ ஊழியரின் செயல்! கொப்பல் தாலுகா முத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. குஷ்டகி டவுனில் உள்ள தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளராக மஞ்சுநாத் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மஞ்சுநாத் அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதன் காரணமாக அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக … Read more

அம்மா வீட்டிற்கு போனா என்ன? என் மனைவி தான? வா நான் பார்த்து கொள்கிறேன்!

What if my mother goes home and my wife donates? Come on I'll take care of it!

அம்மா வீட்டிற்கு போனா என்ன? என் மனைவி தான? வா நான் பார்த்து கொள்கிறேன்! சேலம் மாவட்டம் வாழப்பாடியில் போன்னரம்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் வாழ்ந்து வருகிறார். 28 வயதான இவர் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.நாமக்கல் மாவட்டத்தில் கோரையாறு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த பெண்ணின் பெயர் சிந்தாமணி ஆகும்.அவருக்கு வயது 25 ஆகும். இவர்களுக்கு 4 வயதில் யோகன் … Read more

யாஷிகாவை, அவரது தோழி பார்க்க வந்ததற்கு இதுதான் காரணமா?!! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!!

யாஷிகாவை, அவரது தோழி பார்க்க வந்ததற்கு இதுதான் காரணமா?!! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!!

யாஷிகாவை, அவரது தோழி பார்க்க வந்ததற்கு இதுதான் காரணமா?!! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!! தமிழ் சினிமாவில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த் ஆவார். இவர் தமிழில் சில படங்களில் மட்டும் நடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டும் கிடைத்தது. இந்த நிலையில், இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் … Read more

சொத்தின் காரணமாக நடைபெற்ற விபரீதம்! நேற்று சொல்லப்பட்ட தீர்ப்பு!

Disaster caused by property! Judgment pronounced yesterday!

சொத்தின் காரணமாக நடைபெற்ற விபரீதம்! நேற்று சொல்லப்பட்ட தீர்ப்பு! திருச்சி அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில், தெற்குப் பாகனூரை சேர்ந்த செல்வம் மற்றும் ராஜேந்திரன் இருவரும் சகோதரர்கள். 42 வயதான ராஜேந்திரனுக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து குறித்து பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. அதனால் அவர்களிடையே  அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராஜேந்திரன் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி காலை தன் அண்ணன் வீட்டின் முன்பு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த, … Read more

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்!

The tragedy of the accident near Salem! Death without treatment!

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்! சேலம் அருகே கடந்த 25ஆம் தேதி ஒரு கோர விபத்து நடந்தது. அந்த விபத்தில் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது எங்கிருந்தோ வேகமாக வந்த கார் மோதி, அதன் காரணமாக இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி, சாலை தடுப்பின் மீது  சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டது. அதில் இருவர் பயணம் செய்தனர். அவர்கள் வாழப்பாடியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் … Read more

உயிரை பணையம் வைத்து சீரியல் பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டும் ஆசாமி!! வைரலாகும் வீடியோ காட்சி!!

Asami driving a car while watching a serial at the risk of his life !! Video goes viral !!

உயிரை பணையம் வைத்து சீரியல் பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டும் ஆசாமி!! வைரலாகும் வீடியோ காட்சி!! முன்பெல்லாம் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் தங்களுக்கு பொழுதுபோக்காக இருக்க வேண்டுமென தொலைக்காட்சி சீரியல்களை பார்த்து வந்தனர். பின்பு அந்த தொலைக்காட்சி சீரியல் மூலம் பலன் தொலைக்காட்சிகளில் பிரபலம் அடைவதை கண்டு பல தனியார் தொலைக்காட்சிகள் உருவாக்கி அதில் பல வித்தியாசமான பல கதைகள் கூடிய சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் … Read more

கோவா சிறுமிகள் கற்பழிப்பு வழக்கு!! முதலமைச்சரின் கருத்து!! எழுந்த சர்ச்சை!! பெற்றோர்கள் தான் பொறுப்பு!!

Goa girls rape case !! Chief Minister's opinion !! Controversy arose !! Parents are responsible !!

கோவா சிறுமிகள் கற்பழிப்பு வழக்கு!! முதலமைச்சரின் கருத்து!! எழுந்த சர்ச்சை!! பெற்றோர்கள் தான் பொறுப்பு!! இரண்டு சிறுமிகளை கடற்கரையில் வைத்து பாலியல் பலக்கரம் செய்த வழக்கு தொடர்பாக சட்டமன்ற அவையில் கோவா முதலைமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது உள்ளது. நான்கு ஆண்கள் – ஒரு அரசு ஊழியர் – தங்களை போலீஸ்காரர்களாக காட்டி இரண்டு சிறுவர்களையும் அடித்து இரண்டு சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த தாக்குதல் பெனாலிம் கடற்கரையில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு … Read more

கொரோனா மூன்றாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு!! வார இறுதி நாள்கள் முழு முடக்கம்!!

Corona curfew again due to third wave !! Complete freeze on the last days to come !!

கொரோனா மூன்றாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு!! வார இறுதி நாள்கள் முழு முடக்கம்!! இந்த வார இறுதியில் கேரளாவில் முழுமையான முடக்கம் அமல்படுத்தப்படும். ஏனெனில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதாக கேரளா அரசு தெரிவிக்கிறது. இது மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும். இரண்டாவது அலை உச்சத்திலிருந்து நாடு முழுவதும் ஒட்டுமொத்த எண்ணிக்கையிலிருந்த் வேகமாக குறைந்து வந்தாலும், தென் மாநிலங்கள் அனைத்தும் கடந்த பல வாரங்களாக அதிக எண்ணிக்கையிலான கொரோன தொற்று நோய்களைப் பதிவு … Read more