நாளைக்கு கொரோனா மேலாண்மை பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! அரிய வாய்ப்பு!

நாளைக்கு கொரோனா மேலாண்மை பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! அரிய வாய்ப்பு!

சேலம் மாவட்டத்தில் கோரோணா பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு தற்காலிக பணிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.   சேலம் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, கொரோனா மேலாண் பணிக்காக மூன்று மாதம் தற்காலிக பணியிடங்களை ஜூன் 7 நாளை காலை 11 மணிக்கு பல்நோக்கு மற்றும் கோட்டை அரங்கில் ஆட்கள் சேர்ப்பு பணி நடைபெறுகிறது.   செவிலியர் பணிக்கு: பி.எஸ்சி. நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஜி.என்.எம்., படித்தவர்களுக்கு வாய்ப்பு. 20 காலி பணியிடங்கள் … Read more

கணவனின் கொடுமையை தாங்காமல் செவிலியர் செய்த செயல்!

The act of the nurse not enduring her husband's cruelty!

கணவனின் கொடுமையை தாங்காமல் செவிலியர் செய்த செயல்! பெண்கள் என்ன வேலை செய்தாலும், எப்படி கெத்தாக இருந்தாலும் கட்டிய கணவன் சரி இல்லாத போது ஒரு பெண்ணால் நிம்மதியாக இருக்க தோணுமா? என்ன? இதை சொன்னால் யார் ஒத்துக்கொள்கிறார்கள் சொல்கிறார்கள். கர்நாடகா மாநிலத்தில், கலபுரகி மாவட்டம், சேடம் தாலுகா சிவாஜிநகர் அருகே வசித்து வருபவர் சஞ்சீவ் ரெட்டி. இவரது மனைவி இந்திரா (வயது 38). இந்த தம்பதிக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சேடத்தில் உள்ள … Read more

பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் செய்த கொடூர செயல்! உருக்கமான சம்பவம்!

The cruel act of the mother who threw her children into the well! Heavy incident!

பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் செய்த கொடூர செயல்! உருக்கமான சம்பவம்! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 31). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்விக்கும் (26) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் அனுஷ்கா (5), மகன் மாதேஷ் (2). சங்கரநாராயணன் தீப்பெட்டி ஆலையில் வேலைபார்த்து வந்தார். குடும்பத்தில் அடிக்கடி தகராறு வந்துள்ளது. … Read more

பெயிண்டர் உடன் உல்லாசம்!

பெயிண்டர் உடன் உல்லாசம்!

சென்னையில் கள்ள தொடர்பினால் கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சென்னையில் உள்ள கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பவர் அருண். இவருக்கு வயது 30. இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் திருநாவுக்கரசு என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.   அருண் எவ்வளவோ முறை சொல்லியும் இருவரும் கேட்க மறுத்துள்ளனர். அருண் கெஞ்சி கூட பார்த்தும் இருவரும் தங்கள் தொடர்பை கைவிட வில்லை என்று கூறப்படுகிறது. இருவரும் உல்லாசமாக இருந்து … Read more

சற்று முன்: +2 தேர்வுகள் ரத்து! முதலமைச்சர் அறிவிப்பு!

சற்று முன்: +2 தேர்வுகள் ரத்து! முதலமைச்சர் அறிவிப்பு!

மாணவர்களின் நலன் கருதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.   கொரோனா பெரும் தொற்று காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பணிகளை சிறப்பாக செய்து வருகிறது தமிழக அரசு. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே ஆலோசனை கேட்டு முடிவெடுத்துள்ளது.   ஒன்றிய அரசு மத்திய இடைநிலை வாரியம் சிபிஎஸ்சி தேர்வுகள் ஏற்கனவே இரத்து செய்துள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களும் அவரவர்களின் மாநில பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை … Read more

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு. தமிழ்நாட்டில் உள்ள வட்டங்களுக்கு அஞ்சல் துறையின் கார் டிரைவருக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. பணி: Tamilnadu Postal Circle பணி : மத்திய அரசு பணி காலிபணியிடம்: 25 இடம்: சென்னை பணியின் பெயர்: Staff Car Driver கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க … Read more

சிறுமியை கடத்திய தொழிலாளி! சிறுமியின் தந்தை செய்த செயல்!

The worker who abducted the girl! The act done by the girl's father!

சிறுமியை கடத்திய தொழிலாளி! சிறுமியின் தந்தை செய்த செயல்! பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளும், கொலை, கொள்ளை வழக்குகளும் அதிகரித்து கொண்டே வருகின்றது. நாளுக்கு நாள் இதெல்லாம் வளர காரணம் சட்டங்கள் கடுமையாக இல்லாதது, மட்டுமே. மற்ற நாடுகளில் உள்ளது போல் பெண்களை ஏறெடுத்து பார்க்கவே யோசிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும். புதுச்சத்திரம் அருகே திருமலைபட்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் கடந்த மாதம் 29-ந் தேதி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தந்தை புதுச்சத்திரம் … Read more

அரசாங்கம் அறிவித்த தளர்வுகளில் டாஸ்மாக் அடங்குமா? குடிமகன்கள் ஆவல்!

Are Tasmag among the relaxations announced by the government? Citizens crave!

அரசாங்கம் அறிவித்த தளர்வுகளில் டாஸ்மாக் அடங்குமா? குடிமகன்கள் ஆவல்! கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையில் பாதிப்புகள் கட்டுக்கு அடங்காமல் உள்ளதால், மாநில அரசுகள் பல்வேறு முடிவுகளை தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது. அதன் பேரில் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து வருகிறது. தற்போது நோய் தொற்று பல மாவட்டங்களில் குறைந்துள்ளதின் காரணமாக அந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகளை பின்பற்ற அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பொழுது பொதுமக்கள்‌ அத்தியாவசிய அன்றாட … Read more

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்: இந்த ஐந்து மாற்றங்களை உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள்!

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்: இந்த ஐந்து மாற்றங்களை உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள்!

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் ‌. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் உங்கள் வாழ்வில் ஒரு சிறந்த நாளாக இருக்க வேண்டுமெனில் ஐந்து மாற்றங்களை உங்கள் வாழ்வில் நீங்கள் கடைபிடித்தால் நாம் வாழ்வில் மேன்மை அடையலாம்.நம் வீட்டு அலங்கார பொருட்கள், நாம் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள், மேஜைகள் மற்றும் பல சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவாறு விற்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு நீங்கள் வாழ்வில் நிலையான ஒன்றை மாற்ற வேண்டும் என … Read more

நான் கிருஷ்ணன்! நீங்கள் அனைவரும் கோபிகைகள்! கூறிய சிவசங்கர் பாபா!

I am Krishna! You are all cowards! Sivasankar Baba said!

நான் கிருஷ்ணன்! நீங்கள் அனைவரும் கோபிகைகள்! கூறிய சிவசங்கர் பாபா! சென்னையில் உள்ள பத்மா ஷேஷாத்ரி பால பவன் பள்ளியின் கணக்கியல் மற்றும் வணிக ஆய்வுகள் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபால் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முன்னாள் மாணவிகள் குற்றச்சாட்டை முன் வைத்ததை தொடர்ந்து பலர் தங்களுக்கு நடந்த அநீதிகள் குறித்து தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தின் ஆசிரியர் நாகராஜன் மாணவிகளின் வறுமையை பயன்படுத்தி பாலியல் தொல்லை … Read more