நாளைக்கு கொரோனா மேலாண்மை பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! அரிய வாய்ப்பு!
சேலம் மாவட்டத்தில் கோரோணா பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு தற்காலிக பணிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சேலம் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, கொரோனா மேலாண் பணிக்காக மூன்று மாதம் தற்காலிக பணியிடங்களை ஜூன் 7 நாளை காலை 11 மணிக்கு பல்நோக்கு மற்றும் கோட்டை அரங்கில் ஆட்கள் சேர்ப்பு பணி நடைபெறுகிறது. செவிலியர் பணிக்கு: பி.எஸ்சி. நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஜி.என்.எம்., படித்தவர்களுக்கு வாய்ப்பு. 20 காலி பணியிடங்கள் … Read more