சோலார் மயமாக்கப்படும் ரயில் நிலையங்கள்! 10 ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்படும் இலக்கு!

சோலார் மயமாக்கப்படும் ரயில் நிலையங்கள்! 10 ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்படும் இலக்கு!

சோலார் மயமாக்கப்படும் ரயில் நிலையங்கள்! 10 ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்படும் இலக்கு! நமது நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் சோலார் மயமாக்கப்படும். இத்திட்டம் 2030க்குள் தன்னிறைவு பெற இலக்கை நிர்ணயித்துள்ளது. மாசு இல்லாத ரயில்கள் இயங்க சூரிய ஒளி பயன்பாட்டை அதிகரித்து மின்சாரம் சேகரித்து ரயில்கள் இயக்கப்படும் என்று கூறியுள்ளது. அதனால் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 2030க்குள் கார்பன் மாசு இல்லாத துறையாக ரயில்வே துறை மாறவேண்டும் என்பதே இத்திட்டத்தின் … Read more

திடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

திடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

திடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைய தொடங்கிய தங்கத்தின் விலையானது இன்று ஏறுமுகமாக ஏறியுள்ளது. ஒரு கிராம் 4,954 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்த … Read more

காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய காவல்துறை அதிகாரி!

காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய காவல்துறை அதிகாரி!

நம் அறிவியலின் மேம்பாட்டினால் உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டது எனலாம். இதன் மூலம் நமக்கு நல்லதும் உள்ளது தீமையும் உள்ளது. இதன் விளைவாக நம் மக்களால் ஆண்டிப்பட்டியில் இருந்து அமெரிக்கா வரை ஒருவரை தொடர்பு கொள்ள இயலும். ஒருவரின் பெயர் அல்லது இருப்பிடம் இதுபோன்று ஏதாவது ஒரு தகவல் இருந்தாலே அவர்களை கண்டு பிடிப்பதற்கு ஃபேஸ்புக் மிகவும் உதவியாக உள்ளது. தகவல்களை உலகம் முழுதும் உள்ள மக்களிடம் தெரிவிக்கவும் உதவிகரமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக பேஸ்புக்கின் மூலம் … Read more

பேருந்துகளை இயக்க தயாராக இல்லை! வெளியான பரபரப்பு தகவல்!

பேருந்துகளை இயக்க தயாராக இல்லை! வெளியான பரபரப்பு தகவல்!

பேருந்துகளை இயக்க தயாராக இல்லை! வெளியான பரபரப்பு தகவல்! நேற்று தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்த நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தனியார் பேருந்துகளை இயக்கப்படமாட்டாது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கொரோனாவின் ஆதிக்கத்தால் அனைத்தும் முடங்கிப் போயிருந்த நிலையில் பொது போக்குவரத்திற்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளையும் … Read more

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? – முக்கியமான அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? - முக்கியமான அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? – முக்கியமான அறிவிப்பு! தமிழகத்தில் 30ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட ஊரடங்கு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது. உணவகங்கள் மற்றும் … Read more

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்! பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்! பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்!பெருமிதம் கொள்ளும் முதல்வர்! ஏற்றுமதிக்கான அம்சங்களில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது தமிழகம். இந்தப் பட்டியலானது அரசின் கொள்கை, வர்த்தகம் செய்யும் நிலவரம், ஏற்றுமதி செய்யப்படும் சூழல், ஏற்றுமதி நிலை உள்ளிட்ட நான்கு அம்சங்களைக் கொண்டு இந்த பட்டியல் ஆனது தயார் செய்யப்பட்டது. இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை தமிழகம் பெற்றுள்ளது என்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயமே. முதலிடத்தில் குஜராத் மாநிலமும், இரண்டாம் இடத்தில் … Read more

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீடிக்கும்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீடிக்கும்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீடிக்கும்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸை தடுக்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் பல்வேறு நிலைகளில் கல்வி நிலையங்கள், கல்லூரிகள் ஆகியவை முடக்கப்பட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தும், நீடித்தும் மாநில அரசு உத்தரவிட்டு வருகிறது‌. அந்த … Read more

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி? ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால்  சென்னையில் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படாததால் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்க அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் சனிக்கிழமை அன்று அனைத்து மளிகைக்கடை மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள … Read more

சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை! தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம்,திருச்சி,தர்மபுரி, மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை, விருதுநகர்,புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் சில கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக,சென்னை வானிலை மையம் … Read more

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தாமரைப்பாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 13 வயது மகன் பிரனேஷ். இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரனேஷ் சிறுவயது முதலே கம்ப்யூட்டர் மீது அவருக்கு அதிவிதமான ஈர்ப்பு இருந்துள்ளது . அவரின் ஆர்வம் தற்பொழுது அவரை மொபைல் செயலி உருவாக்கச் செய்துள்ளது. 13 வயது நிரம்பிய பிரனேஷ் Whatsapp … Read more