போக்குவரத்து ஊழியர்கள் சம்பள கணக்கிலிருந்து 200 கோடி அபேஸ்.. கண்டுகொள்ளாத அதிகாரி!! குமுறும் தொழிலாளர்கள்!!

200 crore diversion from the transport employees salary account!! Complainant Worker

போக்குவரத்து ஊழியர்கள் சம்பள கணக்கிலிருந்து 200 கோடி அபேஸ்.. கண்டுகொள்ளாத அதிகாரி!! குமுறும் தொழிலாளர்கள்!! போக்குவரத்து ஊழியர்களுக்கும் தமிழக அரசுக்கும் சம்பளம் குறித்த பிரச்சனையானது அவ்வபோது காணப்படும். அந்த வகையில் மாநகர போக்குவரத்தின் கீழ் பணி செய்யும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம்தோறும் எல்ஐசி காப்பீட்டு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் மாதந்தோறும் இவர்களது சம்பள கணக்கில் இருந்து 2500 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் சமீப காலமாக இந்த … Read more

சென்னையை அதிர வைத்த கஞ்சா! 1.5 கோடி… சிக்கிய ஐ.டி. ஊழியர்!

சென்னையை அதிர வைத்த கஞ்சா! 1.5 கோடி... சிக்கிய ஐ.டி. ஊழியர்!

சென்னை மடிப்பாக்கத்தில் ஐ.டி. ஊழியரிடமிருந்து ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 7 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் மதுவினால் ஏற்படும் குற்றங்களை விட, கஞ்சா பயன்படுத்தும் சமூக விரோதிகளால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அண்மையில் கூட தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்ய்பவர்களுடன் தமிழக போலீசாருக்கு தொடர்பு இல்லாமல் இவ்வளவு தூரம் கஞ்சா பரவி இருக்க வாய்ப்பில்லை என்று உயர்நீதிமன்றமே விமர்சித்திருந்தது. … Read more

ஒரே டிக்கெட் இருந்தால் போதும் பஸ் மெட்ரோ மின்சார ரயிலில் ஈசியாக பயணம்!! வருகிறது புதிய முறை மக்கள் ஆர்வம்!!

Dramatically low electricity connection charges!! Super announcement issued by the Electricity Board!!

ஒரே டிக்கெட் இருந்தால் போதும் பஸ் மெட்ரோ மின்சார ரயிலில் ஈசியாக பயணம்!! வருகிறது புதிய முறை மக்கள் ஆர்வம்!! மக்கள் சென்னையிலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ, மின்சார ரயில் அல்லது பேருந்து வழியாக பயணம் செய்து வருகின்றனர். இம்முறையில் பயணம் செய்வதற்கு மக்கள் ஒவ்வொரு முறையும் தனித்தனியாக பயணசீட்டு வாங்க வேண்டும். இதனால் சில நேரங்களில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு கால தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நேர விரையத்தை குறைக்கும் வகையில் சென்னை … Read more

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு லைசென்ஸ் பெறுவது எப்படி?? செல்போனில் இதை மட்டும் செய்யுங்கள் உடனே பெற்றுக்கொள்ளலாம்!!

How to get license for pet dogs?? Just do this on your cell phone and get it instantly!!

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு லைசென்ஸ் பெறுவது எப்படி?? செல்போனில் இதை மட்டும் செய்யுங்கள் உடனே பெற்றுக்கொள்ளலாம்!! சமீபத்தில் சாலையில் செல்பவர் பலரை  நாய்கள் தாக்கியதை அடுத்து சென்னையில் புதிய நடவடிக்கை ஒன்றை அமல்படுத்தினர். இனி நாய்கள் வளர்க்க வேண்டும் என்றால் அதற்கென்று உரிமத்தை பெற வேண்டும் என்றும் அதனை வருடம் தோறும் புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறினர். அப்படி உரிமம் இல்லாத நாய்கள் அனைத்தும் மாநகராட்சியின் கீழ் பிடித்து செல்லப்படும் என்று தெரிவித்திருந்தனர். பலருக்கும் இந்த செல்லப்பிராணி … Read more

ஊட்டி கொடைக்கானலில் நடைமுறைக்கு வந்த இ-பாஸ் முறை! வரிசையில் நிற்கும் வாகனங்கள்! 

E-pass system implemented in Ooty Kodaikanal! Queue vehicles!

ஊட்டி கொடைக்கானலில் நடைமுறைக்கு வந்த இ-பாஸ் முறை! வரிசையில் நிற்கும் வாகனங்கள்! தமிழகத்தில் பிரபலமான மலைப்பகுதி சுற்றுலா தளமாக விளங்கும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் செல்பவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்று(மே7) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கோடை காலம் தொடங்கினாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர். தற்பொழுது வெயிலின் தாக்கம் … Read more

ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு!! இ-பாஸ் எப்படி எங்கு பெற வேண்டும்.. முழு விவரம் இதோ!! 

Attention tourists going to Ooty Kodaikanal!! How and where to get e-pass.. Full details here!!

ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு!! இ-பாஸ் எப்படி எங்கு பெற வேண்டும்.. முழு விவரம் இதோ!! தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களாக திகழும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல தமிழக அரசு இ பாஸ் நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் அனைவரும் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அந்த வகையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் … Read more

ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம்! வசமாக சிக்கப்போகும் அரசியல் புள்ளி யார்?!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

கடந்த 2 ஆம் தேதி காணாமல் போன திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் நேற்று காலை சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் பாதி எறிந்த நிலையில் சடலமாக மீட்டக்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங்கின் உடல் அவரது தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 30ஆம் தேதி … Read more

இடி, மின்னலுடன் கனமழை! அனல் காற்று – சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

இடி, மின்னலுடன் கனமழை! அனல் காற்று - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

  இன்று தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வருகின்ற மற்றும் 6ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வருகின்ற ஏழாம் தேதி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோல் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரிகளும் … Read more

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை என்று காவல் துறையில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். தொழிலதிபரான ஜெயக்குமார் கடந்த இரண்டாம் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அன்று இரவு முதல் அவரை காணவில்லை. அவரின் உறவினர்கள் பல இடங்களிலும் … Read more

தமிழகத்திற்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி! அதிர்ச்சி கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

கடந்த ஏப்ரல் மாதம் முதலில் தமிழகத்தில் வெப்ப அலைக்காற்று வீசி வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், மக்கள் இந்த வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இளநீர், பழச்சாறுகள், கூழ் போன்றவற்றை குடித்து உடலை பேணிக்காக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது மக்களுக்கு சிறிது ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது, … Read more