80 ஆயிரம் போட்டு 2 லட்சம் லாபம் பார்க்கும் வெட்டி வேர் விவசாயம்!! பண மழையில் நனையும் விவசாயிகள்!! 

80,000 invested and 2 lakhs in profit of cut and root farming!! Farmers thinking of money rain!!

80 ஆயிரம் போட்டு 2 லட்சம் லாபம் பார்க்கும் வெட்டி வேர் விவசாயம்!! பண மழையில் நனையும் விவசாயிகள்!! ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் அருகே பேய்க்கரும்பு கிராமத்தில் உள்ள விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெட்டி வேர் விவசாயத்தை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.இந்த வெட்டி வேரில் இருந்து கைவினை பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் என பலவிதமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்களாம்.  இந்த வெட்டி வேருக்கு உலகளவில் தேவை இருப்பதால் ஏக்கருக்கு இரண்டரை லட்ச ரூபாய் வருமானம் கிடைப்பதாக … Read more

விருதுநகர் மாவட்டத்தில் கோர விபத்து!! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!!

accident-in-virudhunagar-district

விருதுநகர் மாவட்டத்தில் கோர விபத்து!! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!! திருமங்கலம் அருகே அதிவேகத்தில் தாறுமாறாக ஓடிய கார்,தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில்,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை,வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கனகவேல். மதுரை பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்த இவர்,தனது மனைவி,மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு காரில் சென்றுவிட்டு,மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளார். … Read more

மதுரையில் ரோடு ஷோ நடத்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…. எப்போது தெரியுமா?

மதுரையில் ரோடு ஷோ நடத்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…. எப்போது தெரியுமா?

மதுரையில் ரோடு ஷோ நடத்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…. எப்போது தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு சென்னையில் ரோடு ஷோ நடத்தினார். அதனை தொடர்ந்து இன்று காலை வேலூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதை முடித்து விட்டு இப்போது கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்காக வாக்கு சேர்கரிப்பி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகம் வந்து … Read more

மே 17 இயக்கத்தினருடன் ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர்… கோவையில் நடந்தது என்ன.. ??

What happened in Coimbatore with the May 17 Movement?

மே 17 இயக்கத்தினருடன் ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர்… கோவையில் நடந்தது என்ன.. ?? கோவை மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக தினேஷ் என்பவர் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இதற்காக மே 17 இயக்கத்தினர் முறையாக அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே தொகுதியில் தான் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மே 17 இயக்கத்தினர் பாஜக குறித்து விமர்சித்தும் மோடிக்கு … Read more

வலியில் துடித்த கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கி சென்ற அவலம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!!

The pain of carrying the pregnant woman in the cradle!! A video that goes viral on the internet!!

வலியில் துடித்த கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கி சென்ற அவலம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!! போதிய சாலை வசதி இல்லாததால் நிறை மாத கர்ப்பிணியை தொட்டிலில் சுமந்தவாறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவலம் திருப்பூர் அருகே நிகழ்ந்துள்ளது.திருப்பூர் மற்றும் அமராவதி வனசகத்திற்குட்படட பகுதிகளில் போதிய சாலை வசதிகளின்றி மக்கள் அள்ளல்பட்டு வருகின்றனர்.இங்கு சாலை வசதிக்கோரி பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எவ்வித பயனும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் பிரசவ வலியில் துடித்த நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவரை … Read more

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளில் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி 17ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அன்று முதல் வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. அதேபோல வாக்கு எண்ணிக்கை … Read more

நெருங்கும்மீன்பிடி தடைகாலம்; கிடுகிடுவென உயரும் மீன் விலை!

the approaching fishing moratorium; Rising fish prices!

நெருங்கும்மீன்பிடி தடைகாலம்; கிடுகிடுவென உயரும் மீன் விலை! ஒவ்வொரு ஆண்டும் கடலில் உள்ள மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடை காலம் விதிக்கப்படும்.இந்த நேரத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது. அந்த வகையில் இந்த ஆண்டு மீன்பிடி தடை காலம் வரும் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. கிட்டத்தட்ட 61 நாட்களுக்கு இந்த தடைகாலம் நடைமுறையில் இருக்கும்.  தடைகாலம் வர இன்னும் ஒரு வாரமே இருப்பதால், ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் தற்போது கரைக்கு … Read more

அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் இவ்வளவு திறமையானவரா? கோவையில் அண்ணாமலைக்கு சரியான போட்டி!

அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் இவ்வளவு திறமையானவரா? கோவையில் அண்ணாமலைக்கு சரியான போட்டி!

அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் இவ்வளவு திறமையானவரா? கோவையில் அண்ணாமலைக்கு சரியான போட்டி! தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கோவை தொகுதி சற்று பரபரப்பு நிறைந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருங்கியவருமான சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இந்த தொகுதியில் மும்முனை போட்டி சூடுபிடித்துள்ளது. அதேபோல கோவை தொகுதியில் திமுகவை தாண்டி அதிமுக-பாஜக … Read more

திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை!

திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை!

திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை! தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பான தொகுதியாக பார்க்கப்படும் திருநெல்வேலியில், திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளரை கட்சியினரே ஒதுக்கியதாகவும், இதனால் காங்கிரஸ் தலைமை கோபமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும், அதிமுக சார்பில் ஜான்சி ராணியும் போட்டியிடுகின்றனர். திருநெல்வேலி காங்கிரசுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதி என்பதால், அத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக. இந்த தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் இழுபறி … Read more

“பைனாக்குலரை சரியாக பார்க்கவில்லை” மதுரையில் சு.வெங்கடேசன் – சரவணன் இடையே வலுக்கும் மோதல்!!

“பைனாக்குலரை சரியாக பார்க்கவில்லை” மதுரையில் சு.வெங்கடேசன் – சரவணன் இடையே வலுக்கும் மோதல்!!

“பைனாக்குலரை சரியாக பார்க்கவில்லை” மதுரையில் சு.வெங்கடேசன் – சரவணன் இடையே வலுக்கும் மோதல்!! மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று சரவணனுக்கு சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக பிரச்சாரத்தின்போது பேசியிருந்த சரவணன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடியில், வெறும் 5 கோடியை மட்டுமே தொகுதிக்கு … Read more