மீண்டும் டிடிஎப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி!!! காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றம் உத்தரவு!!!

மீண்டும் டிடிஎப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி!!! காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றம் உத்தரவு!!!

மீண்டும் டிடிஎப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி!!! காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றம் உத்தரவு!!! யூடியூப் பிரபலம் டிடிஎப் வாசன் அளித்த இரண்டாவது ஜாமீன் மனுவையும் காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. டிடிஎப் வாசன் இருசக்கர வாகனங்களை வைத்து சாகசங்கள் செய்து வீடியோ பதிவு செய்து அதை யூடியூபில் வெளியிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர். யூடியூபில் கடல் போல ரசிகர் அளவை கண்டுள்ள டிடிஎப் வாசன் அவர்கள் அடிக்கடி வாகனங்களை அதிக வேகமாக … Read more

2 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட  சென்னை ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!!

2 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட  சென்னை ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!!

2 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட  சென்னை ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தை பொறுத்த வரை வழக்கமாக, காந்திஜெயந்தி,சுதந்திரதினம்,போன்ற முக்கியமாக நாட்களில் டாஸ்மார் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் 2 8 (மிலாடி நபி)அன்றும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்றும் டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் சென்னை ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே. சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அவர்கள் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டிருந்தார்.அந்த செய்திக் … Read more

தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு எச்சரிக்கை!! தமிழகத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் போன்ற பல மாவட்டங்களில் கனமழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக இன்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழைக் காலம் தொடங்கி விட்டது. இந்த பருவமழையானது,ஒரு சில இடங்களில் அதிகமாகவும்,மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்து வருகிறது. இந்த நிலையில் பருவமழை காரணமாக ஒரு சில மக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இதனிடையே சென்னை, மற்றும் அதனை ஒட்டிய … Read more

ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்  கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார் அமைச்சர் உதயநிதி. மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு நிகழ்ச்சிகள், மற்றும் தி.மு.க கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளர். முதலாவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ! ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளவை வந்தே பாரத் ரயில் போக்குவரத்து.இவை டெல்லி,மும்பை,சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை ரயில் போக்குவரத்து மூலம் அதிவேகத்தில் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வரும் இந்த வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு … Read more

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை! கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் பருவ மழை தொடங்குவதற்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இலட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம்,புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கன … Read more

நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்!!!

நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்!!!

நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்!!! நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்பொழுது தொடங்கிவைத்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அதிக வேகத்துடன் கூடிய குறைந்த கட்டணத்தில் சொகுசு பயணம் என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதாவது தற்பொழுது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தே … Read more

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! 

Our Coimbatore district won the Smart City Award!!! Presented by President Draupadi Murmu!!!

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள் புனரமைக்கப்பட்டதற்கும், மாடல் ரோடு உருவாக்கியதற்கும் கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி விருதை அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்திற்கான ஸ்பார்ட் சிட்டி விருதை செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கவுள்ளார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு 1000 … Read more

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்!!

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்!!

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம் நமது சேலம் மாவட்டத்தில் மறுபடி விமான போக்குவரத்துக்கு தொடங்கவிருக்கின்றது.இது சேலம் மக்களிடையே மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் எப்போது விமான சேவைகள் தொடங்கும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பல இந்திய விமானசேவை நிறுவனங்களும் சலுகை விலையில் பயணச்சீட்டுகளை நடுத்தர மக்களும் பயன்பெரும் வகையில் ஓரளவிற்கு மலிவு விலையில் வழங்கிவருகிறது.இதன் காரணமாக விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சென்னை,கோவை போன்ற முக்கிய தொழில் நகரங்களை தவிர்த்து சேலம் … Read more

இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி!!! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்!!!

இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி!!! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்!!!

இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி!!! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்!!! தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி ஒன்றை அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் ரவீந்தர் என்ற விவசாயி வசித்து வருகின்றார். விவசாயி ரவீந்தர் அவருடைய பண்ணையில் இரண்டு கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த இரண்டு கறவை மாடுகளில் … Read more