B.Ed பயிலும் மாணவர்களுக்கு புதிய வழிமுறை அறிமுகம்! ஆசிரியர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை!

Introducing a new methodology for students studying B.D. The report issued by the teacher's university!

B.Ed பயிலும் மாணவர்களுக்கு புதிய வழிமுறை அறிமுகம்! ஆசிரியர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை! அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை ஆசிரியர் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில் தமிழகத்தில் பிஎட் படிப்பில் மூன்றாம் பருவத்தில் பயிலும் மற்றும் இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று கற்றல் கற்பித்தல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்தனர் தற்போது இந்த நடைமுறையை ரத்து பட்டுள்ளதாகவும் கூறினார்கள். மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் … Read more

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய விடைத்தாள் ஆய்வாளர்கள்? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!?

Answer paper examiners played in the lives of students? School students in shock!?

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய விடைத்தாள் ஆய்வாளர்கள்? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!? பத்தாம் வகுப்பு மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டன. அதில் அளவுக்கு அதிகமாக கூட்டல் பிழை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழக பள்ளி கல்வித்துறை பாடத்திட்டத்தின் படி பத்தாம் வகுப்பு,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. அதேபோல் விடை தாள்கள் அனைத்தையும் திருத்தப்பட்டு ஜூன் 20 ஆம் தேதி தேர்வின் முடிவுகள் … Read more

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை  வெளியிட்ட அறிக்கை!

NEET exam held across the country! The statement issued by the National Port!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை  வெளியிட்ட அறிக்கை! அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்து முடிந்தது. தமிழகத்திலிருந்து தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று நண்பகல் 11.40 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குள் … Read more

தேனி மாவட்டம் அரசு  மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்த ஆலோசனைக் கூட்டம்! மக்களின் பங்களிப்பாக ரூபாய் 2000 மற்றும் ஸ்மார்ட் டிவி!

Theni District Govt High School Level Upgradation Advisory Meeting! Rs 2000 and Smart TV as people's contribution!

தேனி மாவட்டம் அரசு  மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்த ஆலோசனைக் கூட்டம்! மக்களின் பங்களிப்பாக ரூபாய் 2000 மற்றும் ஸ்மார்ட் டிவி! அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி கருவேல்நாயக்கன்பட்டியில் நடந்து முடிந்த  பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் கருவேலநாயக்கன்பட்டி யில் அரசு  மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு நிகழ்வுகளாக பள்ளி மாணவர்களின் நலனுக்காகவும் கல்வி நலனுக்காகவும் ஊர் மக்களின் பங்களிப்பாக பள்ளி வளர்ச்சிக்காக ரூபாய் 2000செலுத்தி … Read more

ஐடிஐயில் உதவித்தொகையோடு சேர்ந்து படிக்கலாம்! இதோ அதற்கான முழு விவரங்கள்!

Study at ITI with Scholarship! Here are the full details!

ஐடிஐயில் உதவித்தொகையோடு சேர்ந்து படிக்கலாம்! இதோ அதற்கான முழு விவரங்கள்! தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம் வகுப்பு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மாவட்ட கலந்தாய்வு மூலம் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 20.07.2022 … Read more

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முக்கிய தகவல்! செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்!!

Important information about providing laptops to students! Minister met the press!!

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முக்கிய தகவல்! செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்!! காமராஜர் பிறந்த இந்நாளை தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து சென்னை வேளச்சேரியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சுகாதார  அமைச்சர் மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். … Read more

ஜாதி பற்றி கேள்வி கேட்டதால் ஏற்பட்ட சர்ச்சை! சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்!

The controversy caused by asking about caste! Salem Periyar University Vice Chancellor Explanation!

ஜாதி பற்றி கேள்வி கேட்டதால் ஏற்பட்ட சர்ச்சை! சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்! தமிழகத்தில் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் ஒரு பாடத்தில் ஒரு கேள்வியானது இடம்பெற்றுள்ளது அந்த கேள்வியினால் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. மேலும் தமிழகத்தில் எந்த ஜாதி தாழ்ந்தது என்று ஒரு வினா கேட்கப்பட்டிருந்தது. இந்தகேள்விகள் மூலம் பெரும் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆளுநர் வெளியிட்ட அறிக்கை!

Good news for government school students! The statement released by the governor!

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆளுநர் வெளியிட்ட அறிக்கை! இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில். இந்த ஆண்டில் தான் கொரோனா பரவல் சற்று  குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள் அவ்வகையில் பள்ளிகளும் திறக்கப்பட்டு தேர்வு நடத்தி கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தற்போது தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்?இனிமேல் இதையும் செய்யக்கூடாது!!  

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்?இனிமேல் இதையும் செய்யக்கூடாது!!  

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்?இனிமேல் இதையும் செய்யக்கூடாது!! பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அவ்வப்போது கல்வித்துறை இயக்கம் வெளியிடப்படுவதுண்டு. அவ்வகையில் சமூக பாதுகாப்பு துறை மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து வேறு சில பள்ளிகளுக்கும் இவ்வகையான அறிவிப்பை அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி வருகிறது. இந்த உத்தரவில் பள்ளியிலுள்ள மாணவர்கள் அனைவரும் பழக்க வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியா அல்லது இரண்டு கோடி அபராதமா? கேரளா மருத்துவ மாணவருக்கு வந்த சோதனை!

10 years in Tamil Nadu or 2 crore fine? Test came to Kerala medical student!

தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியா அல்லது இரண்டு கோடி அபராதமா? கேரளா மருத்துவ மாணவருக்கு வந்த சோதனை! தற்போது அனைத்து மாணவர்களும் மருத்துவத்துறையை தேடி செல்கின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித் வி ரவி. எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு அவருக்கு அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டின் கீழ் நெல்லை மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பிற்கு சீட்டு கிடைத்தது.அதன்படி நெல்லை மருத்துவக் கல்லூரியில் டி எம் நியூராலஜி பயின்று, கடந்த செப்டம்பர் 2020ல் தேர்ச்சியுற்றார். ஆனால் தனது … Read more