மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!    சென்னை மற்றும் திருவள்ளுவர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் 6  மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. … Read more

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! மருத்துவம் படிக்க விரும்பும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் தற்போது 2023 முதல் 2024 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைகள் நடைபெற உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் … Read more

கல்லூரிகளில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெறலாம்!! இதோ முழு விவரம்!!

கல்லூரிகளில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெறலாம்!! இதோ முழு விவரம்!!

கல்லூரிகளில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெறலாம்!! இதோ முழு விவரம்!! நீங்கள் கல்லூரியில் தெரியாமல் சான்றிதழ் மற்றும் கட்டணத்தை செலுத்தி விட்டீர்களா அதை திரும்ப பெறுவதற்கான முறையை விவரிக்கலாம். நீங்கள் ஒரு கல்லூரியில் சேர விரும்பினால் முதலில் அந்த கல்லூரியின் ரேங்கிங் மதிப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.   தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியோ மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியோ அனைத்தும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு கீழ்தான் இயங்கும்.   அதே பிரிவின் கீழ் சில … Read more

இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!!

இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!!

இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!! நாம் நமது சான்றிதழ்களை எப்போதாவது தொலைத்து விட்டால் அதை எப்படி மீட்டு எடுக்கலாம் என்பதை பற்றி இங்கு காண்போம். முதலில் நம் சான்றிதழ்களை எங்கு தொலைத்தோம், எந்த இடத்தில் தொலைத்தோம், எப்போது தொலைத்தோம், என்பது பற்றி போலீசாருக்கு புகார் கொடுக்க வேண்டும். இதற்கு பதிலாக eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவும் புகார் கொடுக்க முடியும். புகார் அளித்த பின்னர் போலீசார் நாம் சான்றிதழ் தொலைத்த … Read more

அரசு கல்லூரிகளில் இதற்காக பட்டப்படிப்புகளை நிறுத்துவதா? மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

Kerala government targeting Tamils ​​in the name of border measurement - Bamaga founder condemns!

அரசு கல்லூரிகளில் இதற்காக பட்டப்படிப்புகளை நிறுத்துவதா? மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை இந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை குறைந்ததைக் காரணம் காட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பையும், ஒரு கல்லூரியில் இயற்பியல் படிப்பையும், மற்றுமொரு கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் படிப்பையும் நிறுத்தி, அதற்கு மாறாக அதிக வரவேற்பு பெற்ற ஒரு பட்டப்படிப்பை துவங்குவதற்கும் கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை குறைந்ததன் காரணமாக டிகிரி படிப்பை நிறுத்துவது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. … Read more

நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள்!. மாணவ மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!!

நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள்!. மாணவ மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!!

நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள்!. மாணவ மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!!   10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் நடிகர் விஜய் அவர்கள் மாணவ மாணவிகள் மத்தியில் நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள் என்று பேசியுள்ளார்.   தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்ட … Read more

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!! 

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!! 

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!!  இந்த ஆண்டு கடுமையாக வாட்டி வதைக்கும் வெயிலின் காரணமாக தமிழ்நாட்டினை தொடர்ந்து மற்றோர் மாநிலத்திலும் பள்ளித் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போதும்  கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு  கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி  நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளி … Read more

வேளாண் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு!! 

Are you a student who wants to pursue a degree in agriculture? Here's a great announcement for you!!

வேளாண் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு!!  தமிழகத்தில் வேளாண் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் பிளஸ் டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு மேல்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தனர். மருத்துவம், கலை மற்றும் அறிவியல், பொறியியல், வேளாண்மை, படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இதில் தற்போது  தமிழகத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு … Read more

பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!!

the-mistake-made-by-the-school-education-department-abrupt-stoppage-of-admissions-in-government-schools

பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!! காரைக்குடி மாவட்டத்தில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் பெரும் இட நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இப்பள்ளி 2013-ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 55 ஆசிரியர்கள் மற்றும் 1,600 –க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளால் இயங்கி வருகிறது. இருப்பினும் பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான இட … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது முடிவடைந்து கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றத்தை கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் ஜூன் ஒன்றாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் அனைத்துமே ஜூன் ஏழாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. … Read more