மாநில கல்விக் கொள்கை உருவாக்க புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

மாநில கல்விக் கொள்கை உருவாக்க புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவிற்கு புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதத்திற்குள்ளாக முருகேசன் தலைமையிலான குழுவினர் , தமிழக அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்காமல் மாநிலத்திற்கு என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். இதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து, உறுப்பினர்களும் … Read more

185 மதிப்பெண்கள் எடுத்ததை  கேக் வெட்டி கொண்டாடிய மாணவன்!! இணையத்தில்  வைரலாகும் வீடியோ!!

A student celebrated scoring 185 by cutting a cake!! Video going viral on the internet!!

185 மதிப்பெண்கள் எடுத்ததை  கேக் வெட்டி கொண்டாடிய மாணவன்!! இணையத்தில்  வைரலாகும் வீடியோ!! கடந்த மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 185 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆன மாணவன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த மே 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 9.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 94.66 … Read more

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! இன்று முதல் உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! இன்று முதல் உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! இன்று முதல் தொடக்கம் உடனே விண்ணப்பியுங்கள்!! பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொழிற்கல்வி பட்டய படிப்புக்கான சேர்க்கை  இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் கீழ் 58 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றால் மட்டும் தொழில்நுட்ப பட்டய (Diploma)  படிப்புகளுக்கு மொத்தம் … Read more

தொழில் கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!!

தொழில் கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!!

தொழில் கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவ மாணவிகள்  தொழிற்கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் நேற்று அதாவது மே 19ம் தேதி வெளியானது. 9.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!  பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த மே 8 ஆம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு படிப்புகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டது. இதனால் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு … Read more

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!!

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!!

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி! நேற்று அதாவது மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து தொலைபேசியில் மாணவர் க்ரித்தி வர்மாவை அழைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று … Read more

மாணவர்களே மறந்துடாதீங்க!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

students-dont-forget-last-day-to-apply-for-college-of-arts-and-science

மாணவர்களே மறந்துடாதீங்க!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! தமிழகம் முழுவதும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டபடிப்புகளில் சேர மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. நேற்று மட்டும் 2 லட்சத்து 48 ஆயிரத்து 510 மாணவர்கள் அப்ளை செய்துள்ளர்கள்.இவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 104 பேர் கட்டணம் செலுத்தியும்  உள்ளனர். … Read more

தேர்வுகளின்  தேதி மாற்றம்!! பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!!

Exams date change!! Notification released by Periyar University!!

தேர்வுகளின்  தேதி மாற்றம்!! பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடை பெற இருந்த தேர்வுகளின்  தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் பல்வேறு பணிகளுக்கான எழுத்து தேர்வுகள் மே 27ம் தேதி நடை பெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான இந்த … Read more

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!! 

Is this the next move for Nandini who scored 600/600? Information released!!

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!! திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தினி ஆவார். இவர் தமிழ்நாட்டிலே முதல் முறையாக 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை நிகழ்த்தி பெருமைப்படுத்தியுள்ளார். முதல்வர் அவர்கள் மாணவியை தன் வீட்டிற்கே அழைத்து வந்து பாராட்டினார். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’ செய்கிறேன் என்று உறுதியளித்தார். அதேப்போலே திரையுலக பிரபலங்கள், போன்ற உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், நந்தினிக்கு வாழ்த்துக்களை … Read more

வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! இத்தனை சதவீதம் தேர்ச்சியா?

10th class exam results released!! Is this percentage pass?

வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! இத்தனை சதவீதம் தேர்ச்சியா? தமிழகத்தில் 10 வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவுற்றது. இந்த தேர்வினை 9,96,089 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவுற்றது. தற்போது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை காலை 10 … Read more