வாழைப்பழம் சாப்பிட கூட நேரம் காலம் இருக்கு!! இதை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா?

வாழைப்பழம் சாப்பிட கூட நேரம் காலம் இருக்கு!! இதை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா?

வாழைப்பழம் சாப்பிட கூட நேரம் காலம் இருக்கு!! இதை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா? வாழைப்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழ வகை ஆகும்.இதில் தேன் வாழை,மலை வாழை,பச்சை வாழை,ரஸ்தாலி,பூவன்,செவ்வாழை என்று பல வகைகள் இருக்கிறது.பூஜை பழங்களில் முக்கிய இடத்தை வகிப்பது இந்த வாழைப்பழம் தான். வாழைப்பழத்தில் பொட்டாசியம்,தாதுக்கள்,நார்ச்சத்துக்கள்,மெக்னீசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.வாழைப்பழம் செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.மலிவு விலை பழமான வாழையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண்,அல்சர்,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும். … Read more

உங்களுக்கு சுகர் இருக்கா? அப்போ இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!

உங்களுக்கு சுகர் இருக்கா? அப்போ இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!

உங்களுக்கு சுகர் இருக்கா? அப்போ இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!! இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.காரணம் பரம்பரை தன்மை மற்றும் உணவுமுறை பழக்கம். சர்க்கரை நோய் வந்து விட்டால் உணவில் கடும் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.இல்லையென்றால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து விடும். மருத்துவர் வழங்கிய மருந்து மாத்திரைகளை உட்கொள்வதோடு உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவது மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: தினமும் … Read more

“ஏலக்காய் + எலுமிச்சை” இருந்தால் கோடை வெயிலை சமாளிக்கும் ட்ரிங்க் ஈஸியா தயாரிக்கலாம்!!

"ஏலக்காய் + எலுமிச்சை" இருந்தால் கோடை வெயிலை சமாளிக்கும் ட்ரிங்க் ஈஸியா தயாரிக்கலாம்!!

“ஏலக்காய் + எலுமிச்சை” இருந்தால் கோடை வெயிலை சமாளிக்கும் ட்ரிங்க் ஈஸியா தயாரிக்கலாம்!! கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி எடுத்து வருகிறது.வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் உடல் சோர்வு,தலைவலி,மயக்கம்,உடல் உஷ்ணம் ஆகியவை ஏற்படும்.இதை சரி செய்ய எலுமிச்சை மற்றும் ஏலக்காய் சேர்த்த பானத்தை அருந்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு 2)ஏலக்காய் 3)தேன் செய்முறை:- 2 அல்லது 3 ஏலக்காய் எடுத்து அதனுள் உள்ள விதையை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் … Read more

அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!!

அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!!

அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!! அதிகப்படியான தலைவலி ஏற்படும் பொழுது அதை குணமாக்க மருந்து மாத்திரை இல்லாத எளிய தீர்வை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)துளசி 2)கற்பூரவல்லி 3)தண்ணீர் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 கற்பூரவல்லி இலை,சிறிது துளசி இலை போட்டு கொதிக்க விடவும். இந்த நீரை ஆவி பிடித்தால் ஒற்றை தலைவலி,தலைபாரம்,அடிக்கடி … Read more

கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் மூட்டு வலி கை கால் வலி முழுமையாக குணமாக இந்த பால் குடிங்கள்!!

கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் மூட்டு வலி கை கால் வலி முழுமையாக குணமாக இந்த பால் குடிங்கள்!!

கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் மூட்டு வலி கை கால் வலி முழுமையாக குணமாக இந்த பால் குடிங்கள்!! உடல் எலும்பிற்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்காவிட்டால் கை கால் மற்றும் மூட்டுகளில் வலி எடுக்க ஆரம்பித்து விடும்.இந்த தொந்தரவுகளில் இருந்து மீள கருப்பு எள்ளுடன் இரண்டு பொருட்களை அரைத்து பாலில் கலந்து குடிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)பால் ஒரு கிளாஸ் 2)கருப்பு எள் ஒரு ஸ்பூன் 3)பாதாம் ஐந்து 4)முந்திரி ஐந்து செய்முறை:- அடுப்பில் ஒரு … Read more

கிட்னி ஸ்டோன் கரைய மருந்து மாத்திரை இல்லாத எளிய பாட்டி வைத்தியம் இதோ!!

கிட்னி ஸ்டோன் கரைய மருந்து மாத்திரை இல்லாத எளிய பாட்டி வைத்தியம் இதோ!!

கிட்னி ஸ்டோன் கரைய மருந்து மாத்திரை இல்லாத எளிய பாட்டி வைத்தியம் இதோ!! சிறுநீரகத்தில் உப்பு மற்றும் தாதுக்கள் அதிகளவில் படிந்தால் அவை நாளடைவில் கற்களாக உருவாகி விடும்.இவ்வாறு உருவான சிறுநீரக கற்களை கரைக்க இந்த கை வைத்தியத்தை முயற்சித்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு 2)தேன் செய்முறை:- ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிளாஸிற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் … Read more

உங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து!

உங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து!

உங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து! நம்முடைய அனைவருடைய கால்களிலும் இருந்தும் வியர்வை சுரக்கும். இந்த வியர்வை தான் நம்முடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதற்கு காரணமாகும். அதாவது கால்களில் இருந்து வியர்வை வரும் பொழுது நாம் செருப்பு அல்லது ஷூ அணிந்திருப்போம். இதனால் வியர்வை வெளியேறாமல் இருக்கும். மேலும் கால்களுக்கு காற்று கிடைக்காமல் பாதங்கள் ஈரத்தன்மையுடன் இருக்கும். இந்த ஈரத்தன்மையால் நம்முடைய பாதங்களில் அழுக்கு படிந்து விடும். … Read more

அக்குளில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றம் நீங்க இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

அக்குளில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றம் நீங்க இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

அக்குளில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றம் நீங்க இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!! உங்களில் பலரது அக்குள் கருமை நிறத்தில் காணப்படும்.அதுமட்டும் இன்றி அந்த பகுதியில் அதிகளவு வியர்வை சுரப்பதினால் கடுமையான துர்நாற்றம் வீசும்.இதனால் பொதுவெளிகளில் நடமாட சிரமமாக இருக்கும்.இந்த அக்குள் கருமை மற்றும் துர்நாற்றத்திற்கு நிரந்தர தீர்வு காண கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)சந்தனம் 2)எலுமிச்சை சாறு 3)சோடா உப்பு 4)பன்னீர் முதலில் … Read more

உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்!

உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்!

உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்! உடல் பருமன் அதாவது உடல் எடை அதிகரிப்பால் மனக் கவலையில் இருக்கும் நபர்கள் அனைவருக்கும் உடல் எடையை வேகமாகவும் அதுவும் வீட்டில் இருக்கக் கூடிய மூன்று பொருட்களை வைத்து உடல் எடையை குறைக்த அருமையான மருந்து எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்… * எலுமிச்சை சாறு * மிளகு தூள் * … Read more

உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ!

உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ!

உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ! நம் அனைவருக்கும் நியாபக மறதி என்பது இருக்கின்றது. அது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து நியாபக மறதி மாறுபடும். ஒரு சிலருக்கு நியாபக மறதி என்பது நோயாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு நியாபக மறதி திடீரென்று வரும். அதாவது கண் முன்னே ஒரு பொருளை வைத்துவிட்டு அதையே தேடிக் கொண்டிருப்பது, சொல்ல வந்த விஷயங்களை திடீரென்று மறந்து விடுவது, சின்ன சின்ன பொருட்களை … Read more