2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!! முதலில் சாதாரணமாக உருவாகும் சளியை குணப்படுத்த தவறினால் நுரையீலில் அதிகளவு கோர்த்து பெரும் தொந்தரவை கொடுத்து விடும்.நுரையீரல் சளியால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு நாள்பட்ட சளி தொந்தரவால் அவதியடைந்து வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிப்பது நல்லது. தேவைப்படும் பொருட்கள்:- 1)தூதுவளை 2)ஓமவல்லி 3)ஆடாதோடை 4)திப்பிலி 5)தேன் கசாயம் செய்யும் முறை:- 10 … Read more

இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெள்ளரிக்காய்!! மக்களே உஷார்!!

Cucumber is dangerous for the heart!!

இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெள்ளரிக்காய்!! மக்களே உஷார்!! வெயில் காலம் வந்து விட்டாலே வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி சீசனும் ஆரம்பித்து விடும்.உடலில் நீர் சத்தை சம நிலையில் வைத்துக் கொள்ள இந்த இரண்டு பழங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அந்த வகையில் வெள்ளரிக்காய் எந்த அளவிற்கு நன்மை தருகிறதோ அந்த அளவிற்கு அதில் தீமையும் உள்ளது. வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் உபாதைகள் குறித்து இந்த பதிவில் காண்போம். வெள்ளரிக்காயில் ஏராளமான தாது பொருட்கள் உள்ளதே தவிர வைட்டமின்கள்  … Read more

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!!

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!!

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!! இன்று பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.யாரும் உணவின் மீது அக்கறை செலுத்துவதில்லை.ருசி இருந்தால் போதும் என்று உண்பதினால் தான் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.உணவு ஒரு மருந்து ஆகும்.அதில் சத்துக்கள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இயங்கும்.ஆனால் எந்த ஒரு சத்தும் இல்லாத பொருட்களை தான் மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். உணவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைந்தால் மலம் … Read more

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!! கோடை காலம் தொடங்கிய நாளில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது.வீட்டை விட்டு வெளியில் சென்றாலே வெயில் தாக்கம் தாங்க முடியாமல் பலர் சோர்வடைந்து விடுகின்றனர். மயக்கம்,தலைவலி,உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை கோடை காலத்தில் அனைவரும் சந்திக்க நேரிடும். குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் கோடை காலத்தில் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.உடலில் உள்ள நீர் வியர்வை வழியாக … Read more

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!!

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!!

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!! உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த மலச்சிக்கல் பிரச்சனையை இன்று பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனுபவித்து வருகின்றனர். எளிதில் செரிக்காத உணவை சாப்பிடுதல், மலம் வந்தால் அதை கழிக்காமல் அடக்கி வைத்தல், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.மலச்சிக்கலுக்கு மருந்து மாத்திரை எடுத்து வந்தால் அவை உடல் நலத்தை தான் … Read more

இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா?

இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா?

இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா? தற்பொழுது ஆண்மை குறைபாட்டால் ஆண்கள் பலர் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். உடல் உறவில் நாட்டமில்லாமை,மலட்டு தன்மை,விந்து முந்துதல்,விந்தணு குறைபாடு போன்றவை ஆண்மை குறைபாடு என்று சொல்லப்படுகிறது. இந்த பாதிப்பை ஆண்கள் சந்திக்க முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான். ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதில் மலட்டு தன்மை பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த மலட்டு தன்மை பாதிப்பில் இருந்து விடுபட மாத்திரை,மருந்து உட்கொள்வதை … Read more

வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!!

வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!!

வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!! கோடை காலம் தொடங்கி விட்டது.வெயில் நெருப்பை சுட்டெரிக்கிறது.இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர் சர்பத் செய்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)இளநீர் 2)இளநீர் வழுக்கை 3)சப்ஜா விதை 4)கடல் பாசி 5)சர்க்கரை 6)பால் 7)கண்டன்ஸ்டு மில்க் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி சப்ஜா விதை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.பிறகு ஒரு இளநீரை வெட்டி அதில் உள்ள … Read more

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும் பொழுது துர்நற்றம் வீச ஆரம்பிக்கும்.குறிப்பாக அக்குள் பகுதியில் வியர்வை வெளியேறும் பொழுது தொற்று கிருமிகள் படிந்து மோசமான நாற்றத்தை வெளியேற்றும்.இதனால் தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகிவிடும்.இந்த உடல் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். 1)கடலை மாவு 2)பாசி பருப்பு மாவு இந்த இரண்டு மாவையும் சம அளவு … Read more

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!! சுப காரியங்களில் வெற்றிலை முக்கியமான பொருளாக உள்ளது.இந்த வெற்றிலை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும்.இதில் அடங்கி உள்ள சத்துக்கள் ஏராளம். இந்த வெற்றிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் கசாயம் செய்து குடித்து வரலாம். வெற்றிலை கசாயம் செய்வது குறித்து காணலாம்.ஒரு வெற்றிலையை உரலில் போட்டு இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு … Read more

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!!

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!!

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!! இன்று இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.இரத்த சோகை ஏற்பட்டால் கை, கால் வீங்கிவிடும்.உடல் சோர்வு,அடிக்கடி தூக்கம் வருதல் ஏற்படும். இந்த இரத்த சோகை பாதிப்பில் இருந்து முழுமையாக மீள இரத்த உற்பத்தியை அதிகரிக்க நெல்லிக்காய்,கீழா நெல்லி மற்றும் கரிசலாங்கண்ணியை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நெல்லிக்காய் 2)கீழா நெல்லி 3)கரிசலாங்கண்ணி செய்முறை:- ஒரு கப் பெரிய நெல்லிக்காய் … Read more