இப்படி செய்தால் இந்த ஜென்மத்தில் ஆஸ்துமா பாதிப்பு நம்மை அண்டாது!! 100% தீர்வு இருக்கு!!

இப்படி செய்தால் இந்த ஜென்மத்தில் ஆஸ்துமா பாதிப்பு நம்மை அண்டாது!! 100% தீர்வு இருக்கு!!

இப்படி செய்தால் இந்த ஜென்மத்தில் ஆஸ்துமா பாதிப்பு நம்மை அண்டாது!! 100% தீர்வு இருக்கு!! மனிதர்கள் பல நோய் பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.அதில் ஒன்று தான் ஆஸ்துமா.இவை சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக இருக்கிறது.இந்த நோய் பாதிப்பு நுரையீரலில் உள்ள மூச்சுக் குழாய்களை பெரிதும் பாதிக்கிறது.இதற்கு வறட்டு இருமல்,தீராத சளி பிரச்சனை உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த பாதிப்பை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்.இதற்கு இயற்கை வழிகளை கடைபிடிப்பதன் மூலம் … Read more

அடேங்கப்பா… மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? இது தெரியாம போச்சே!

அடேங்கப்பா... மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? இது தெரியாம போச்சே!

அடேங்கப்பா… மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? இது தெரியாம போச்சே! மஞ்சளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. எந்த சுபகாரியம் இருந்தாலும் மஞ்சளை தான் முதலில் உபயோகம் செய்வார்கள். அதுவும் திருமணத்தின்போது மஞ்சளுக்கு தனி இடம் உண்டு. திருமண அழைப்பிதழ் முதல் மணமக்கள் மீது அட்சதை தூவும் வரை மஞ்சளை தான் பயன்படுத்துவார்கள். தாலி கயிற்றில் வட மஞ்சளை தான் பூசுவார்கள். மஞ்சள் நம் உடலுக்கு நோய்களை உருவாக்கும் கிருமிகளை அடியோடு அடிகின்றன. சரி… மஞ்சளில் … Read more

தினமும் “இஞ்சி சாறு” குடித்தால் மருத்துவரிடம் செல்ல அவசியம் இருக்காது!!

தினமும் "இஞ்சி சாறு" குடித்தால் மருத்துவரிடம் செல்ல அவசியம் இருக்காது!!

தினமும் “இஞ்சி சாறு” குடித்தால் மருத்துவரிடம் செல்ல அவசியம் இருக்காது!! நம் உணவில் இஞ்சியின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.இந்த இஞ்சி அதிக நறுமணத்துடன் இருப்பதினால் உணவில் சேர்க்கப்படும் பொழுது அவை மிகவும் சுவையாக இருக்கிறது.இஞ்சியில் தேநீர்,துவையல்,ஊறுகாய்,பச்சடி,தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இஞ்சியில் அதிகளவு பொட்டாசியம்,மெக்னீசியம்,வைட்டமின் சி,பி6,நியாசின்,போல்ட் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.அதேபோல் புரதங்கள்,தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருப்பதினால் இவை நம் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்க க்கூடியவையாக இருக்கிறது. … Read more

மூட்டு வலியை நிமிடத்தில் சரி செய்யும் அற்புத தைலம் – வீட்டு முறையில் தயார் செய்வது எப்படி?

மூட்டு வலியை நிமிடத்தில் சரி செய்யும் அற்புத தைலம் - வீட்டு முறையில் தயார் செய்வது எப்படி?

மூட்டு வலியை நிமிடத்தில் சரி செய்யும் அற்புத தைலம் – வீட்டு முறையில் தயார் செய்வது எப்படி? இன்றைய காலத்தில் அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறோம்.மூடுக்கு உரிய வலு இல்லாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு,உடல் ஆரோக்கியமின்மை என்று சொல்லப்படுகிறது. அதேபோல் மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுதல்,எலும்பு தேய்மானம் ஆகுதல் உள்ளிட்டவைகளும் மூட்டு வலி மற்றும் மணிக்கட்டு வலிக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. … Read more

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் விரட்ட இயற்கை வழி உடனடி தீர்வு இதோ!!

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் விரட்ட இயற்கை வழி உடனடி தீர்வு இதோ!!

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் விரட்ட இயற்கை வழி உடனடி தீர்வு இதோ!! மழைக்காலம் வந்துவிட்டால் கூடவே கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாகி விடும்.இந்த கொசுக்கள் அளவில் சிறியவை என்றாலும் டெங்கு,மலேரியா உள்ளிட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த கூடிய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. இந்த கொசுக்களை வீட்டில் இருந்து விரட்ட இரசாயனம் கலந்த ஆல் அவுட்,கொசுவர்த்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை விட வீடுகளில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் அனைத்து கொசுக்களையும் சில நிமிடத்தில் வெளியேற்றி விடலாம். … Read more

பாட்டி வைத்தியம்.. பெருஞ்சீரகம் + மிளகு போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவு இருக்காது!!

பாட்டி வைத்தியம்.. பெருஞ்சீரகம் + மிளகு போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவு இருக்காது!!

பாட்டி வைத்தியம்.. பெருஞ்சீரகம் + மிளகு போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவு இருக்காது!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *புதினா – 5 இலைகள் *பெருஞ்சீரகம் – … Read more

குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? கவலை வேண்டாம்.. இதை செய்தால் போதும்!

குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? கவலை வேண்டாம்.. இதை செய்தால் போதும்!

குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? கவலை வேண்டாம்… இதை செய்தால் போதும்! குழந்தைகள் ஆசைப்பட்ட பொருட்களை பெற்றோர்கள் வாங்கி கொடுப்பதாலும், போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும். அதுமட்டுமல்லாமல், தண்ணீர் சரியாக குடிக்காவிட்டாலும் மலச்சிக்கல் பிரச்சினை குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடும். இதனால், குழந்தைகள் அவஸ்தை படுவார்கள். இதை உடனே புரிந்து கொண்டு பெற்றோர்கள் இயற்கை வைத்தியகளை கொடுக்க வேண்டும். சரி வாங்க… குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்பட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் … Read more

காலையில் நேரத்தில் எழுந்தால் இவ்வளவு நன்மைகளா!!! அப்போ நீங்களும் இத செய்யுங்க!!!

காலையில் நேரத்தில் எழுந்தால் இவ்வளவு நன்மைகளா!!! அப்போ நீங்களும் இத செய்யுங்க!!!

காலையில் நேரத்தில் எழுந்தால் இவ்வளவு நன்மைகளா!!! அப்போ நீங்களும் இத செய்யுங்க!!! காலையில் நேரத்தில் எழுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பார்த்த பிறகு நீங்களும் காலையில் நேரத்தில் எழுந்து விடுவீர்கள். அதிகாலையில் எழுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது மேலோட்டமாக  தெரிந்தாலும் நம்மில் பலருக்கும் முடியாத கடினமான காரியமாக இன்றளவில் இருப்பது அதிகாலையில் நேரத்தில் எழுவது தான். நாளை நேரத்தில் எழுந்து விடவேண்டும் என்ற … Read more

தினமும் சாக்லெட் சாப்பிடலாமா!!? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன!!? தீமைகள் என்ன!!? 

தினமும் சாக்லெட் சாப்பிடலாமா!!? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன!!? தீமைகள் என்ன!!? 

தினமும் சாக்லெட் சாப்பிடலாமா!!? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன!!? தீமைகள் என்ன!!? தினமும் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றியும் தீமைகள் என்ன என்பது பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். சாக்லெட் என்பது உலகம். முழுவதும் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு பொருள் இருக்கின்றது. இந்த சாக்லெட் கோகோ மரத்தில் விளையும் பழங்களின் விதைகளை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றது. கழகக் மரத்தின் பழங்களின் … Read more

90 நோய்களுக்கு இந்த 2 பொருள் சேர்த்த பானம் ஒன்று தான் தீர்வு!! பாட்டி சொன்ன வைத்தியம்!!

90 நோய்களுக்கு இந்த 2 பொருள் சேர்த்த பானம் ஒன்று தான் தீர்வு!! பாட்டி சொன்ன வைத்தியம்!!

90 நோய்களுக்கு இந்த 2 பொருள் சேர்த்த பானம் ஒன்று தான் தீர்வு!! பாட்டி சொன்ன வைத்தியம்!! இன்றைய உலகில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.நம்முடைய வாழ்க்கை மற்றும் உணவுமுறை பழக்கவழக்கம் அனைத்தும் முற்றிலும் மாறிவிட்டது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளை பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவரும் சந்தித்து வருகிறோம். நம் உடலுக்கு ஆரோக்கியமான உணவு என்பது மிகவும் அவசியம்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே நம்மால் நம் உடலை கொடிய நோய்களில் இருந்து … Read more