தலை முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா!! உப்பை இவ்வாறு பயன்படுத்துங்க!!! 

want-to-keep-your-hair-healthy-use-salt-like-this

தலை முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா!! உப்பை இவ்வாறு பயன்படுத்துங்க!!! நம்முடைய தலைமுடி ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்றால் உப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் உப்பை பயன்படுத்தும் பொழுது தலைக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். நாம் நம்முடைய சருமத்தின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவுக்கு நமது தலை முடியின்  ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.தலைமுடி ஆரோக்கியம் இருக்க நாம் வித்தியாசமான எண்ணெய்கள், ஷாம்பு … Read more

சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட “துளசி சாதம்” செய்து சாப்பிடுங்கள்!!

Make "Tulsi Satham" and eat it to get rid of cold and flu!!

சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட “துளசி சாதம்” செய்து சாப்பிடுங்கள்!! நம்மில் பெரும்பாலானோரை எளிதில் பாதிக்கும் நோய்கள் சளி,இருமல்,காய்ச்சல் ஆகும்.இதற்கு காரணம் மாறி வரும் பருவ நிலை,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,ஆரோக்கியமற்ற உணவு,சுத்தமற்ற தண்ணீர் ஆகும். முதலில் சளி பாதிப்பு ஏற்பட்டு பின்னர் இருமல்,காய்ச்சல் ஏற்பட்டு விடுகிறது.இவை குணமாக சில நாட்கள் எடுத்துக் கொள்ளும்.இந்த பாதிப்பை விரைவில் சரி செய்ய துளசி இலை பெரிதும் உதவும். துளசி இலைகளில் பச்சை துளசி,கருந்துளசி,சீனி துளசி … Read more

கல்லீரலை பாதுகாக்கும் “அரைக்கீரை” குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

liver-protecting-semi-spinach-broth-how-to-make-it-delicious

கல்லீரலை பாதுகாக்கும் “அரைக்கீரை” குழம்பு – சுவையாக செய்வது எப்படி? வாரத்தில் 3 வேளை கீரையை உணவாக எடுத்து கொள்வது மிகவும் முக்கியம்.உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கீரையை உணவாக எடுத்துக் கொள்வது கட்டாயமாகும். கீரைகளில் பாலக் கீரை,சிறு கீரை,கடுகு கீரை,வெந்தய கீரை,வல்லாரை என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்றான அரைக்கீரையை வைத்தது குழம்பு அல்லது கடையல் செய்து சாப்பிட்டால் கல்லீரல் தொடர்பான பாதிப்பு குணமாகி அந்த உறுப்பு பாதுகாக்கப்படும். இந்த அரைக்கீரையில் அதிகளவு … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் “பூண்டு மிளகு சாதம்”- இப்படி செய்தால் அட்டகாசமான சுவையில் இருக்கும் மக்களே!!

garlic-pepper-rice-that-boosts-immunity-it-tastes-amazing-people

நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் “பூண்டு மிளகு சாதம்”- இப்படி செய்தால் அட்டகாசமான சுவையில் இருக்கும் மக்களே!! இன்றைய காலத்தில் பல்வேறு நோய் பாதிப்புகள் எளிதில் பரவி விடுகிறது.இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பது தான்.உணவை ருசிக்காக மட்டும் இன்றி உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் விதமாகவும் எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். நம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தும் பூண்டு மற்றும் மிளகில் ஏகப்பட்ட … Read more

மழை காலங்களில் ஏற்படும் சளி, இருமல்!! அதை சரிசெய்ய இந்த பொருட்கள் போதும்!!

Cold and cough during rainy season!! These ingredients are enough to fix it!!

மழை காலங்களில் ஏற்படும் சளி, இருமல்!! அதை சரிசெய்ய இந்த பொருட்கள் போதும்!! மழை காலங்களில் நமக்கு ஏற்படும் சளி, இருமல் போன்ற தொல்லைகளை சரி செய்வதற்கு ஒரு சில பொருட்கள் வைத்து எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றி. தெரிந்து கொள்ளலாம். வெயில் காலத்தில் சளி, இருமல் ஏற்படுவதை விட மழை காலத்தில் அனைவருக்கும் மிக எளிதாக பிடிக்கும். இந்த சளி, இருமல் தொற்று ஏற்பட்டால் நமக்கு மட்டுமில்லாமல் நம்மை சுற்றி இருக்கும் நபர்களுக்கும் தொந்தரவு … Read more

உணவில் சேர்க்கப்படும் கடலை எண்ணெயின் மகத்துவம் தெரியுமா? அட இதில் எவ்வளவு பயன்கள் இருக்கா!!?

Do you know the greatness of peanut oil added to food? Oh, how many benefits are there!!?

உணவில் சேர்க்கப்படும் கடலை எண்ணெயின் மகத்துவம் தெரியுமா? அட இதில் எவ்வளவு பயன்கள் இருக்கா!!? நம்மில் பலர் வேர்க்கடலையை விரும்பி உண்டு வருகிறோம்.இதன் சுவை மற்றும் வாசனை அடக்கமாக இருக்கும்.மண்ணிற்கு கீழ் விளையும் இந்த வேர்க்கடலையில் வைட்டமின்கள் ஈ,பி1, பி3 மற்றும் பி9 மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.இந்த வேர்க்கடலையில் பாதம் பருப்புக்கு நிகரான சத்துக்கள் அடங்கி இருப்பதால் இவை ஏழைகளின் பாதம் என்று சொல்லப்படுகிறது. இந்த வேர்க்கடலை முக்கியமாக எண்ணெய் … Read more

தீராத மூட்டுவலி பிரச்சனை இருக்கின்றதா!!? இதோ அதை குணப்படுத்த இந்த நான்கு பொருட்கள் போதும்!!!

தீராத மூட்டுவலி பிரச்சனை இருக்கின்றதா!!? இதோ அதை குணப்படுத்த இந்த நான்கு பொருட்கள் போதும்!!!

தீராத மூட்டுவலி பிரச்சனை இருக்கின்றதா!!? இதோ அதை குணப்படுத்த இந்த நான்கு பொருட்கள் போதும்!!! நம்மில் சில பேருக்கு தீராத மூட்டு வலி இருக்கும். இந்த மூட்டு வலியை குணப்படுத்த வெறும் மூன்று. போராட்டம் மட்டும் வைத்து மருந்து தயாரித்து எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம்மில் பலருக்கு மூட்டு வலி என்பது இருக்கும். இந்த மூட்டு வலி நடிக்க முடியாத வலியை நமக்கு தரும். மூட்டுவலி என்பது வயதானவர்களுக்கு மட்டும் … Read more

புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் “சேனைக் கிழங்கு” வறுவல் – சுவையாக செய்வது எப்படி?

புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் "சேனைக் கிழங்கு" வறுவல் - சுவையாக செய்வது எப்படி?

புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் “சேனைக் கிழங்கு” வறுவல் – சுவையாக செய்வது எப்படி? கிழங்கு வகை உணவுகள் உடலுக்கு பலவித நன்மைகளை வழங்குகிறது.அதில் ஒன்றான சேனைக் கிழங்கில் பொட்டாசியம்,கால்சியம்,விட்டமின் சி,பி6,ஒமேகா 3,நார்ச்சத்து,மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தோம் என்றால் உடல் எடை குறையும்.அதேபோல் மூட்டுவலி, பெருங்குடல் அழற்சி,கல்லீரல் பாதிப்பு உள்ளிட்டவை சரியாகும். அதேபோல் மன அழுத்தம்,மலசிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இந்த சேனைக் கிழங்கு இருக்கிறது.இரத்த அழுத்த பாதிப்பை விரைவில் … Read more

“சோம்பு பால்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

"சோம்பு பால்" குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

“சோம்பு பால்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!! உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்கும் சோம்பு பால்.டீ,காபிக்கு பதில் இந்த சோம்பு பால் பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *சோம்பு – 1/2 தேக்கரண்டி *பால் – 1 டம்ளர் *நாட்டு சர்க்கரை – 1 தேக்கரண்டி அல்லது வெல்லம் செய்முறை:- அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் பால் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் 1/2 … Read more

நீங்கள் தினமும் 50 படிகள் ஏறுபவர்களா!!? அப்போ உங்களுக்கு இந்த நோய் வராது!!!

நீங்கள் தினமும் 50 படிகள் ஏறுபவர்களா!!? அப்போ உங்களுக்கு இந்த நோய் வராது!!!

நீங்கள் தினமும் 50 படிகள் ஏறுபவர்களா!!? அப்போ உங்களுக்கு இந்த நோய் வராது!!! நாம் தினமும் 50 படிக்கட்டுகள் கண்டிப்பாக ஏறுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஏன் தினமும் 50 படிக்கட்டுக்கள் ஏற வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் தினமும் 50 படிக்கட்டுகள் ஏறுவதால் உங்களுக்கு உயிரைக் பறிக்கும் நோயான மாரடைப்பு என்பது வராது என்று ஆய்வுகள் கூறுகின்றது. அதாவது தினமும் நாம் 50 படிக்கட்டுகள் ஏறுவதால் இதய நோயின் அபாயம் … Read more