சிறுநீர் துர்நாற்றம் அதிகமாக வருதா? ஆபத்து.. உடனே கவனியுங்கள்! 

Does urine smell bad? Danger.. Watch out immediately!

சிறுநீர் துர்நாற்றம் அதிகமாக வருதா? ஆபத்து.. உடனே கவனியுங்கள்! சிறுநீர் வெளியேற்றத்தின் போது சில நேரங்களில் அதிக துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறுகிறது. அதற்கான காரணத்தை இப்போது பார்ப்போம். உடல் வறட்சி சிறுநீர் துர்நாற்றத்தை சில நேரங்களில் அதிகப்படியான உண்டாக்கும். எனவே அதற்கு போதிய அளவு நீரைப் பருகினால், இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்களின் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் துர்நாற்றம் ஏற்படும். ஏனெனில் கல்லீரலில் கீட்டோன்களின் அளவு அதிகரிப்பதால், அது சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. … Read more

ஆண்மை குறைவு பிரச்சனையை தவிடு பொடியாக்கும் ஒற்றை கஷாயம்!!

ஆண்மை குறைவு பிரச்சனையை தவிடு பொடியாக்கும் ஒற்றை கஷாயம்!!

ஆண்மை குறைவு பிரச்சனையை தவிடு பொடியாக்கும் ஒற்றை கஷாயம்!! தற்பொழுது மாறுபட்ட உணவு பழக்கவழக்கத்தாலும் வாழ்க்கை முறை காரணமாகும் பல ஆண்கள் ஆண்மை குறைவு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு இருப்பவர்கள் திப்பிலியின் கசாயத்தை அருந்தி வந்தால் எப்பேற்பட்ட ஆண்மை குறைவு பிரச்சினை இருந்தாலும் அது நிவர்த்தி அடையும். அந்த வகையில் முதலில் திப்பிலியை வறுத்து நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை பசும்பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சுவைக்காக தேன் அல்லது சர்க்கரை … Read more

தாய்ப்பால் கட்டி கொள்கிறதா? முட்டைகோஸ் இலையை 20 நிமிடம் மார்பகங்களில் இப்படி வையுங்கள்! 

Breastfeeding? Leave the cabbage leaves on the breasts for 20 minutes!

தாய்ப்பால் கட்டி கொள்கிறதா? முட்டைகோஸ் இலையை 20 நிமிடம் மார்பகங்களில் இப்படி வையுங்கள்! தாய்ப்பால் குழந்தைகளுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்தை கொடுக்கும் ஆனால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உடல் ரீதியான பல அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால் பால் கட்டிக் கொள்வது, மார்பக வலி, வீக்கம், சோர்வாக உணர்வது மட்டுமல்லாமல் மனக் கவலையுடன் செயல்படுவார்கள். பால் சுரப்பை குறைக்க நம் முன்னோர்கள் சொன்னதை கடைபிடிக்கும் வழியில் பெண்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தி வரும் முட்டைகோஸ் … Read more

குப்பையில் எரியும் ஆரஞ்சு தோல் போதும்! நிரந்தர சர்க்கரை பிரச்சனைக்கு!

குப்பையில் எரியும் ஆரஞ்சு தோல் போதும்! நிரந்தர சர்க்கரை பிரச்சனைக்கு!

குப்பையில் எரியும் ஆரஞ்சு தோல் போதும்! நிரந்தர சர்க்கரை பிரச்சனைக்கு! பெரும்பாலும் பெண்கள் முகம் பொலிவற்று இருப்பதற்கு பியூட்டி பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவிடுவர். ஆனால் நாம் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூக்கிப் போடும் பொருட்களிலே அதிக நன்மை உள்ளது. ஆரஞ்சு பழத்தில் மட்டுமின்றி ஆரஞ்சு பல தோளில் விட்டமின் சி இருப்பதால் அது நமது முகத்திற்கு பொலிவை கொண்டு வரும். ஆரஞ்சு தோலில் பாலிப்பினால்கள் மற்றும் அதிக அளவு தாவர கலவை உள்ளது. இந்த … Read more

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்!

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்!

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்! முறையற்ற உணவு பழக்கவழக்கம் சரியான தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் குறைந்த வயதிலேயே மூட்டு வலி,இடுப்பு வலி, பாத எரிச்சல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, சர்க்கரை நோய், வயிற்றுப் பிரச்சனைகள், வாயு தொல்லை,தைராய்டு பிரச்சனை கல்லீரல் பிரச்சனை போன்ற இந்த 10 பிரச்சனைகளால் பலரும் பொதுவாக பாதிக்கப்படுகின்றனர்.கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரே ஒரு கசாயத்தை குடித்தால் மட்டும் போதும் மேலே … Read more

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து!

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து!

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து! தற்போது பள்ளி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அவரவர்கள் அணியும் உடைக்கேற்ற வண்ணத்தில் நெயில் பாலிஷ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இயற்கையான மருதாணி போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய பொருட்களை மறந்து விட்டு,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கெமிக்கல் நிறைந்த மெஹந்தி,நெயில் பாலிஷ் போன்றவற்றை பயன்படுத்துவதிலேயே நாம் ஆர்வம் காட்டி வருகின்றோம். பலருக்கும் பிடித்த இந்த நெயில் பாலிஷ் வாங்கும் பொழுது விலை மற்றும் … Read more

விக்கலா??? உடனடியாக நிறுத்த ஈசியான டிப்ஸ்

Stop Hiccups Instantly

விக்கலா??? உடனடியாக நிறுத்த ஈசியான டிப்ஸ் விக்கல் என்பது பெரிய பிரச்சினை இல்லை. தொடர்ந்து 48 மணிநேரங்கள் விக்கல் எடுத்தால் மட்டுமே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். உலகிலேயே மிக அதிக விக்கல் எது தெரியுமா?? ஒருவருக்கு சுமார் 60 வருடங்களாக தொடர்ந்து வந்தது தான். இதற்கு எந்த ஒரு வியாதியும் காரணம் கிடையாது. அதற்கு வேறு காரணங்கள் உள்ளன. அவை என்ன அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்ப்போம். சாதாரணமாக நாம் மூக்கின் … Read more

வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பவரா? எச்சரிக்கை.. இந்த நோய் தாக்க கூடும்!!!

வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பவரா? எச்சரிக்கை.. இந்த நோய் தாக்க கூடும்!!!

வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பவரா? எச்சரிக்கை.. இந்த நோய் தாக்க கூடும்!!! காலையில் எழுந்ததுமே டீ அல்லது காஃபி கப் முன்பு கண்விழித்தால் மட்டுமே நம்மில் பலருக்கும் அந்த நாள் இனிய நாளாக அமையும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக தினமும் 3 முதல் 5 கப் வரை தேநீர் குடிப்பவர்களும் உண்டு. வெறும் வயிற்றில் டீ அல்லது காஃபி குடிப்பதால் ஏற்படும் சில தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம். 1. … Read more

தினசரி நாளில் சோம்பை மிஸ் பண்ணிடாதீங்க!! அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!!

தினசரி நாளில் சோம்பை மிஸ் பண்ணிடாதீங்க!! அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!!

தினசரி நாளில் சோம்பை மிஸ் பண்ணிடாதீங்க!! அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!! நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சோம்பு அதிக மருத்துவ குணம் நிறைந்தது. பெருஞ்சீரகம், வெண் சீரகம் என்று அழைக்கப்படும் சிறிது பச்சை நிறம் கலந்த இது பூண்டு வகையைச் சார்ந்தது.இதன் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம். 1. உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்தே குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும். 2. … Read more

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்!

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்!

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்! தற்போது மழைக்காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதினால் பெரும்பாலானோருக்கு சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றது. மேலும் இவை தொற்று வைரசினால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அவ்வாறு தொடர்ந்து இருமல் வந்தால் அதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். ஏலக்காய் என்பது அனைத்து வகையான இனிப்பு பண்டங்களிலும் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. ஏலக்காயில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளது. … Read more