10 நாளில் சுகர் 500 இருந்தாலும் நார்மல் ஆகி விடும்!

Even if sugar is 500 in 10 days, it will become normal!

10 நாளில் சுகர் 500 இருந்தாலும் நார்மல் ஆகி விடும்! இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு ஒரு சிறந்த தீர்வு உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. … Read more

சர்க்கரை நோய் கட்டுப்பட ரத்த சர்க்கரை அளவு குறைய ஒரு எளிய மூலிகை தேநீர்

சர்க்கரை நோய் கட்டுப்பட ரத்த சர்க்கரை அளவு குறைய ஒரு எளிய மூலிகை தேநீர்

சர்க்கரை நோய் கட்டுப்பட ரத்த சர்க்கரை அளவு குறைய ஒரு எளிய மூலிகை தேநீர் சமீப காலங்களில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அளவு கூடிக் கொண்டே வருகிறது.அலோபதி மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை இவர்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும்,உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஒரு மூலிகை தேநீர் குறித்து இன்று பார்க்கலாம். சர்க்கரை நோய் கட்டுப்பட ரத்த சர்க்கரை அளவு குறைய … Read more

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! நம் உடலில் உள்ள பிரச்சனைகள் தீர ஒரு சிறந்த மருத்துவப் பயனை இந்த பதிவின் மூலம் தேவையான பொருள் பீன்ஸ் மட்டும்தான்.பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும்100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும் … Read more

20 நிமிடத்தில் எப்பேர்பட்ட நீர்க்கடுப்பு இருந்தாலும் சரியாகி விடும்! 2 பொருள் தான்

20 நிமிடத்தில் எப்பேர்பட்ட நீர்க்கடுப்பு இருந்தாலும் சரியாகி விடும்! 2 பொருள் தான்

நீர் கடுப்பு இருந்தால் எவ்வளவு வலி இருக்கும் என்று உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அப்படி ஒரு வலியை வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பாடாய்படும் நபர்களுக்கு தான் இந்த ஒரு பதிவு.   எப்படிப்பட்ட நீர்க்கடுப்பாக இருந்தாலும் சரி இருபதே நிமிடத்தில் சரியாகிவிடும் இரண்டே இரண்டு பொருள் மட்டும்தான்.   தேவையான பொருட்கள்: 1. சின்ன வெங்காயம் நான்கு 2. வெந்தயம் ஒரு ஸ்பூன்   செய்முறை:   1. முதலில் ஒரு 4 சின்ன … Read more

ஒரு பிரியாணி இலைகளை இப்படி எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒரு பிரியாணி இலைகளை இப்படி எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

பிரியாணி இலையை நாம் பிரியாணி சாப்பிடும் பொழுது மட்டுமே நறுமணத்திற்காக பயன்படுத்தும் பொருள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த பிரியாணி இலையில் ஏகப்பட்ட மருத்துவ தன்மைகள் உள்ளன. அது யாருக்கும் தெரியாது.   ஒரு பிரியாணி இலையை இப்படி எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இதோ பார்க்கலாம்.   பிரியாணி இலையை சாப்பிட மட்டும் இல்லை, பிரியாணி இலையை நாம் இப்படி பயன்படுத்தினால் எப்படிப்பட்ட மன அழுத்தமாக இருந்தாலும் சரி குணமாகும் என்பது எத்தனை … Read more

அல்சர் ஒரே வாரத்தில் குணமாக இது ஒன்றே போதும்!

அல்சர் ஒரே வாரத்தில் குணமாக இது ஒன்றே போதும்!

அல்சர் ஒரே வாரத்தில் குணமாக இது ஒன்றே போதும்! தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினர் முதல் கொண்டு அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகின்றன.இதற்கான முக்கிய காரணம் கடை உணவுகளை அதிகம் உண்பதே.சிறிய வயது முதல் பெரியவர்கள் வரை அல்சர் உள்ளவர்கள் இதனை ஒரு வாரம் குடித்தால் போதும்.வயிற்றுப்புண் விரைவில் குணமடைந்து அல்சர் கட்டுக்குள் வரும். அல்சரை ஒரே வாரத்தில் குணம் படுத்தும் அருமருந்து தேங்காய் பாலாகும்.இந்த தேங்காய் பாலில் இதை சேர்த்து குடித்தாலே போதும் அல்சர் குணமாகிவிடும். தேங்காய் … Read more

சர்க்கரை நோயை ஒரே வாரத்தில் அடியோடு அழிக்க வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்!!

சர்க்கரை நோயை ஒரே வாரத்தில் அடியோடு அழிக்க வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்!!

சர்க்கரை நோயை ஒரே வாரத்தில் அடியோடு அழிக்க வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்!! சர்க்கரை நோய் உள்ளிட்ட உடலின் பல்வேறு கொடிய பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்தாக அமைகிறது.இந்த இஞ்சினை ஜூஸ் செய்து குடித்தால் நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் சரியாகும். குறிப்பாக சர்க்கரை நோய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இஞ்சி அருமருந்தாக அமைகிறது. இஞ்சி ஜூஸ் தயாரிக்கும் முறை! சிறிதளவு இஞ்சி எடுத்து நன்றாக நீரில் கழுவி அதன் தோலை நீக்கிக் … Read more

இந்த ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் சரியான அளவில் இருப்பதால் தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.   பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் இருக்கின்றது . பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது … Read more

ஒரே இரவில் மரு உதிர்ந்து விழ வேண்டுமா? இதைத் தடவினாலே போதும்!

ஒரே இரவில் மரு உதிர்ந்து விழ வேண்டுமா? இதைத் தடவினாலே போதும்!

ஒரே இரவில் மரு உதிர்ந்து விழ வேண்டுமா? இதைத் தடவினாலே போதும்! சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும்.இந்த மருக்கள் கொலைஜன் மற்றும் ரத்த நாளங்கள் ஒன்றாக சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்கலாக உருவாகும். இவ்வாறு உருவாகும் மருக்கலால் தோலுக்கு எந்தவித பிரச்சனைகள் இல்லை என்றாலும் இது அழகினை கெடுக்கும்.இதனால் பலரும் இந்த மருக்களை நீக்க அறுவை சிகிச்சை செய்கின்றன. அதுமட்டுமின்றி இந்த அறுவை சிகிச்சைக்கும் பணமும் அதிகமாகும்.எனவே குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளுமின்றி … Read more

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்! சர்க்கரை நோய் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காணப்படுகின்றது. சர்க்கரை நோயால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர் அதனை முற்றிலுமாக குணப்படுத்த ஒரு சிறந்த மருந்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்திருக்கு மூன்று பொருட்கள் மட்டுமே போதுமானது. அதற்கு முதலில் 50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் … Read more