பெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலி நிமிடத்தில் குணமாக இது ஒன்றே போதும்!!

பெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலி நிமிடத்தில் குணமாக இது ஒன்றே போதும்!!

பெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலி நிமிடத்தில் குணமாக இது ஒன்றே போதும்!! பெண்கள் பலரும் மாதவிடாயின் போது அடி வயிற்று வலி மற்றும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்ற பல்வேறு வலிகளால் அவதிப்படுகின்றனர்.சில பெண்கள் இதற்காக மாத்திரை மருந்துகளை கூட எடுத்துக் கொள்கின்றனர்.ஆனால் மாதவிடாயின் போது மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்வது குழந்தை பிறப்பதில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன. எனவே இது போன்ற எந்தவித பக்க விளைவுகளுமின்றி உங்கள் அடி … Read more

எப்பேர்பட்ட இருமல் மற்றும் தொண்டை வலி நிமிடத்தில் குணமாகும்! ஒரு டீஸ்பூன் போதும்!!

எப்பேர்பட்ட இருமல் மற்றும் தொண்டை வலி நிமிடத்தில் குணமாகும்! ஒரு டீஸ்பூன் போதும்!!

எப்பேர்பட்ட இருமல் மற்றும் தொண்டை வலி நிமிடத்தில் குணமாகும்! ஒரு டீஸ்பூன் போதும்!! தற்போது மழை காலம் என்பதால் பலரும் சளி மற்றும் இருமல்,தொண்டை வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.அதிலும் குறிப்பாக பணிக்கு செல்வோர் பெரிதும் துன்பப்படுகின்றனர்.இனி கவலை வேண்டாம் எப்பேர்பட்ட வறட்டு இரும்பல் மற்றும் தொண்டை வலியாக இருந்தாலும் இதனை மூன்று வேளை மட்டும் குடித்தால் போதும் ஒரே நாளில் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.அது மட்டுமின்றி இதில் எந்தவித பக்க விளைவும் கிடையாது. தேவையான … Read more

தினம் ஒரு சீதாப்பழம்! பிரச்சனைகளில் இருந்து உடனே தீர்வு!

தினம் ஒரு சீதாப்பழம்! பிரச்சனைகளில் இருந்து உடனே தீர்வு!

தினம் ஒரு சீதாப்பழம்! பிரச்சனைகளில் இருந்து உடனே தீர்வு! சீதாப்பழம் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றாக உள்ளது தற்பொழுது அனைத்து இடங்களிலும் சீதாப்பழம் என்பது கிடைக்கின்றது. தினமும் ஒரு சீதாப்பழம் சாப்பிடுவதன் மூலம் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த சீதாப்பழம் நீரழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர மிக நன்மை அளிக்கும். சீதா பழத்தில் குறைந்த அளவு கிலசமிக் இன்டெக்ஸ் பாலிபினோலிக் ஆன்ட்டி ஆக்சடென்ட் உள்ளது. … Read more

இந்த இலையில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!

இந்த இலையில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!

இந்த இலையில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்! தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் தான் பெண்கள் திருமணம் பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களில் மேலும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள வேண்டும் என ரசாயனம் கலந்த பொருட்களை கையில் வைத்து அதனை மருதாணி என கூறுகின்றனர். ஆனால் நம் முன்னோர் காலத்தில் மருதாணி என்பது மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. மருதாணி பயன்களை பற்றி நாம் அறிய வேண்டியவை. மருதாணி காற்றை தூய்மைப்படுத்தும் தன்மை … Read more

கருப்பட்டி தோசை ! ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்!

கருப்பட்டி தோசை ! ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்!

கருப்பட்டி தோசை ! ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்! தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி நான்கு கப் பச்சரிசி இரண்டு கப் , உளுத்தம் பருப்பு ஒன்றரை கப் ,வெந்தயம் இரண்டு டீஸ்பூன் ,கருப்பட்டி ஒன்றரை கிலோ ,தேங்காய் துருவல் ஒரு கப் , ஏலக்காய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன் , சுக்குப்பொடி ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்கடலை இரண்டு கப். செய்முறை : முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி … Read more

வியர்வை இப்படி வெளியேறினால் அடுத்து மாரடைப்பு தான்!! மக்களே ஜாக்கிரதை!!

வியர்வை இப்படி வெளியேறினால் அடுத்து மாரடைப்பு தான்!! மக்களே ஜாக்கிரதை!!

வியர்வை இப்படி வெளியேறினால் அடுத்து மாரடைப்பு தான்!! மக்களே ஜாக்கிரதை!! தற்போதைய உணவு முறை பழக்கத்தினாலும் வாழ்க்கை முறை மாற்றத்தினாலும் இளம் வயதினர் பலர் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவ்வாறு பிரச்சனைகள் உருவாகுவதற்கு முன் அதற்கான அறிகுறிகள் நமது உடலில் தென்படும். அதனை நாம் கவனிக்காமல் விட்டு விடுவோம். அதுவே பிற்காலத்தில் உயிர் இழக்க அளவிற்கு பெரும் பிரச்சனையாக மாறிவிடுகிறது. அதில் ஒன்று தான் வியர்வை.அதனை நாம் அதான் பிரதியாக விட்டுவிடுகிறோம் அதிக வியர்வை ஒருவருக்கு வருகிறது … Read more

சக்கரை நோயாளிகளே கவலையை விடுங்கள்!! தீபாவளி ஸ்வீட் சாப்பிட இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

சக்கரை நோயாளிகளே கவலையை விடுங்கள்!! தீபாவளி ஸ்வீட் சாப்பிட இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

சக்கரை நோயாளிகளே கவலையை விடுங்கள்!! தீபாவளி ஸ்வீட் சாப்பிட இந்த ஒரு ட்ரிங்க் போதும்!! சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சாப்பிட வேண்டும் என்றாலே மிகவும் யோசிக்க வேண்டி உள்ளது. ஏனென்றால் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால் அவர்களின் உடல் நலத்தில் பாதிப்பு உண்டாகும். மற்ற நாட்களை விட பண்டிகை நாட்களில் உடன் இருப்பவர்கள் இனிப்புகளை உட்கொள்ளும் பொழுது இவர்களால் உட்கொள்ள முடியவில்லை என்று வருத்தம் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் அதற்கு ஏற்றார் போல் உணவுகளை மாற்றிக் … Read more

நீங்க மீன்வாங்க போறீங்களா? கட்டாயம் இதை கவனிங்க!!

நீங்க மீன்வாங்க போறீங்களா? கட்டாயம் இதை கவனிங்க!!

நீங்க மீன்வாங்க போறீங்களா? கட்டாயம் இதை கவனிங்க!! மற்ற இறைச்சிகளை போன்று மீன்களிலும் கெடாமல் இருக்க கெமிக்கல் பூசப்படுகின்றன. மேலும் கடையில் விற்கப்படும் மீன்கள் பழையதா அல்லது புதிய மீன்களா என்பதனை அறியாமலே வாங்கி செல்கின்றன.வாங்க இந்த பதிவில் மீன்களை வாங்கும் பொழுது எதை எதை கவனித்து வாங்க வேண்டும் என்பதனை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். ஈ மொய்க்காத மீன்களை நாம் வாங்க கூடாது.இதற்கு முக்கிய காரணம் பிணத்தை பதப்படுத்தும் ஃபார்மலின் கெமிக்கல் மீனில் அடிக்கப்பட்டிருந்தால் ஈ … Read more

பத்தே நிமிடம் இதை செய்தால் போதும்! ஆயிசுக்கும் எந்த நோயும் உங்களை நெருங்காது!!

பத்தே நிமிடம் இதை செய்தால் போதும்! ஆயிசுக்கும் எந்த நோயும் உங்களை நெருங்காது!!

பத்தே நிமிடம் இதை செய்தால் போதும்! ஆயிசுக்கும் எந்த நோயும் உங்களை நெருங்காது!! 90 கிட்ஸ்க்கு மிகவும் பிடித்தமான மறக்க முடியாத விளையாட்டு என்றால் அது ஸ்கிப்பிங்-யை கூறலாம்.நம் விளையாட்டாக நினைத்து விளையாடிய இந்த ஸ்கிப்பிங் பயிற்சிக்கு நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏராளமான நன்மைகள் உள்ளன.இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை செய்வதால் நம் உடலில் பல்வேறு தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் பத்தே நிமிடம் இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை … Read more

காது குடைய பட்ஸ்-யை பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! இந்த ஆபத்து வர நேரிடும்!

காது குடைய பட்ஸ்-யை பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! இந்த ஆபத்து வர நேரிடும்!

காது குடைய பட்ஸ்-யை பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! இந்த ஆபத்து வர நேரிடும்! காதுகளில் உட்பகுதியில்,காது ஜவ்வை பாதுகாக்க மெழுகு போன்ற திரவம் இயற்கையாகவே உற்பத்தியாகும்.நாளடைவில் அதுவே கெட்டியாகி வெளியே வந்துவிடும்.ஆனால் இதனை பெரும்பாலானோர் காதின் அழுக்கு என்று நினைத்து அதனை சுத்தம் செய்வதாக கூறி பட்ஸ்,ஊக்கு போன்ற சில பொருட்களை காதினுள் விட்டு உட்பகுதி வரை குடைந்து எடுப்பர்.ஆனால் இது முற்றிலும் தவறான விஷயமாகும். இவ்வாறு வெளிவரும் அந்த மெழுகு போன்ற திரவத்தை நன்றாக வெளியே … Read more