வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!! வெள்ளரி பழம் கோடை காலத்தில் அதிகளவு விற்பனை செய்யக் கூடிய ஒன்று.இந்த பழத்தில் அதிகளவு நீர்ச்சத்து,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது. கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருவதால் உடல் அதிகளவு சூடாகிறது.இந்த சூட்டை தணிக்க வெயிலில் இருந்து உடலை காத்துக் கொள்ள வெள்ளரி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வருவது நல்லது.வெள்ளரி பழத்தில் வைட்டமின்கள்,நீர்ச்சத்து,ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. … Read more

14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!!

14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!!

14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!! இன்று பெரும்பாலானோர் உடல் பருமனால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு முறை பழக்கம் மற்றும் சோம்பேறி தனமான வாழ்க்கை முறை. இதனால் வயிற்று பகுதியில் அதிகளவு கொழுப்பு சேர்ந்து விடுகிறது.வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கொழுப்புகள் கரைய பட்டை தேநீர் அருந்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)இலவங்கப்பட்டை 2)தண்ணீர் 3)தேன் செய்முறை:- ஒரு துண்டு பட்டையை லேசாக வறுத்து … Read more

வெயிலால் உங்கள் முகம் கருமையாக மாறுகின்றதா? அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க

வெயிலால் உங்கள் முகம் கருமையாக மாறுகின்றதா? அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க

வெயிலால் உங்கள் முகம் கருமையாக மாறுகின்றதா? அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க தற்பொழுது வெயில் காலம் தொடங்கி நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் அனைவரும் அவர்களின் ஆற்றலை இழக்கின்றனர். ஆற்றலை இழந்தால் எதாவது பானம் அல்லது உணவை எடுத்துக் கொண்டு ஆற்றலை திரும்பப் பெற்று விடலாம். ஆனால் வெயிலால் சருமம் பாதிக்கப்பட்டால் அதை எப்படி மீட்டு எடுப்பது என்பது குறித்து யாருக்கும் தெரிவது இல்லை. வெயில் காலம் வந்துவிட்டால் மக்கள் அதிகமாக தயிரை … Read more

வெயில் காலத்தில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு படுத்தால் உடலில் இவ்வளவு மாற்றம் உண்டாகுமா?

வெயில் காலத்தில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு படுத்தால் உடலில் இவ்வளவு மாற்றம் உண்டாகுமா?

வெயில் காலத்தில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு படுத்தால் உடலில் இவ்வளவு மாற்றம் உண்டாகுமா? நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தொப்புளில் எண்ணெய் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.தொப்புள் நம் உடல் நரம்புகளை இணைக்கும் மைய பகுதி ஆகும்.தொப்புளில் தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்து மஜாஜ் செய்து விட்டு படுத்தால் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும். அதுவும் வெயில் காலத்தில் தொப்புளில் எண்ணெய் வைப்பது மிகவும் அவசியம் ஆகும்.கோடை வெயிலால் உடல் அதிகளவு உஷ்ணத்தில் … Read more

காலையில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் வறண்டு இறுகி போன மலம் வழுக்கி வந்து விடும்!! 100% அனுபவ உண்மை!!

காலையில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் வறண்டு இறுகி போன மலம் வழுக்கி வந்து விடும்!! 100% அனுபவ உண்மை!!

காலையில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் வறண்டு இறுகி போன மலம் வழுக்கி வந்து விடும்!! 100% அனுபவ உண்மை!! நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மலச்சிக்கல் பிரச்சனையால் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.மலக்குடல் பகுதியில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகளை சிரமம் இன்றி வெளியேற்ற இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள். 1)ஓமம் 2)விளக்கெண்ணெய் 3)எலுமிச்சை சாறு 4)கல் உப்பு 5)தண்ணீர் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் … Read more

பெண்களே கருப்பை நீர் கட்டி நீங்க தினமும் டீ காபிக்கு பதில் இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

பெண்களே கருப்பை நீர் கட்டி நீங்க தினமும் டீ காபிக்கு பதில் இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

பெண்களே கருப்பை நீர் கட்டி நீங்க தினமும் டீ காபிக்கு பதில் இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!! தற்பொழுது பெண்கள் பலர் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதை சினைப்பை நீர்க்கட்டி என்றும் அழைக்கிறார்கள்.கருப்பையில் நீர்க்கட்டி இருந்தால் மாதவிடாய் சுழற்சி முறையாக நடக்காது.இதனால் பெண்கள் கருவுறுதலில் சிக்கல் ஏற்படும். எனவே கருப்பை நீர்க்கட்டி பாதிப்பு முழுமையாக குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள படி செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)இலவங்கம் – 2 2)மாதுளை பட்டை பொடி … Read more

கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் ராகி மோர்!! இதை எவ்வாறு தயாரிப்பது!

கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் ராகி மோர்!! இதை எவ்வாறு தயாரிப்பது!

கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் ராகி மோர்!! இதை எவ்வாறு தயாரிப்பது! கோடை காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும்.இதனால் அடிக்கடி தலைவலி,மயக்கம்,மந்த நிலை ஏற்படும்.உடல் சூடானால் அம்மை,சூட்டு கொப்பளம் ஏற்படும்.இந்த பாதிப்புகள் வராமல் இருக்க ராகி மோர் தயாரித்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)ராகி மாவு – 1/2 கப் 2)மோர் – 2 கப் 3)கடுகு – 1/2 தேக்கரண்டி 4)உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி 5)கடலை பருப்பு – 1/2 … Read more

பல் வலியை குணமாக்கும் அற்புத பாட்டி வைத்திய குறிப்புகள் உங்களுக்காக!!

பல் வலியை குணமாக்கும் அற்புத பாட்டி வைத்திய குறிப்புகள் உங்களுக்காக!!

பல் வலியை குணமாக்கும் அற்புத பாட்டி வைத்திய குறிப்புகள் உங்களுக்காக!! சொத்தை பற்கள்,ஈறுகளில் வீக்கம் ஏற்படுதல் போன்றவற்றால் ஏற்படும் பல் வலியை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும். தீர்வு 01:- 1)கடுக்காய் 2)நெல்லிக்காய் 3)தான்றிக்காய் இந்த மூன்று பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சம அளவு வாங்கிக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.பிறகு ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும். இந்த பொடியை பல்லில் வலி உள்ள … Read more

இவர்களெல்லாம் இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்!!

இவர்களெல்லாம் இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்!!

இவர்களெல்லாம் இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்!! வீட்டு பூஜை அறை கோயில் போன்றது.இதை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம் ஆகும்.வீட்டு பூஜை அறையில் கற்பூரம்,ஊதுபத்தி,சாம்பிராணி,பன்னீர்,திருநீறு போன்றவை இருப்பது வழக்கமான ஒன்று தான்.ஆனால் தங்கள் ராசிக்கு உகந்த பொருளை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். 12 ராசிகளில் முதல் ராசியாக உள்ள மேஷ ராசியில் பிறந்தவர்கள் வீட்டு பூஜை அறையில் துவரம் … Read more

கீழாநெல்லியுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை ஓரிரு தினங்களில் குணமாகும்!!

கீழாநெல்லியுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை ஓரிரு தினங்களில் குணமாகும்!!

கீழாநெல்லியுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை ஓரிரு தினங்களில் குணமாகும்!! உயிர்கொல்லி நோய்களில் ஒன்றான மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். மஞ்சள் காமாலை அறிகுறிகள்:- *வாந்தி *வயிறு குமட்டல் *பசியின்மை *உடல் சோர்வு *மூட்டு வலி *காய்ச்சல் *இரத்த கசிவு மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் நாட்டு வைத்தியம்:- தேவையான பொருட்கள்:- 1)கீழாநெல்லி 2)சீரகம் செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை … Read more