காபி பொடியுடன் இதை கலந்து குடிங்க! சர்க்கரை கட்டுப்படும்!

காபி பொடியுடன் இதை கலந்து குடிங்க! சர்க்கரை கட்டுப்படும்!

சர்க்கரை ஒரு நோய் அல்ல. அது ஒரு குறைபாடு என்று ஆகிவிட்டது.யாரை கேட்டாலும் எனக்கு சுகர் எவ்வளவு இருக்கிறது? எனக்கு சுகர் அவ்வளவு இருக்கிறது ! எதுவும் சாப்பிட முடியவில்லை என்று சொல்கிறார்கள். இதற்கு முன் சர்க்கரை என்பது தனது பெற்றோர்களுக்கு இருந்தால் குழந்தைகளுக்கு வரும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெற்றோர்களுக்கு இல்லை என்றாலும் சுகர் இருக்கிறது என்று சொல்கிறார்கள். காரணம் நம் எடுத்துக் கொள்ளும் வெள்ளை உணவுகள் தான்.   சர்க்கரை நோய் என்பதை … Read more

காய்கறிகளும் அதனால் குணமாகும் நோய்களும்..!!

காய்கறிகளும் அதனால் குணமாகும் நோய்களும்..!!

காய்கறிகளும் அதனால் குணமாகும் நோய்களும்..!! கருணைக் கிழங்கு – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. வெள்ளரிக்காய் – உடலுக்கு தேவையான நீர்ச்சத்து வழங்குகிறது. வாழைக்காய் – சர்க்கரை நோயை குணமாக்குகிறது. கேரட் – முகச்சுருக்கத்தை தடுக்க உதவுகிறது. எலுமிச்சை – பொடுகை போக்கும். கோவைக்காய் – நீரிழிவு நோயை குணமாக்கும். முள்ளங்கி – சிறுநீரக கற்களை கரைக்கும். வெண்டைக்காய் – உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கறிவேப்பிலை – ஜீரண சக்தியை மேம்படுத்தும். கேரட் – புற்றுநோயை குணமாக்கும். … Read more

வாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

வாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

வாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்! நவீன காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை கடன் பிரச்சனை. ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அதை அடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது. எனவே நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து பண வரவு அதிகரிக்க வீட்டு பூஜை … Read more

4 மிளகு போதும்! கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய!

4 மிளகு போதும்! கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய!

இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளால் மக்கள் படாத பாடு படுகின்றனர்.  சுவைக்கு ஏற்ப அதை உண்டு விடுகின்றனர். ஆனால் அதனால் வரும் பின் விளைவுகளை அறிய மறுக்கின்றனர்.   இப்பொழுது எந்த குழந்தைகளையும் அல்லது 23 to 27 வயதுள்ள பெண்களையோ கேட்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் என்கிறார்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் கர்ப்பப்பையில் நீர்கட்டி ஏற்படுவதால் ஏற்படுகிறது. பிசிஓடி என்கிறார்கள். இது எப்படி தான் வருகிறது இதை எப்படி தான் குணமாக்குவது என்பதை பற்றித்தான் இந்த பதிவு.   … Read more

கேரளா ஸ்டைல் பலாக்காய் ப்ரை செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் பலாக்காய் ப்ரை செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் பலாக்காய் ப்ரை செய்வது எப்படி? பலாக்காயை வைத்து சுவையாக ப்ரை செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பலாக்காய் ப்ரை கேரளாவில் பேமஸான உணவு வகைகளில் ஒன்றாகும். தேவையான பொருட்கள்:- *பலாச்சுளை *உப்பு *மிளகாய்த்தூள் *எண்ணெய் செய்முறை… பலாக்காய் சுளையில் தேவையான அளவு எடுத்து கொட்டைகளை நீக்கி தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு காட்டன் துணி கொண்டு ஈரமில்லாதவாறு சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லிய குச்சி … Read more

வாழ்வில் வெற்றி மட்டுமே காண 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் இவை!

வாழ்வில் வெற்றி மட்டுமே காண 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் இவை!

வாழ்வில் வெற்றி மட்டுமே காண 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் இவை! வாழ்வில் எடுக்கும் எந்த ஒரு காரியமும் வெற்றியை மட்டுமே சந்திக்க 12 ராசிக்காரர்கள் தங்களுக்கு உரிய மந்திரத்தை தினமும் ஒருமுறை உச்சரித்து வந்தாலே போதும். மேஷம் ராசி – “ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே ஸர்வ ஸித்தீச தீமஹி தன்னோ வாணீ ப்ரசோதயாத்”. ரிஷப ராசி – “சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே”. மிதுன ராசி … Read more

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்! வீட்டில் ஐஸ்வர்யம் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமையில் யாருக்கும் அரிசி, நெல், கோதுமை ஆகிய மூன்றையும் தனமாக தரக் கூடாது. மற்ற நாட்களில் தானம் கொடுக்கும் போதும் நாம் வீட்டில் புழங்கும் அரிசியில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது. தனியாக வாங்கி தான் தானம் செய்ய வேண்டும். உங்கள் பிரச்சனைகள் தீர எதாவது பரிகாரம் செய்கிறீர்கள் என்றால் லெதர் … Read more

PCOS மற்றும் PCOD பாதிப்புக்கு சிறந்த தீர்வு இந்த கசாயம்!

PCOS மற்றும் PCOD பாதிப்புக்கு சிறந்த தீர்வு இந்த கசாயம்!

PCOS மற்றும் PCOD பாதிப்புக்கு சிறந்த தீர்வு இந்த கசாயம்! இன்றைய நவீன உலகில் மோசமான வாழ்க்கைமுறை, உணவுமுறை பழக்கத்தால் பெண்கள் பலர் PCOS மற்றும் PCOD பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். PCOS மற்றும் PCOD பிரச்சினையால் முறையற்ற மாதவிடாய், மாதவிடாய் சமயத்தில் கடுமையான பிடிப்புகள், வலி மற்றும் கருத்தரிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். PCOS பிரச்சனை உள்ள பெண்கள் அஸ்வகந்தா மற்றும் இலவங்கப்பட்டையை பொடி செய்து கஷாயம் அருந்தி வரலாம். இதனால் உரியத் … Read more

பனிக்காலத்தில் உதட்டை மிருதுவாக வைக்க உதவும் “நேச்சுரல் லிப் பாம்” – தயார் செய்வது எப்படி?

பனிக்காலத்தில் உதட்டை மிருதுவாக வைக்க உதவும் "நேச்சுரல் லிப் பாம்" - தயார் செய்வது எப்படி?

பனிக்காலத்தில் உதட்டை மிருதுவாக வைக்க உதவும் “நேச்சுரல் லிப் பாம்” – தயார் செய்வது எப்படி? பனிக்காலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு சிலருக்கு உதடுகள் எப்பொழுதும் வறட்சியாக தான் இருக்கும். இந்த வறட்சியால் உதடு தன் இயற்கை அழகை இழந்து பொலிவற்று காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய இயற்கை முறையில் லிப் தயாரித்து உதடுகளுக்கு பயன்படுத்தலாம். இதனால் உதடு காயாமல் இருப்பதோடு, ஒருவித அழகையும் பெறும். பீட்ரூட் லிப் பாம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமி படங்கள் இருந்தால் உடனே எடுத்து விடுங்கள்!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமி படங்கள் இருந்தால் உடனே எடுத்து விடுங்கள்!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமி படங்கள் இருந்தால் உடனே எடுத்து விடுங்கள்! அனைவரது வீட்டிலும் கட்டாயம் பூஜை அறை இருக்கும். பூஜை அறையில் நாம் விநாயகர், முருகன், சரஸ்வதி உள்ளிட்ட சாமி படங்களை வைத்து வணங்கி வருகிறோம். ஆனால் பூஜை அறையில் வைத்து வணங்கக் கூடாத தெய்வங்கள் உள்ளன. அந்த வகையில் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடக் கூடாத தெய்வங்கள் பற்றிய விவரங்கள் இதோ. முதலில் வீட்டு பூஜை அறையில் உடைந்த சாமி … Read more