உங்கள் கருமை நிற முகம் பளபளப்பாக மாற தினமும் இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 100% தீர்வு கிடைக்கும்!!

உங்கள் கருமை நிற முகம் பளபளப்பாக மாற தினமும் இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 100% தீர்வு கிடைக்கும்!!

உங்கள் கருமை நிற முகம் பளபளப்பாக மாற தினமும் இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 100% தீர்வு கிடைக்கும்!! ஆண் பெண் என்று அனைவருக்கும் சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். இதற்காக இரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நபர்கள் அதை உடனடியாக தவிர்க்க பாருங்கள். இரசாயனம் கலந்த பொருட்கள் உடனடி பலன் கொடுத்தாலும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். இதனால் இருந்த சரும அழகும் கெடும் நிலை உருவாகி விடும். இதற்கு … Read more

பூரான் கடிக்கு சிறந்த வீட்டு வைத்தியம் இது தான்!! 100% பலன் கொடுக்கும்!!

பூரான் கடிக்கு சிறந்த வீட்டு வைத்தியம் இது தான்!! 100% பலன் கொடுக்கும்!!

பூரான் கடிக்கு சிறந்த வீட்டு வைத்தியம் இது தான்!! 100% பலன் கொடுக்கும்!! பார்க்கவே பயத்தையும், அருவருப்பையும் ஏற்படுத்தும் ஊர்வனவைகளில் ஒன்று பூரான். இந்த பூரான் ஒருவரை கடித்தால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் கடித்த சிறிது நேரத்தில் தடுப்பு, உடல் உபாதை ஏற்படத் தொடங்கிவிடும். பூரான் ஒருவரை கடித்து விட்டால் அதை சரி செய்ய வீட்டு வைத்திய முறையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தீர்வு 1: தேவையான பொருட்கள்:- *கரு மிளகு – … Read more

நெஞ்சு சளியை நிமிடத்தில் கரைத்து வெளியேற்றும் அற்புத பானம் – தயார் செய்வது எப்படி?

நெஞ்சு சளியை நிமிடத்தில் கரைத்து வெளியேற்றும் அற்புத பானம் - தயார் செய்வது எப்படி?

நெஞ்சு சளியை நிமிடத்தில் கரைத்து வெளியேற்றும் அற்புத பானம் – தயார் செய்வது எப்படி? சாதாரண சளிக்கும் நெஞ்சு சளிக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. அதிக சளி, வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல்,தொண்டை எரிச்சல்,சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் போன்றவை நெஞ்சு சளிக்கான பொதுவான அறிகுறிகள் ஆகும். இந்த நெஞ்சு சளி பாதிப்பு நீங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்தது விரைவில் குணப்படுத்தி விடலாம். தேவையான பொருட்கள்:- *ஆடாதோடை இலை – 5 *தூயத் … Read more

சூரிய பகவான் பெயர்ச்சி – என்னென்ன தானம் கொடுத்தால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?

சூரிய பகவான் பெயர்ச்சி - என்னென்ன தானம் கொடுத்தால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?

சூரிய பகவான் பெயர்ச்சி – என்னென்ன தானம் கொடுத்தால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா? புரட்டாசி மாதம் நிறைவடைந்து நேற்று முதல் ஐப்பசி மாதம் தொடங்கியுள்ளது. சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளார். அதனால் இந்த மாதத்தை துலாம் சங்கராந்தி என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு மாத பிறப்பையும் சங்கராந்தி என்றும் சொல்கிறார்கள். சரி எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன தானம் செய்தால் நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் – மேஷம் சூரிய பகவான் கன்னி … Read more

வாயை திறந்தாலே துர்மாற்றம் வீசுகிறதா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

வாயை திறந்தாலே துர்மாற்றம் வீசுகிறதா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

வாயை திறந்தாலே துர்மாற்றம் வீசுகிறதா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!! நம்மில் பெரும்பாலானோர் வாய் துர்நாற்றத்தால் பேச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றோம். காரணம் வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை பற்றி வெளியில் சொல்ல முடியாமல் பலரும் இன்னல்களை சந்தித்து வருகின்றோம். ஒரு சிலருக்கு பல் துலக்கினாலும், துலக்காவிட்டாலும் இந்த பிரச்சனை அவர்களை பின் தொடர்ந்து வருகிறது. இந்த வாய் துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி … Read more

இப்படி செய்தால் 1 வருடம் ஆனாலும் வெங்காயம் கெடாது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

இப்படி செய்தால் 1 வருடம் ஆனாலும் வெங்காயம் கெடாது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

இப்படி செய்தால் 1 வருடம் ஆனாலும் வெங்காயம் கெடாது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! வெங்காயம் விலை குறைவாக இருக்கும் பொழுது வாங்கி முறையாக பராமரித்தல் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும். வெங்காயத்தில் அழுகிய வாசனை வராமல், அவை கெடாமல் பராமரிக்க எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1)நாம் வெங்காயம் வாங்கும் பொழுது அதிக கவனத்துடன் வாங்க வேண்டும். வெங்காயத்தில் கீறல், அழுகல் இருக்கக் கூடாது. அதேபோல் ஒரு சில வெங்காயத்தின் தோலை உரித்தால் ஒரு … Read more

மூட்டு வலி? 7 நாட்களில் குணமாக இதை செய்யுங்கள்!! நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்!!

மூட்டு வலி? 7 நாட்களில் குணமாக இதை செய்யுங்கள்!! நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்!!

மூட்டு வலி? 7 நாட்களில் குணமாக இதை செய்யுங்கள்!! நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்!! இன்றைய வாழ்க்கை முறையில் எலும்பு தொடர்பான பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதில் மூட்டுவலி தான் பெரும்பாலானோரை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. தாத்தா பாட்டி காலத்தில் வயதானவர்களை மட்டும் படுத்தி எடுத்து வந்த இந்த மூட்டு வலி தற்பொழுது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் என்று அனைவரையும் ஒரு பதம் பார்க்கும் நோயாக மாறி விட்டது. இந்த மூட்டு வலியோடு மூட்டுகளில் எலும்பு … Read more

சளி முதல் வாயுத் தொல்லை வரை அனைத்திற்கும் ஒரே தீர்வு “ஓம நீர்”!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதா?

சளி முதல் வாயுத் தொல்லை வரை அனைத்திற்கும் ஒரே தீர்வு "ஓம நீர்"!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதா?

சளி முதல் வாயுத் தொல்லை வரை அனைத்திற்கும் ஒரே தீர்வு “ஓம நீர்”!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதா? அதிக மருத்தவ குணம் கொண்ட ஓமத்தில் பாஸ்பரஸ், கால்சியம், கரோட்டின், இரும்புச்சத்து, தயாமின்உள்ளிட்ட பல சத்துக்கள் வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இது அல்சர், வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை போக்க சிறந்த தீர்வாக இருக்கிறது. நவீன காலத்தில் அனைவரும் ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். துரித … Read more

கேரளா ஸ்பெஷல் சாம்பார்.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! ருசி கூடும்!!

கேரளா ஸ்பெஷல் சாம்பார்.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! ருசி கூடும்!!

கேரளா ஸ்பெஷல் சாம்பார்.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! ருசி கூடும்!! நம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று சாம்பார். பருப்புடன் காய்கறிகளை சேர்த்து வேகவைத்து தாளித்து உண்ணும் ஒரு வகை குழம்பு சாம்பார். இதை கேரளா முறைப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *துவரம் பருப்பு – 1 கப் *தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி *கடுகு – 1 தேக்கரண்டி *மிளகாய் – 2 *புளி கரைசல்- 1/2 டம்ளர் *கருவேப்பிலை – 1 கொத்து *மஞ்சள் … Read more

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! ஒரு மணி நேரத்திற்கு ரூ.872/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! ஒரு மணி நேரத்திற்கு ரூ.872/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! ஒரு மணி நேரத்திற்கு ரூ.872/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) Professional Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் பதவி: Professional Assistant காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது … Read more