சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த இனிப்பு கொழுக்கட்டை!! இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த இனிப்பு கொழுக்கட்டை!! இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த இனிப்பு கொழுக்கட்டை!! இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!! பொதுவாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பு பண்டங்களை தவிர்ப்பது அவர்களின் உடலுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.ஆனால் தினை மாவு வைத்து செய்யப்படும் இனிப்பு கொழுக்கட்டை அனைவருக்கும் உடல் நலத்திற்கு ஏற்ற சிறுதானிய பண்டமாக இருக்கிறது.சர்க்கரை நோய் இருப்பவர்களும் இந்த கொழுக்கட்டையை உண்ணலாம். தேவையான பொருட்கள்:- *தினை மாவு – 1 கப் *வெல்லம் – 1 கப் *தேங்காய் *சுக்கு பொடி – 1/4 … Read more

சாகும் வரை “மூட்டு வலி” மற்றும் “முதுகு வலி” பாதிப்பு வராமல் இருக்க இந்த ஒரு பானம் மட்டும் பருங்குங்கள் போதும்!!

சாகும் வரை "மூட்டு வலி" மற்றும் "முதுகு வலி" பாதிப்பு வராமல் இருக்க இந்த ஒரு பானம் மட்டும் பருங்குங்கள் போதும்!!

சாகும் வரை “மூட்டு வலி” மற்றும் “முதுகு வலி” பாதிப்பு வராமல் இருக்க இந்த ஒரு பானம் மட்டும் பருங்குங்கள் போதும்!! இன்றைய காலத்தில் ஆண் பெண் என்று வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு மூட்டு வலி மற்றும் முதுகு வலி.இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும்.இந்த மூட்டு வலி வயதானவர்களை அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.இவற்றை ஆரம்ப நிலையிலேயே … Read more

அதிக மருத்துவ குணங்கள் கொண்ட “முருங்கை பூ” பொரியல்!! வாரம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம்!!

அதிக மருத்துவ குணங்கள் கொண்ட "முருங்கை பூ" பொரியல்!! வாரம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம்!!

அதிக மருத்துவ குணங்கள் கொண்ட “முருங்கை பூ” பொரியல்!! வாரம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம்!! முருங்கை மரத்தின் இலை,வேர்,பூ,காய்,பட்டை உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இதில் முருங்கை பூவானது நீரிழவு நோய்,கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. தேவையான பொருட்கள்:- *முருங்கைப்பூ – 1 கப் *முட்டை – 3 *பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது) *தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி *கடுகு – … Read more

“கோதுமை இட்லி” இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

"கோதுமை இட்லி" இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

“கோதுமை இட்லி” இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இட்லி பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.நம்மில் பெரும்பாலானோருக்கு இட்லி பிடித்தமான உணவில் முதல் இடத்தில் இருக்கிறது.பொதுவாக இட்லி செய்வதற்கு அரசி,உளுந்து ஆகியவற்றை ஊறவைத்து ஆட்டி அதை புளிக்க என்று இத்தனை வழிகளை கடிப்பிக்க வேண்டி இருக்கு.ஆனால் அரிசியோ,உளுந்தோ இல்லாமல் 20 நிமிடத்தில் இட்லி செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? … Read more

தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்..

தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்..

தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்.. பெண்களுக்கு அழகு சேர்ப்பதே கூந்தல் தான். அதிலும் மிக நீளமான கூந்தல் கொண்ட பெண்கள் அழகே தனி தான். நீளமான கூந்தலை கொண்ட பெண்கள் ரொம்ப தன்னம்பிக்கையாக இருப்பார்கள். ஆனால், இந்த காலத்தில் பெண்களாகட்டும், ஆண்களாகட்டும் முடி உதிர்தல் பிரச்சினை அதிகமாகவே உள்ளது. தலை முடி நன்றாக வளர வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அதற்காக அக்கறை அவங்கள் காட்டமாட்டார்கள். ஷாம்புவில் உள்ள ரசாயனம் முடியைக் கொஞ்சம் … Read more

பெண்களே உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி விட்டதா!!? அப்போ இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!!!

பெண்களே உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி விட்டதா!!? அப்போ இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!!!

பெண்களே உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி விட்டதா!!? அப்போ இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!!! 30 வயதிற்கு மேல் ஆகிய பெண்கள் அனைவரும் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவ்வாறு சத்து நிறைந்துள்ள உணவு வகைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். உணவுகள் பல வகைபடும். துரித உணவுகள், நீராவியில் வேக வைக்கப்படும் உணவுகள், பொறித்த உணவுகள், சாப்பாடு என்று பல வகையான உணவுகள் உள்ளது. இந்த உணவுகளில் … Read more

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே.. சின்ன வயதில் நான் ஏதாவது தப்பு செய்தால் உடனே ஆசிரியர் தோப்புகரணம் போடச் சொல்வார்கள். அந்த தண்டனையிலும் ஒரு நன்மை இருக்கும். தோப்புகரணம் போடுவதால் மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு ஞாபகசக்தி அதிகரிக்குமாம். உண்மையில் தோப்புகரணம் போடுவது ஒரு உடற்பயிற்சியாகும். நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். தோப்புகரணம் போடுவதால் நமக்கு நன்மைகள் பல. ஆனால், இப்போது தோப்புகரணம் … Read more

சுவையான “இஞ்சி இனிப்பு ஊறுகாய்”.. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

சுவையான "இஞ்சி இனிப்பு ஊறுகாய்".. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

சுவையான “இஞ்சி இனிப்பு ஊறுகாய்”.. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!! அனைவருக்கும் பிடித்த சைடிஷ் ஊறுகாய்.இதில் மாங்கா ஊறுகாய்,நார்த்தங்காய் ஊறுகாய்,எலுமிச்சை ஊறுகாய்,பூண்டு ஊறுகாய்,தாக்களி ஊறுகாய் என்று பல வகைகள் உள்ளன.அதிலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஊறுகாயில் ஒன்று ‘இஞ்சி இனிப்பு ஊறுகாய்’.இந்த இஞ்சி இனிப்பு ஊறுகாயை வீட்டு முறையில் சுவையாக செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *இஞ்சி – 1/4 கிலோ *நல்லெண்ணெய் – தேவையான அளவு *கடுகு – 1 தேக்கரண்டி … Read more

சுவையான பூண்டு முறுக்கு – செய்வது எப்படி?

சுவையான பூண்டு முறுக்கு - செய்வது எப்படி?

சுவையான பூண்டு முறுக்கு – செய்வது எப்படி? பூண்டு நன்மைகள் பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்கள் உள்ளன. நாம் சமைக்கும்போது பூண்டை சேர்த்து சமைப்பது வழக்கம். ஏனென்றால், பூண்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில் அயோடின் சல்பர் குளோரின் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. பூண்டின் சுவை பல்வேறு உணவுகளுக்கு அற்புதமான சுவையை அளிக்கிறது. பூண்டு ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. … Read more

வீட்டில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை துரத்துமாம்!

வீட்டில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை துரத்துமாம்!

வீட்டில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை துரத்துமாம்! நம் வீட்டில் எப்போதும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் இருக்க வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புவோம். சிலர் நம்மிடம் பேசும் போது அவர் அழகாக பேசினால், அவர்களிடமிருக்கும் நேர்மறை எண்ணங்களை நாம் உணர முடியும். சிலர் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வீட்டை பராமரிக்கும் அழகு மிக சிறப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலரோ வீட்டை அலங்கோலமாக வைத்திருப்பார்கள். அதிலும் தேவையில்லாத பொருட்களை கழிக்காமல் அதையும் … Read more