கொத்து கொத்தாய் கொட்டும் முடி கட கடனு வளர வைக்க வெந்தயத்துடன் இந்த பொருளை சேர்த்தால் போதும்!! அற்புத ஹேர் மாஸ்க் ரெடி!

கொத்து கொத்தாய் கொட்டும் முடி கட கடனு வளர வைக்க வெந்தயத்துடன் இந்த பொருளை சேர்த்தால் போதும்!! அற்புத ஹேர் மாஸ்க் ரெடி!

கொத்து கொத்தாய் கொட்டும் முடி கட கடனு வளர வைக்க வெந்தயத்துடன் இந்த பொருளை சேர்த்தால் போதும்!! அற்புத ஹேர் மாஸ்க் ரெடி! பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் தலைமுடி முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் எல்லோருக்கும் அடர்த்தியான,அழகான முடி காணப் படுவதில்லை.இதற்கு உணவு முறை மாற்றம்,பொடுகு பிரச்சனை,அரிப்பு, தலையில் சேரும் அழுக்கு உள்ளிட்டவை காரணமாக பார்க்கப்படுகிறது. தலைமுடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வெந்தயம் ஒரு நல்ல தீர்வாகும்.வெந்தய விதைகளில் அதிகளவு வைட்டமின் A,C மற்றும் K நிறைந்து காணப்படுகிறது.இந்த சிறிய … Read more

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவாசப்பயிற்சி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவாசப்பயிற்சி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவாசப்பயிற்சி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!! நாம் தினமும் யோகாசனம் செய்ய வேண்டும். அது மிகவும் முக்கியமான ஒன்று. உடற்பயிற்சி சொய்ய முடியாதவர்கள் அனைவரும் யோகா பயிற்சிகளை செய்யலாம். அதிலும் சுவாசப் பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒருவர் தினமும் மூச்சு பயிற்சி அல்லது சுவாசப் பயிற்சி செய்வதன் மூலம் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. சுவாசப் பயிற்சியை தினமும் செய்து வந்தால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமடைகின்றது. சுவாசப் பயிற்சி … Read more

மாதவிடாய் முதல் தைராய்டு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானம் போதும்!!

this-one-drink-is-enough-for-all-problems-from-menstruation-to-thyroid

மாதவிடாய் முதல் தைராய்டு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானம் போதும்!! இன்றைய காலத்தில் பெண்களுக்கு Pcod,தைராய்டு உள்ளிட்டவை தலையாய பிரச்சனையாக இருக்கின்றது.ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் கருவுருதலில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது.இந்த பிரச்சனைகளை ஆரம்ப காலத்திலேயே கவனித்து சரி செய்தல் அவசியம் ஆகும்.ஒருவேளை கவனிக்க தவறினால் எதிர்காலத்தில் பெண்கள் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இந்த பாதிப்புகளுக்கு மாத்திரையை காட்டிலும் இயற்கை முறை வைத்தியம் சிறந்த ஒன்றாக விளங்குகிறது.இதனை பயன்படுத்துவதால் பெண்களுக்கு … Read more

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடனடி சக்தி தரும் சுவையான சத்துமாவு தயார் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடனடி சக்தி தரும் சுவையான சத்துமாவு தயார் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடனடி சக்தி தரும் சுவையான சத்துமாவு தயார் செய்வது எப்படி? அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் அதிக சத்துக்கள் நிறைந்த தானியங்கள்,பருப்பு வகைகள் அனைத்தையும் சேர்த்து அரைக்கும் ஆரோக்கியமான மாவை சத்துமாவு என்று கூறுகிறோம்.இன்றைய கால சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாய்க்கு ருசியான உணவுகளை சுவைத்து பழகி விட்டதால் அதிக சத்துக்கள் நிறைந்த சுவை குறைவாக இருக்கும் உணவுகளை உண்ண விருப்பம் காட்டாமல் வருகிறார்கள்.இதன் காரணமாக வயதான … Read more

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் அதிக மருத்துவ குணம் !!

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் அதிக மருத்துவ குணம் !!

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் அதிக மருத்துவ குணம் உள்ளது. அதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மேலும், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. சரி… தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கு எவ்வளவு நன்மை என்று பார்ப்போம் – உடல் எடை குறைக்க தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரிகள் … Read more

4 லவங்கம் போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடியும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

4 cinnamon sticks are enough.. Mosquitoes will die in droves!! Try it today!!

4 லவங்கம் போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடியும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! மழைக்காலம் ஆரமித்து விட்டாலே கொசுக்களுக்கு கொண்டாட்டம் தான்.மழையால் தேங்கி இருக்கும் தண்ணீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.அதிலும் அனோபிலஸ்’ ,’ஏடிஸ் ஏஜிப்டி’ போன்ற கொசு வகைகள் மலேரியா,டெங்கு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்பும் தன்மை கொண்டவை.கொசுக்கள் உருவத்தில் சிறியவை என்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்பு மனித குலத்திற்கு எப்பொழுதும் ஆபத்து தான். மேலும் இதிலிருந்து … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் : சுவையாக செய்வது எப்படி?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் : சுவையாக செய்வது எப்படி?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் : சுவையாக செய்வது எப்படி? இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் அங்கியுள்ளன. மேலும், இஞ்சியில் விட்டமின் ஏ, சி, கால்சியம், பொட்டாசியம் உட்பட பல சத்துக்களை கொண்டுள்ளது. இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படும். மேலும், உடலில் ரத்த ஓட்டம் சீராக அமையும். இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை எப்படி சுவையாக துவையல் செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான … Read more

உடலில் இருக்கும் கழிவுகளை வேரோடு பிடுங்கி எறியும் சுகபேதி செய்முறை!!

Sukhabedi method of uprooting the waste in the body!!

உடலில் இருக்கும் கழிவுகளை வேரோடு பிடுங்கி எறியும் சுகபேதி செய்முறை!! நாவீன கால உணவு முறையில் அதிக ருசி இருந்தாலும் அதில் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை.இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலளவில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றோம்.நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவு பொருட்களை தவிர்த்து துரித உணவுகளை எடுத்து வருவதால் மலச்சிக்கல் பிரச்சனையால் எளிதில் பாதித்து விடுகின்றோம்.இதனை நாம் கண்டு கொள்ளாமல் விடுவதினால் இது குடல் சார்ந்த பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி விடுகின்றது. … Read more

முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைய பாட்டி சொன்ன அற்புத வைத்தியம்!!

Grandma's Miracle Remedy to Disappear Pimples and Blackheads!!

முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைய பாட்டி சொன்ன அற்புத வைத்தியம்!! ஆண்,பெண் என்று அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக முகப்பரு இருக்கின்றது.ஆண்களை விட பெண்களுக்கு தான் முகப்பரு பற்றிய கவலை அதிகம் உள்ளது.இந்த முகப்பரு நம் இளம் பருவத்தில் தோன்ற ஆரமிக்கிறது.இந்த முகப்பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி நம்முடைய அழகை கெடுத்து முகத்தை பொலிவற்றதாக மாற்றி விடுகிறது. மேலும் இந்த முகப்பரு கொழுப்பு நிறைந்த உணவு,மன அழுத்தம் மற்றும் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் … Read more

4000 நோய்களுக்கு வலி நிவாரணியாக இருக்கும் வெஜ் ஆட்டுக்கால் சூப்: டேஸ்ட்டாக செய்வது எப்படி?

Veg mutton soup which is a pain reliever for 4000 diseases: How to make it as a taste?

4000 நோய்களுக்கு வலி நிவாரணியாக இருக்கும் வெஜ் ஆட்டுக்கால் சூப்: டேஸ்ட்டாக செய்வது எப்படி? ஆட்டுக்கால் போல் தோற்றம் அளிக்கும் முடவாட்டுக்கால் கிழங்கில் ஏகப்பட்ட மருத்தவ குணங்கள் இருக்கின்றது.இவை உயரமான மலைப்பகுதிகளான ஏற்காடு,ஏலகிரி,கொல்லிமலை, ஊட்டி,கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தான் அதிகம் வளரும்.இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.மூட்டு தொடர்பான பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் ஆட்களுக்கு இந்த முடவாட்டுக்கால் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.இவற்றை சூப் செய்து குடித்து வந்தோம் என்றால் அனைத்து நோய்களுக்கும் டாட்டா தான். தேவையான பொருட்கள்:- … Read more