அடேங்கப்பா இது போதும்!! வேகமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! 

அடேங்கப்பா இது போதும்!! வேகமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! 

அடேங்கப்பா இது போதும்!! வேகமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! நோய் எதிர்ப்பு சக்தி என்பது தீங்கு விளைவிக்கும் தொற்று கிருமிகள் அல்லது ஆன்ட்டிஜின்கள்  இவைகளிலிருந்து தடுத்து அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையாக நம் உடலில் இருக்கக்கூடிய ஒரு நிலையாகும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் அதிக நோயால் பாதிக்கப்படுவார். நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு தேவையான ஆற்றலையும் வைரஸ்களையும் அழிக்கக்கூடிய சக்தியை கொடுக்கிறது. மேலும் இக்காலகட்டத்தில் பல நோய்கள் படையெடுத்து வருகிறது இந்நிலையில் … Read more

தாங்க முடியாத இடுப்பு வலியா? இதோ உங்களுக்கான அருமையான மருந்து!!

தாங்க முடியாத இடுப்பு வலியா? இதோ உங்களுக்கான அருமையான மருந்து!!

தாங்க முடியாத இடுப்பு வலியா? இதோ உங்களுக்கான அருமையான மருந்து!! இடுப்பு வலி உங்கள் வாழ்க்கையை மிகவும் சீர்குலைக்கும், நீங்கள் தூங்க முயற்சிக்கும் போது பகல் மற்றும் இரவில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் அதற்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால், நீங்கள் நீண்ட கால, நாள்பட்ட இடுப்பு வலியை உருவாக்கலாம், அது ஒருபோதும் நீங்காது மற்றும் காலப்போக்கில் மோசமடையலாம். சில நேரங்களில் இது குறைந்த முதுகுவலியுடன் நெருக்கமாக தொடர்புடையது . இடுப்பு வலி மிகவும் … Read more

இனி வழுக்கை தலையிலும் முடி வளரும்!! இதனை தடவினால் போதும்!!

இனி வழுக்கை தலையிலும் முடி வளரும்!! இதனை தடவினால் போதும்!!

இனி வழுக்கை தலையிலும் முடி வளரும்!! இதனை தடவினால் போதும்!! வழுக்கை என்பது தலையிலிருந்தோ, உடம்பிலிருந்தோ முடி கொட்டுவதை குறிக்கும். தலை வழுக்கை பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ தலையிலிருந்து முடி இழப்பதையும் குறிக்கும். இது பொதுவாக இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வழுக்கைக்கு தேவையான அனைத்து டெக்னாலஜிகளும் இந்தியாவில் வந்துவிட்டது. ஆனால் இது மாதிரி செய்வதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது இதற்கு வீட்டில் இருக்கும் இயற்கையா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கையான … Read more

வயிற்றில் உள்ள புழுக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமா?? இதை இரவு சாப்பிட்டால் போதும்!!

வயிற்றில் உள்ள புழுக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமா?? இதை இரவு சாப்பிட்டால் போதும்!!

வயிற்றில் உள்ள புழுக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமா?? இதை இரவு சாப்பிட்டால் போதும்!! குடலில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற உதவும் கசாயம்.வயிற்று புழுக்களுக்கு நாம் சாப்பிடும் உணவில் இருந்து தான் உணவு செல்கிறது. பூச்சிகள் அதிகரிக்கும் போது மலவாயில் அரிப்பு ஏற்பட செய்யும். இரவு நேரத்தில் களைப்பை உண்டாக்கும். நாளடைவில் பசியின்மை உண்டாக்கும். புழுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகும் போது அது சாப்பிடும் சாப்பாட்டை செரிமான மண்டலத்தை எட்டாது. குடல் புழுக்கள் பல வகை உண்டு. அதிலும் … Read more

வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!!

வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!!

வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!! வாய்ப்புண் குணமாக எளிய வீட்டு வைத்தியம். குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம். தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். … Read more

மஞ்சள் நிறப்பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!

மஞ்சள் நிறப்பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!

மஞ்சள் நிறப்பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!! பற்கள் மஞ்சள் கறைகள் இல்லாமல் இருப்பது உங்களுடைய வாய் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அதுமட்டுல்ல, அது உங்களுடைய முகத்துக்கு அழகையும் கூட்டக்கூடியது. வயதாக வயதாக பற்களில் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறம் படிய ஆரம்பிக்கும் தன்மை உண்டு. ஆனால் அதுதவிர பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்குப் பபல காரணங்கள் உண்டு. காரணங்கள்: பற்கள் வெண்மையாக இல்லாமல் மஞ்சள் கறை படிந்து காணப்படுவதற்கு … Read more

இதை ஒருமுறை ரெடி பண்ணி வச்சுக்கோங்க!! தலைமுடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையுமே இருக்காது!!

இதை ஒருமுறை ரெடி பண்ணி வச்சுக்கோங்க!! தலைமுடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையுமே இருக்காது!!

இதை ஒருமுறை ரெடி பண்ணி வச்சுக்கோங்க!! தலைமுடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையுமே இருக்காது!! பல பெண்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் முடி கொட்டுதல், முடி வளராமல் இருத்தல், வெள்ளை முடி வருதல், ஷாம்பூ பயன்படுத்தியதால் முடி வறட்சியாக மாறுதல், முடி மிருதுவாக இல்லாமல் கரடு முரடாக காணப்படுதல் போன்றவை அனைத்தும் ஏற்படுகிறது. இதற்கான ஒரு ஹேர் பேக் முறையை இங்கு தெரிந்து கொள்வோம். இந்த ஹேர் பேக்கை தயார் செய்து வைத்து பத்து நாட்களுக்கும் கெட்டுப் … Read more

சிறுநீரகத் தொற்று அரிப்பு அனைத்தையும் சில நிமிடங்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மருத்துவம்!!

சிறுநீரகத் தொற்று அரிப்பு அனைத்தையும் சில நிமிடங்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மருத்துவம்!!

சிறுநீரகத் தொற்று அரிப்பு அனைத்தையும் சில நிமிடங்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மருத்துவம்!! ஆண்கள் பெண்கள் இரு பாலருக்குமே இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் சிறுநீரக தொற்று சிறுநீரக அரிப்பு சிறுநீரக புண் போன்றவை. இந்த நோய் பெரியவர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் பாதிக்கிறது. குழந்தைகள் சரியாக சிறுநீர் கழிக்காமல் அடக்கி வருவதால் அங்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு அதனால் அரிப்பு ஏற்படுகிறது. அசுத்தமான இடங்கள் மற்றும் அசுத்தமான உடைகள் போன்றவற்றாலும் கூட இந்த சிறுநீரக தொற்று பிரச்சனை … Read more

மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!!

மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!!

மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!! நம் உடலில் இதயம் கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆகிய மூன்று உறுப்புகளும் எவ்வளவு முக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். எனவே இந்த மூன்று உறுப்புகளையும் நாம் எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த பதிவில் இதயம் நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய மூன்று உறுப்புகளையும் சுத்தம் செய்யக்கூடிய ஒரு வீட்டு வைத்தியத்தை பார்ப்போம். இந்த ஒரே மருத்துவம் மூன்று உறுப்புகளிலும் இருக்கக்கூடிய கழிவுகளை சுத்தம் செய்து வெளியே … Read more

10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!!

10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!!

10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!! குதிகால் வலியால் பலரும் அவதிப்படுவதுண்டு. ஏனென்றால் அவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் காலை வைக்கும் பொழுதே இதன் வலியை உணர வேண்டி இருக்கும். நாள் முழுவதும் நடந்து கொண்டே இருப்பதன் மூலம் இந்த வலியானது மேலும் அதிகரிக்க தான் கூடும். குதிகால் வலி ஏற்பட்டால் அது அந்த கால் முழுவதும் வலியை உணர வைக்கும். ஏன் சிலருக்கு வீக்கம் கூட ஏற்பட்டு … Read more