பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் தொற்றுக்கான மிக எளிய மருந்து!!

பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் தொற்றுக்கான மிக எளிய மருந்து!!

பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் தொற்றுக்கான மிக எளிய மருந்து!! பிறப்பு உறுப்பில் அடிக்கடி கொப்புளங்கள் வருவதால் அது மிகவும் வலியும் , எரிச்சலையும் தருகிறது.அது எப்படி போக்குவது கன்னி கொதிநிலை என்று பெயர் உள்ளது. தோலின் சுரப்பி, இது பெண் உறுப்பினுடைய ஆரம்ப கட்டத்திலே வெளி புற பக்கத்திலே வெளியே பட்டானி அளவுக்கு இருக்கக்கூடிய ஒரு சுரப்பி . இந்த சுரப்பியில் அடைப்பு ஏற்பட்டாலே அல்லது தொற்று ஏற்பட்டாலே குறிப்பாக ஸ்டாபிலோகாகாஸ் அர்டியாஸ் கிருமினுடைய தொற்று வருவதாலோ … Read more

10 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும் அசுர வேகத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்!!

10 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும் அசுர வேகத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்!!

10 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும் அசுர வேகத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்!! ரத்தத்தில் இருக்கிற ஹீமோகுளோபின் லெவலை அதிகரிப்பதற்கான இயற்கை குணங்கள். ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் லெவல் கம்மியாக இருக்கும் போது ரத்த சோகை ஏற்படும். ரத்தசோகை ஏற்படும் காரணங்கள் அவை: 1: இரும்பு சத்து குறைபாடு காரணமால் ரத்தசோகை ஏற்படும். 2: புற்றுநோய், சக்கரை நோய், கல்லீரல் பாதிப்பு, மஞ்சகாமாலை, மலேரியா, டெங்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தா கூட ரத்த சோகை ஏற்படும். 3: … Read more

3 நிமிடங்கள் போதும்!! கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஈஸி டிப்ஸ்!!

3 நிமிடங்கள் போதும்!! கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஈஸி டிப்ஸ்!!

3 நிமிடங்கள் போதும்!! கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஈஸி டிப்ஸ்!! இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் அதிகம் மொபைல் பயன்படுத்துவது டிவி பார்ப்பது ஒரு நாள் முழுவதும் கம்ப்யூட்டர் ஒர்க் பண்ணுவது போன்றவைகளால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகம் நாம் மொபைல் பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண் புரை மற்றும் ஒளிவிளக்கல்  அகவை தடுக்கக்கூடிய குருட்டு தன்மை மற்றும் பார்வை குறைபாடு முக்கிய காரணங்களாகும். கண்புரை குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணம் ஆகிறது. கண்களில் பல பிரச்சனைகள் … Read more

பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!!

பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!!

பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!! எளிமையான முறையில் கிடைக்கக்கூடிய மருந்துகளின் மிக முக்கியமான மருத்துவ குணமிக்க நருவல்லி பற்றியும் அது எப்படி மருந்து பொருளாக பயன்படுகிறது என்பதையும் இவற்றின் மூலம் காணலாம். சில பேருக்கு நருவல்லி என்றால் தெரியாது இதனை மூக்குச்சளி பழம் என்று கூறினாலே தெரியும். ஆங்கிலத்தில் இதனை இந்தியன் செர்ரி அல்லது ப்ளூபெர்ரி என்றும் கூறுவர். இதனை ஏன் மூக்குச்சளி பழம் என்று சொல்கிறார்கள் … Read more

கர்ப்பப்பை கட்டியை தவிடு பொடியாக்கும் அற்புத மருந்து!! உடனே ட்ரை பண்ணுங்க!!

கர்ப்பப்பை கட்டியை தவிடு பொடியாக்கும் அற்புத மருந்து!! உடனே ட்ரை பண்ணுங்க!!

கர்ப்பப்பை கட்டியை தவிடு பொடியாக்கும் அற்புத மருந்து!! உடனே ட்ரை பண்ணுங்க!! கர்ப்பப்பை கட்டி நீர்க்கட்டி ஒழுங்கற்ற மாதவிடாய் மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தக்கூடிய மூலிகை பொருட்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். 100% பெண்களில் 90% பெண்களுக்கு இன்றைய சூழலில் கர்ப்பப்பை கட்டி உள்ளது இதனால் சிலரால் குழந்தை பெற்றுக் கொள்ளாத நிலையும் ஏற்படுகிறது. எனவே இவை அனைத்தையும் சரி செய்யக்கூடிய மூலிகை மருந்தை பார்ப்போம். மலச்சிக்கலை போக்குவதற்கு அற்புதமான மருந்து என்றால் அது சரக்கொன்றை மூலிகை … Read more

பூரான் உங்களை கடித்தால் இந்த ஒரு பொருளை பயன்படுத்துங்க!! விஷம் அனைத்தும் வெளியேறும்!!

பூரான் உங்களை கடித்தால் இந்த ஒரு பொருளை பயன்படுத்துங்க!! விஷம் அனைத்தும் வெளியேறும்!!

பூரான் உங்களை கடித்தால் இந்த ஒரு பொருளை பயன்படுத்துங்க!! விஷம் அனைத்தும் வெளியேறும்!! உங்களை திடீரென்று பூரான் கடித்து விட்டால் வீட்டில் இருக்கும் இநத ஒரு பொருளை மட்டும் பயன்படுத்தி பூரான் கடியை குணப்படுத்தலாம். அந்த பொருள் என்ன அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் காண்போம்.   நம் வீடுகளில் பூரான் இருப்பது சாதாரணமாகி விட்டது இந்த பூரான் ஒருவரை கடித்து விட்டால் அதை சரி செய்ய நாம் கல் உப்பை மருந்தாக பயன்படுத்தலாம். … Read more

உடல் சூடு குறைய இதை மட்டும் குடியுங்கள்!

உடல் சூடு குறைய இதை மட்டும் குடியுங்கள்!

உடல் சூடு குறைய இதை மட்டும் குடியுங்கள்!! உணவுப் பொருள்கள் சூடாக இருக்க வேண்டும் என்பது பலரின் தேர்வு. ஆனால், உடல் சூடு அனைவருமே குறைக்க வேண்டியது. உடல் சூடு ஏற்படுத்தும் அசௌகர்யங்களும் பிரச்னைகளும் பல. பல உடல் உபாதைகளுக்கு நேரடி காரணமாகவும் இது இருக்கிறது. உடல் சூட்டை குறைப்பதற்கான சில எளிய வழிகளைப் பார்க்கலாம். பொதுவாக, உடலில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கு எடுக்கும் மருந்துகள், வாழ்க்கை முறையில் சரியான அக்கறைமின்மை, மெனோபாஸ், வசிக்கும் சூழல் உள்ளிட்ட … Read more

பத்து நாட்களுக்கு இதை செய்தால் போதும்!! இனி கண்ணாடியே தேவையில்லை!!

பத்து நாட்களுக்கு இதை செய்தால் போதும்!! இனி கண்ணாடியே தேவையில்லை!!

பத்து நாட்களுக்கு இதை செய்தால் போதும்!! இனி கண்ணாடியே தேவையில்லை!! நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் தற்போது இருக்கின்ற ஒரு பிரச்சனை கண்பார்வை குறைபாடு. அதாவது கிட்டப் பார்வை, தூரப்பார்வை, வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வை மங்கள் முதலியவற்றால் நாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பங்கள், விழித்திரை எனும் மெல்லிய திசுவில் சரியாகக் குவிந்தால் நம்மால் பொருட்களை சரியாகப் பார்க்க முடியும். Refractive errors எனும் பார்வை குறைபாடு உள்ள … Read more

எந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது! பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?  பயனுள்ள ஆன்மீகத் தகவல்!

எந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது! பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?  பயனுள்ள ஆன்மீகத் தகவல்!

எந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது! பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?  பயனுள்ள ஆன்மீகத் தகவல்!  பொதுவாக எல்லாருக்கும் ஆன்மீகத்தை பொறுத்தவரை சிலவற்றை செய்யலாமா? செய்யக்கூடாதா? என்ற சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதோ அதில் சில சந்தேகங்களுக்கான விடைகள். ** சிலர் பிறந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்று கூறுவர். ஆனால் அது தவறு. பிறந்த நட்சத்திரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. கிழமை பார்க்க வேண்டாம். தீபாவளி அன்று … Read more

பக்கவாதத்தை 10 நாட்களில் குணப்படுத்தலாம்!! 

பக்கவாதத்தை 10 நாட்களில் குணப்படுத்தலாம்!! 

பக்கவாதத்தை 10 நாட்களில் குணப்படுத்தலாம்!! உங்களுக்கு பக்கவாதம் இருக்கின்றது என்றால் அதை மூன்றே நாளில் குணப்படுத்தும் சிறப்பான எளிமையான மருத்துவ முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஸ்ட்ரோக்(Stroke)என்று அழைக்கப்படும் பக்கவாதத்தில் உள்ள 80 வகையான பக்கவாதங்களில் எந்த வாதம் ஏற்பட்டாலும் அது ஏற்பட்ட மூன்று நாட்களுக்குள் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் மருத்துவ முறையை பின்பற்றினால் பக்கவாதம் முற்றிலும் குணமாகும். இந்த பக்கவாதத்தை முன்றே நாட்களில் குணப்படுத்த நாம் முத்தாமணி என்னும் மூலிகையை வைத்து குணப்படுத்தி … Read more