மருந்து மாத்திரை இல்லாமலேயே உடலில் ஏற்படும் அனைத்து வலிகளையும் சரி செய்யும் அற்புத காய்!!

A single remedy for all pathways in the body!! Coriander only!!

மருந்து மாத்திரை இல்லாமலேயே உடலில் ஏற்படும் அனைத்து வலிகளையும் சரி செய்யும் அற்புத காய்!! நம் உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரு நிவாராணியாக கொத்தவரங்காய் செயல்படுகிறது. அது எந்தெந்த நோய்களை சரிபடுத்துகிறது என்பதை பார்க்கலாம். உடலில் சூடு அதிகமாக இருந்தாலும் சரி, குளிர்ச்சியாக இருந்தாலும் சரி இந்த இரண்டையும் உடலில் சமநிலையாக வைக்கும். 10 கொத்தவரங்காயை எடுத்து தேவையான தண்ணீர் ஊற்றி அரைத்து அந்த சாறை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த ஜூசை தினமும் எடுத்துக்கொண்டால் … Read more

வயிற்றில் ஏற்படும் கடமுடா சத்தத்தை சரி செய்ய இதோ எளிய வழி!!

வயிற்றில் ஏற்படும் கடமுடா சத்தத்தை சரி செய்ய இதோ எளிய வழி!!

வயிற்றில் ஏற்படும் கடமுடா சத்தத்தை சரி செய்ய இதோ எளிய வழி!! நம் வயிற்றில் அடிக்கடி திடீரென்று கடாமுடா என்று ஒரு விதமான சத்தம் ஏற்படும். இந்த சத்தத்தை குணப்படுத்த அருமையான மருந்தை எவ்வாறு தயார் செய்து எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.   இந்த சத்தம் எதனால் ஏற்படுகிறது என்றால் வயிற்றில் வாயு அதாவது கேஸ் உருவாகி வயிற்றில் இருந்து இந்த சத்தம் ஏற்படுகின்றது. அஜீரணக் கோளாறு காரணமாகவும் இந்த சத்தம் ஏற்படும். இதை சரி … Read more

உங்களுடைய முகத்தில் மங்கை நீக்க ஆப்பிள் சிடர் வினிகரை இப்படி பயன்படுத்துங்கள்!!

Is your face dull? Just apple cider vinegar is enough!!

உங்களுடைய முகத்தில் மங்கை நீக்க ஆப்பிள் சிடர் வினிகரை இப்படி பயன்படுத்துங்கள்!! மங்கு என்று சொல்லப்படும் முகத்தில் கருந்திட்டு   படர்வதை மெலஸ்மா என்று கூறிவார்கள்.இது ஒரு சரும பிரச்சினையாகும். இந்த மங்கு ஆண்களை விட பெண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது முகத்தில் வருவதால் முகத்தின் அழகு கெடுகிறது. இதை எப்படி வீட்டிலிருந்தபடியே சரி செய்வது என பார்க்கலாம். அதிகமான வெயில் நம் சருமத்தின் மீது படுவதாலும், ஹார்மோன் மாற்றங்களாலும், அதிகமான மன உளைச்சல், டாக்ஸின் மற்றும் … Read more

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு கிராம்பு மாலை பரிகாரம்!!

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு கிராம்பு மாலை பரிகாரம்!!

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு கிராம்பு மாலை பரிகாரம்!! கிராம்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக இருக்கிறது. வாசனை நிறைந்த அனைத்து பொருட்களிலும் மகாலட்சுமி நிறைந்து இருக்கிறாள். கோவில்களில் செய்யக் கூடிய பெரிய பெரிய யாகங்களிலு,ம் ஹோமங்களிலும் பிரதான இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு தான். அவ்வாறு வீட்டில் ஏதேனும் சாபம் செய்வதாக இருந்தாலும் முதலில் ஒரு கலசம் வைக்கப்படுகிறது. அதில் நீர் நிறைத்து கொண்டு, அதனுடன் சில பொருட்கள் போடப்படுகின்றன.அவற்றில் முதலாவதாக இருப்பது இந்த கிராம்பு தான். … Read more

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமலேயே சிறுநீரக கற்களை அகற்றலாம்!! எப்படி தெரியுமா?

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமலேயே சிறுநீரக கற்களை அகற்றலாம்!! எப்படி தெரியுமா?

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமலேயே சிறுநீரக கற்களை அகற்றலாம்!! எப்படி தெரியுமா? நமது சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் இந்த கற்களை எவ்வாறு கரைப்பது எந்த மருந்தை பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.   இந்த காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரும் பொதுவான பிரச்சனை சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவது தான். சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவது பெண்களை விட ஆண்களுக்குத் தான் அதிகமாக வருகின்றது. தவறான பழக்கங்கள், ஒழுங்கற்ற உணவு … Read more

உடைந்த எலும்பை 3 நாட்களில் ஒட்ட வைக்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு!! உடனே இதை செய்யுங்கள்!!

உடைந்த எலும்பை 3 நாட்களில் ஒட்ட வைக்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு!! உடனே இதை செய்யுங்கள்!!

உடைந்த எலும்பை 3 நாட்களில் ஒட்ட வைக்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு!! உடனே இதை செய்யுங்கள்!! உடைந்த எலும்புகளை விராலி மூலிகையை பயன்படுத்தி மூன்று நாட்களில் குணப்படுத்தி விடலாம். இந்த விராலி மூலிகை எலும்புகளை ஒட்டவைக்க மட்டும் பயன்படுவது இல்லை. மேலும் பல பிரச்சனைகளுக்கு இந்த விராலி மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இந்த விராலி மூலிகையின் மருத்துவ குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.   விராலி இலையின் மற்ற மருத்துவ குறிப்புகள்…   * விராலி இலையை எடுத்து … Read more

தித்திக்கும் மாம்பழத்தை தோலை பார்த்தே கண்டுபிடிப்பது எப்படி!! இந்த பதிவை பாருங்கள்!!

தித்திக்கும் மாம்பழத்தை தோலை பார்த்தே கண்டுபிடிப்பது எப்படி!! இந்த பதிவை பாருங்கள்!!

தித்திக்கும் மாம்பழத்தை தோலை பார்த்தே கண்டுபிடிப்பது எப்படி!! இந்த பதிவை பாருங்கள்!! மாம்பழம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். மாம்பழம் சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, செரிமான அமைப்பு மற்றும் குடல்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இது தவிர, மாம்பழம் கண்கள், முடி மற்றும் சருமத்திற்கும் நன்மை தருவதாகும். மாம்பழம் சாப்பிட சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்துக்கும் நல்லது. மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை பற்றி, எந்த மாம்பழம் … Read more

கர்ப்பப்பை பிரச்சனை முதல் மூட்டு வலி வரை அனைத்துக்கும் தீர்வு அளிக்க இந்த ஒரு சிறிய மரத்துண்டு போதும்!!

கர்ப்பப்பை பிரச்சனை முதல் மூட்டு வலி வரை அனைத்துக்கும் தீர்வு அளிக்க இந்த ஒரு சிறிய மரத்துண்டு போதும்!!

கர்ப்பப்பை பிரச்சனை முதல் மூட்டு வலி வரை அனைத்துக்கும் தீர்வு அளிக்க இந்த ஒரு சிறிய மரத்துண்டு போதும்!! கருங்காளி மரத்தின் சிறிய துண்டு கட்டை நம் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது. குறிப்பாக சர்க்கரை நோய், பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை பிரச்சனை, கழுத்து வலி, மூட்டு வலி போன்ற பல பிரச்சனைகளை இந்த மரத்துண்டுகள் குணமாக்கி விடும்.   இந்த பதிவில் கருங்காளி மரத்தின் சிறு துண்டுகளை பயன்படுத்தும் பொழுது என்ன நன்மைகள் கிடைக்கின்றது இதன் … Read more

எல்லா வகையான அரிப்புகள் நீங்க!! இதை மட்டும் பண்ணுங்க போதும்!!

Get rid of all types of itching!! Just do this!!

எல்லா வகையான அரிப்புகள் நீங்க!! இதை மட்டும் பண்ணுங்க போதும்!! மனிதர்களின் தோலானது மிகவும் மென்மையானது. இது பலவகையான பாதிப்புகளை சந்திக்கிறது. அதில் ஒன்றுதான் அரிப்பு. ஒருவருக்கு எப்படி அரிப்பு எப்படி ஏற்படுகிறது என்றால் வெளிபுற சூழ்நிலைகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் மனிதனின் தோல்களில் ஏற்படுத்தும் தாக்குதல்கள் அரிப்பாக உணரப்படுகிறது. உடலை, குளிக்காமல், தூய்மை இல்லாமல் வைத்து இருப்பவர்களின் உடலில் உள்ள வியர்வை, ஈரப்பதம் உள்ள இடங்களில் நுண்ணுயிரிகள் பெருகி அரிப்பு மற்றும் அதன் அடுத்த கட்ட பாதிப்புகளான … Read more

சர்க்கரை நோய் நீங்க எருக்கம் இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

Can diabetes be reduced? Erukkam leaves alone are enough!!

சர்க்கரை நோய் நீங்க எருக்கம் இலையை இப்படி பயன்படுத்துங்கள்!! நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, நமது உடலில் இன்சுலின் சீராக சுரக்காததுதான் காரணம். குறைவாக சுரப்பது அல்லது அதிகமாக சுரப்பது, பரம்பரையாக சர்க்கரை நோய் வருவதும் அடிப்படை காரணங்கள். இந்த சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்புகள் மற்றும் சர்க்கரையினால் ஏதாவது புண்கள் ஏற்பட்டால் காலை தூண்டிக்கும் அளவிற்க்கு பிரச்சினைகள் ஏற்படும். இந்த சர்க்கரை நோயை குறைப்பதற்கு இந்த எளிய குறிப்பு மிகவும் … Read more