தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவுங்க! முடி காடு போல வளரும்!

தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவுங்க! முடி காடு போல வளரும்!

எல்லோருக்கும் முடி வளர வேண்டும் என்று ஆசைதான் ஆனால் நாம் உண்ணும் உணவுகள் நம் உணவு பழக்க வழக்கங்கள் அனைத்தும் நம் மொழியை பாடாய்படுத்துகின்றன. தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து நாம் இரவில் தடவி வரும் பொழுது நிச்சயமாக உங்கள் முடி வெள்ளை முடி இன்றி கருமையாக மாறி மூடி உதிர்வையும் தடுத்து காடு போல் வளரச் செய்யும்.   தேவையான பொருட்கள்:   1. சடா மஞ்சள் 2. வெட்டி வேர் 3. பட்டை 4. … Read more

வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க!

வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க!

வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க! வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் எட்டு வகையான பயன்களை அடையலாம். முதலாவதாக வெங்காயத்தை கால் பாதத்தில் வைத்து கட்டும் பொழுது கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படும். இரண்டாவதாக உடலில் ரத்த ஓட்டம் சீராக வைக்க இது பெரிதும் உதவுகிறது. மூன்றாவதாக கால் பாதங்களில் இருக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நான்காவதாக கழுத்து வலி … Read more

இனி வீட்டிலேயே 1 நிமிடத்தில் மயோனைஸ் செய்யலாம்! 100,200 என கடைகளில் வாங்க வேண்டாம்!

இனி வீட்டிலேயே 1 நிமிடத்தில் மயோனைஸ் செய்யலாம்! 100,200 என கடைகளில் வாங்க வேண்டாம்!

இப்பொழுது எந்த பொருள் வாங்கினாலும் மயோனைஸ் போடுகிறார்கள். மயோனைஸ் என்பது நாம் சாப்பிடும் சிக்கன், சிக்கன் பிரை ஆகட்டும், பர்கர் அல்லது சாண்ட்விச், பீட்ஸா, என அனைத்திலும் மயோனைஸ் இல்லாமல் உணவு ருசிக்கவே ருசிக்காது என்ற அளவிற்கு வந்துவிட்டது.   கடைகளில் விற்கும் மயோனைஸ் 100 ரூபாய் 200 ரூபாய் என்று கடைகளில் வாங்கி ஏமாறாமல் வீட்டிலேயே இரண்டே நிமிடத்தில் மயோனைஸ் தயாரிக்கலாம் எப்படி என்று பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   1. முட்டை 2 … Read more

ஒரே ஒரு பொருள்தான் இனி மிருதுவான சப்பாத்தி ! நீங்களும் செய்யலாம்!

ஒரே ஒரு பொருள்தான் இனி மிருதுவான சப்பாத்தி ! நீங்களும் செய்யலாம்!

என்னதான் சப்பாத்தி செய்தாலும் வடநாட்டவர்களைப் போல நன்கு புசு புசுனு மிருதுவாக வரவில்லையே என்று நாம் குழம்பி இருக்கலாம். இந்த ஒரே ஒரு பொருளை நீங்கள் கலந்து சப்பாத்தியை செய்தீர்கள் என்றால் சப்பாத்தி மிகவும் சுவையாகவும் மிருதுவாகவும் நன்கு உப்பியும் வரும். அந்த பொருள் என்னவென்றால் உருளைக்கிழங்கு தான். ஒரே ஒரு பொருள்தான் இனி மிருதுவான சப்பாத்தி ! நீங்களும் செய்யலாம்! செய்முறை:   1. முதலில் ஒரு பெரிய சைஸ் உருளைக்கிழங்கை எடுத்து கொள்ளவும். அதை … Read more

இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்?

இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்?

இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்? நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உனது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நட்ஸ் எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்று. மருத்துவர்கள் தினம் ஒரு பாதாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனென்றால் அந்த ஒரு பாதாமானது பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இது விலை உயர்ந்ததாக இருந்தாலும் நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்வது அவசியம். தினந்தோறும் ஒரு … Read more

Kanavu Palangal in Tamil : இதனை நீங்கள் செய்வது போல கனவு வருகிறதா?பலனை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

Kanavu Palangal in Tamil : இதனை நீங்கள் செய்வது போல கனவு வருகிறதா?பலனை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

Kanavu Palangal in Tamil : இதனை நீங்கள் செய்வது போல கனவு வருகிறதா?பலனை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்! கூந்தல்:நீளமாக தொங்கும் கரிய கூந்தல் கொண்ட பெண்ணை கனவில் கண்டால் சுபம் உண்டாகும். நீங்கள் பெற்றோர், நண்பர்களை ஓடிப்பிடிப்பதாக கனவு கண்டால் புகழ் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது. புத்திமதி:நீங்கள் யாருக்காவது புத்தி மதி கூறுவது போல் கனவு வந்தால் நெருங்கிய நண்பர்களிடையே மனக்கசப்பு தோன்றும் என்பதைக் குறிக்கிறது. அவமரியாதை:நீங்கள் பிறரை அவமரியாதை செய்வது போல கனவு கண்டால் … Read more

புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்!

புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்!

புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்! தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. புரட்டாசி அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு வீட்டில் விரதம் இருந்து, படையல் வைத்து சாமி கும்பிடுவது தமிழர்களின் வழக்கம். புரட்டாசி அமாவாசை அன்று முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திப்பேறு கிடைக்கும். கருங்காலி … Read more

பயன்படாத பிளாஸ்டிக்கை பயன்படும் பொருளாக வீட்டிலே மாற்றலாம்! எப்படி தெரியுமா?

Useless plastic can be converted into usable material at home! Do you know how?

பயன்படாத பிளாஸ்டிக்கை பயன்படும் பொருளாக வீட்டிலே மாற்றலாம்! எப்படி தெரியுமா? அன்றாட வாழ்வில் அதிக அளவு பொருட்கள் பிளாஸ்டிக் ஆக தான் உள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் உபயோகித்து விட்டு தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் அதனை மறுசுழற்சி செய்து நம் அன்றாட தேவைகளுக்கு உபயோகித்துக் கொள்ளலாம். அந்த வகையில் நாம் அதிகமாக பயன்படுத்துவது பிளாஸ்டிக் பாட்டில்கள் தான். அந்த பாட்டில்களை உபயோகித்து விட்டு நாம் தேவையில்லை என தூக்கி எறிந்து விடுகிறோம். அந்த பாட்டிலின் … Read more

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க எய்ட்ஸ் என்பது மற்றவரிடம் இருந்து பெற்ற எச்.ஐ.வி என்கிற நுண்கிருமி மனிதனின் உடலுக்குள் இரத்தத்தின் மூலம் சென்று உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து விடுகிறது.அதன் காரணமாக ஒன்றிற்கு மேற்பட்ட நோய்கள் உருவாகின்றன. எச்.ஐ.வி கிருமி உள்ள ஆண் மற்றும் பெண்ணுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் 85 சதவீதம் மேல் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவுகிறது. எச்.ஐ.வி கிருமி உள்ள தாயிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு … Read more

உப்பு எதில் அதிகமானாலும் இனி கவலை இல்லை! இத பண்ணுங்க!

உப்பு எதில் அதிகமானாலும் இனி கவலை இல்லை! இத பண்ணுங்க!

நான் சமைக்கும் பொழுது நம்மை அறியாமலேயே உப்பை அதிகமாக கொட்டி விடுவோம். என செய்வதென்றே தெரியாமல் வீட்டில் உள்ளவர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்போம். இந்த கவலை இனி வேண்டாம் . எந்த ஒரு சமையலில் உப்பு அதிகமானாலும் அதற்கு ஏற்றவாறு எதை சேர்த்தால் உப்பு சமமாகும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   1. முதலில் நாம் வைக்கும் கூட்டு பொரியலில் உப்பு அதிகமாகி விட்டால் என்ன செய்யலாம். சிறிதளவு தயிரை எடுத்து கூட்டு பொரியலுடன் … Read more