78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை!

78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை!

78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை! 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.மேலும் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள்,பிரதிநிதிகள் என்று 3000 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று உள்ளனர்.இதனையொட்டி செங்கோட்டையைச் சுற்றி 10000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். கொடி ஏற்றத்திற்கு பின் பிரதமர் மோடி நாட்டு … Read more

77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்..! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்!

77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்..! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்!

77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்..! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்! நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்.இதற்கு முன்னதாக இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றி நரேந்திர மோடி அவர்கள் … Read more

போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்ட இரயில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்ட இரயில்... இணையத்தில் வைரலாகும் வீடியோ...

  போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்ட இரயில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…   உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையில் நெரிசலில் சிக்கிய இரயில் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நாம் அனைவரும் தற்போது சாலை, இரயில், விமானம் என்ற மூன்று விதமான போக்குவரத்துகளை பயன்படுத்தி வருகிறோம். இதில் விமானப் போக்குவரத்து சற்று பணம் அதிகம் உள்ள நபய்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள்.   நாம் அனைவரும் சாலை மற்றும் இரயில் … Read more

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..?

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று... வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..?

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..? இந்திய நாடு இன்று(ஆகஸ்ட்15) தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றது. இந்தியாவை போலவே சில நாடுகள் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில் 1948ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை நினைவு … Read more

பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… 50000 வரை சம்பளம்…

பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு... 50000 வரை சம்பளம்...

பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… 50000 வரை சம்பளம்…   பெல் என்று அழைக்கப்படும் பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.   பாரத் எலக்ட்ரானிக் லமிடெட் நிறுவனத்தில் சுமார் 57 காலிப் பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிக்காக தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு 30000 முதல் 50000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.   பணி பற்றிய மற்ற விவரங்கள்…   நிறுவனம்:   … Read more

‘லே’ பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர்… உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்… 

'லே' பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர்... உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்... 

‘லே’ பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர்… உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்…   லே பகுதியில் சிக்கி இருந்த மலையேற்ற வீரர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   இந்தியாவில் உயரமான மலைப் பகுதியான லடாக்கின் எம்.டி நன் தள முகாம் உள்ளது. அந்த எம்.டி நன் தள முகாமில் இருந்து மலையேற்ற வீரர் ஒருவர் மலையேறத் தொடங்கினார். அவ்வாறு மலையேறத் தொடங்கிய பின்னர் அந்த மலையேற்ற வீரர் குறிப்பிட தூரத்திற்கு பின்னர் சிக்கிக் … Read more

நீட் தேர்வு மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் தான் காரணம் : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

நீட் தேர்வு மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் தான் காரணம் : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

    நீட் தேர்வு மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் தான் காரணம் : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!       “நீட் தேர்வால் ஏற்படும் மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் ரவியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.     சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த திரு. செல்வசேகர் என்பவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19), நீட் தேர்வு தோல்வியால், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். … Read more

திருப்பதியில் செம்மரம் கடத்தி வந்த கும்பல்… தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைதானதாக தகவல்… 

திருப்பதியில் செம்மரம் கடத்தி வந்த கும்பல்... தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைதானதாக தகவல்... 

  திருப்பதியில் செம்மரம் கடத்தி வந்த கும்பல்… தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைதானதாக தகவல்…   திருப்பதி அருகே செம்மரம் கடத்தி வந்ததாக தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவை சேர்ந்த ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   திருப்பதி அருகே சேஷாசலம் என்ற பகுதியில் செம்மரக் கட்டைகள் மட்டும் விளைந்து வருகின்றது. இதையடுத்து இந்த செம்மரங்களை வெட்டி நாடு கடத்துவது வியாபாரம் செய்வது கடந்த 30 ஆண்டுகளாக சட்டத்திற்கு … Read more

கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்…

கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி... சிம்லாவில் ஏற்பட்ட சோகம்...

கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்… ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் கோவில் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகின்றது. இதையடுத்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிம்லாவில் சம்மர்ஹில் என்னும் பகுதியில் சின் கோவில் ஒன்று உள்ளது. இந்த சிவன் கோவிலில் இன்று(ஆகஸ்ட்14) … Read more

ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மேக வெடிப்பு… விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!

ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மேக வெடிப்பு... விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!

  ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மேக வெடிப்பு… விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்…   ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மேகவெடிப்பு என்பது 10 செமீ மழைப் பொழிவு ஏற்பட்டால் அதை மேக வெடிப்பு என்கிறோம். இந்த மேக வெடிப்பு நிகழ்வுகள் பொதுவாக மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் ஏற்படுகின்றது. அந்த வகையில் ஹிமாச்சல … Read more