விரைவில் அகற்றப்படுகிறது சுங்கச்சாவடிகள்! மத்திய அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!
நாடு முழுவதுமிருக்கின்ற சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். டெல்லியில் நடந்த சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உச்சிமாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து கார்களுக்கும் தொழிற்சாலைகளில் நம்பர் பிளேட் பொருத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்சமயம் சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு கட்டண வசூல் … Read more