தாயை கொன்ற மகள்! சொத்துகளின் மேல் உள்ள மோகத்தால் ஏற்பட்ட வினை!

The daughter who killed her mother! Will they even do this?

தாயை கொன்ற மகள்! சொத்துகளின் மேல் உள்ள மோகத்தால் ஏற்பட்ட வினை! கேரள மாநிலம் திருச்சூர் அருகே குன்னம்குளம் கீழ் ஊரை சேர்ந்தவர்  சாந்தன். அவருடைய மனைவி ருக்மணி (வயது 57). இந்த சம்பவத்தில் இந்துலேகா(வயது 40)  என்ற மகள் உள்ளார்.மேலும் சாந்தன் உடல்நிலை குறைபாடு காரணமாக  2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதை தொடர்ந்து தாய்க்கு  உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி தன் மகள் நேற்று குன்னம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.மேலும் ருக்மணி … Read more

இரத்தம் சிந்த வைக்க வந்த ஒருவரை ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவம்!

இரத்தம் சிந்த வைக்க வந்த ஒருவரை ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவம்!

இந்திய எல்லைக்குள் ஊடுருவியை தாக்குதல் நடத்துவதற்காக வந்த பயங்கரவாதியை சுட்டு பிடித்த இந்திய ராணுவத்தை சார்ந்தவர்கள் அந்த பயங்கரவாதிக்கு அரிய வகை இரத்தமானஓ நெகட்டிவ் வகை ரத்தத்தை தானம் வழங்கி காப்பாற்றியுள்ளார்கள் இந்திய ராணுவத்தின் மனிதாபிமானத்தை பலரும் இதனால் பாராட்டியிருக்கிறார்கள். ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷோரா பகுதியில் சங்கார் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சென்ற 21ஆம் தேதி 4 பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தார்கள். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து … Read more

அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு! 4 வாரங்களுக்குள் மத்திய அரசு இதை செய்ய உத்தரவு

Agnipath Scheme

அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு! 4 வாரங்களுக்குள் மத்திய அரசு இதை செய்ய உத்தரவு மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று டெல்லி உயரநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது ராணுவத்தில் அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களுக்கும்  மத்திய அரசு விரிவான பதிலை தாக்கல் செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு தடை … Read more

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு? விரைவில் அமல்!

Increase in toll fees? Act soon!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு? விரைவில் அமல்! நாடு முழுவது சுங்கச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஸ்ட்டேக் அறிமுகம் படுத்தப்பட்டது. இதன் மூலம் கால விரையம் சில்லறை தட்டுப்பாடு, எரிப்பொருள் வீணாவது போன்றவைகள் தவிர்க்கப்பட இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.90%சதவீத சுங்கச்சாவடிகளில் உள்ள ஐந்து நுழைவாயில்களில் பாஸ்டேக் பரிவர்த்தனைக்காக நான்கு நுழைவாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு நுழைவாயில் மட்டுமே சுங்கவரியை பணமாகச் செலுத்த வேண்டும்.மேலும் சுங்கச்சாவடிகளில் சிக்கல் … Read more

கோர விபத்து:!! 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உடல் நசுங்கி பலி!!

கோர விபத்து:!! 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உடல் நசுங்கி பலி!!

கோர விபத்து:!! 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உடல் நசுங்கி பலி!! லாரியும்,ஜீப்பும் நேருக்கு நேர் மோதி ஏற்படுத்திய விபத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழப்பு.மேலும் 14 பேர் படுகாயம்!! கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா பகுதியில்,பெங்களூருவிற்கு கூலி ஆட்களை ஏற்றி சென்ற ஜீப்பும்,லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஜிப்பில் பயணம் செய்த 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் … Read more

25-8-2022 இந்தியாவின் இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

25-8-2022 இந்தியாவின் இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,725 என பதிவாகியுள்ளது. ஆகவே இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இது தொடர்பாக தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,43,78,920 என பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 13,084 என பதிவாகியுள்ளது. ஆகவே இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,37,57,385 … Read more

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் பணம் திருடுவதை தவிர்க்க புதிய அப்டேட்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

RBI announced the new introduction of credit card and debit card!

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் பணம் திருடுவதை தவிர்க்க புதிய அப்டேட்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் தங்களது வங்கி விவரங்கள் மற்றும் தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு  மூலமாக பணம் கொடுக்கும் போது உங்களது வங்கி விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டு மொத்த  பணத்தையும்  திருடிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. இது போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் … Read more

பிரபல பிக்பாஸ் நடிகையின் மரணத்தில் மர்மம்:! மாரடைப்பு இல்லை!! கற்பழித்து கொலை!!

பிரபல பிக்பாஸ் நடிகையின் மரணத்தில் மர்மம்:! மாரடைப்பு இல்லை!! கற்பழித்து கொலை!!

பிரபல பிக்பாஸ் நடிகையின் மரணத்தில் மர்மம்:! மாரடைப்பு இல்லை!! கற்பழித்து கொலை!! பாஜக நிர்வாகியும்,பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமுமான சோனாலி போகத்,கோவாவில் இருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக,கடந்த இரு தினங்களுக்கு முன்பு இறந்தார். இந்தியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 14வது சீசனில் கலந்து கொண்டவர் நடிகை சோனாலி போகத்.இவரின் கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.இதன் பிறகு சோனாலியும் அவருடைய ஒரே மகளும் தனிமையில் வசித்து வந்தனர்.இவர் அரசியலில் இருந்த ஈடுபாட்டின் காரணமாக … Read more

பிரதமர் இடைநீக்கம்! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

Prime Minister suspended! Party headquarters in excitement!

பிரதமர் இடைநீக்கம்! பரபரப்பில் கட்சி தலைமையகம்! பிரதமர் பிரயுத் சான்ஓச்சா தாய்லாந்து ராணுவ தலைமை தளபதியாக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பொறுப்பு ஏற்றார்.அதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் அப்போது இருந்த மக்கள் ஜனநாயக சீர்திருத்த கட்சி தலைவர் யிங்லக்   ஷினவத்ராவின் ஆட்ச்சிக்கு எதிராக எதிர்கட்ச்சியினர் போராட்ட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் ராணுவமும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.அப்போது ஷினவத்ராவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த அரசியல் சாகன நீதிமன்றம் … Read more

பீஸ் கட்டாததால் கொடுமைப்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள்! ஆத்திரம் கொண்ட பெற்றோர்கள் செய்த காரியம்!

பீஸ் கட்டாததால் கொடுமைப்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள்! ஆத்திரம் கொண்ட பெற்றோர்கள் செய்த காரியம்!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் கதிக்கியா பகுதியில் இருக்கின்ற தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவர்கள் ஒரு சிலர் சரியான சமயத்தில் படிப்பு கட்டணம் செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த படிப்பு கட்டணம் சரியான சமயத்தில் செலுத்தவில்லை என்று கூறி 34 மாணவர்களை அறை ஒன்றில் ஆசிரியர்கள் அடைத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு, குடிநீர் என எதுவும் கொடுக்கவில்லை, கழிவறைக்கு செல்லவும் அவர்களை அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஒரு சில மாணவர்கள் … Read more