மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! 

Modi regime is no more! Thought provoking interview!

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! பீகார் மாநில முதல் மந்திரி ஆக எட்டாவது முறையாக நித்திஷ் குமார் நேற்று பதவியேற்றார் .மேலும் பதவி ஏற்பதற்கு பிறகு கவர்னர் மாளிகையில் பத்திரிக்கையாளர்களுக்கு நிதிஷ்குமார் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இருக்காது என்று சொன்னவர்கள் நிதீஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கூறினார் . மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதிர்கட்சிகள் … Read more

அடுத்த அதிரடி ஆதார் எண்ணை பதிவு செய்தால்தான் இந்த நிதி கிடைக்கும்! மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

அடுத்த அதிரடி ஆதார் எண்ணை பதிவு செய்தால்தான் இந்த நிதி கிடைக்கும்! மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

மத்திய அரசின் வழிகாட்டுதலினடிப்படையில் ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே 2000 ரூபாய் நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மத்திய அரசின் 100 சதவீத பங்களிப்புடன் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக 4 மாதத்திற்கு ஒருமுறை தலா 2000 ரூபாய் … Read more

கூட்டணியில் இருந்து திடீரென நிதீஷ்குமார் விலகல்! பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல்!

கூட்டணியில் இருந்து திடீரென நிதீஷ்குமார் விலகல்! பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல்!

பாஜக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததை தொடர்ந்து மிக முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தேவையான பெருன்பான்மை பலமில்லாத நிலையில், கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியிருப்பது பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில் அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியமைத்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தது. நேற்று முன்தினம் வெளியேறிய நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள், போன்ற எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து புதிய கூட்டணி … Read more

விறுவிறுப்பாக தயாராகி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்! குளிர்கால கூட்டத் தொடருக்கு தயாராகும் மத்திய அரசு!

விறுவிறுப்பாக தயாராகி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்! குளிர்கால கூட்டத் தொடருக்கு தயாராகும் மத்திய அரசு!

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வேகமாக தயாராகி வருகிறது, இங்கே பயன்படுத்துவதற்கான தரை விரிப்புகள் தேக்கு மரத்திலான மேஜைகள் போன்றவையும் தயார் நிலையிலிருக்கின்றன புதிய நாடாளுமன்ற வளாகம் அடங்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதனடிப்படையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் அமையவிருக்குகிறது. இந்தத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார். எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைய இலக்கு நிர்ணயம் … Read more

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகள் 10 ஆம் வகுப்பில் கணித அடிப்படை (241) படித்த 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் (041) 2022-23 கல்வியாண்டுக்கு மட்டுமே வழங்க அனுமதித்துள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டு கோவிட் பாதிப்பால் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் நிலையான விதியின்படி, கணிதம் தரநிலை (041) படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் … Read more

பாதி விலையில் டிராக்டர்! விவசாயிகளின் கவலையை போக்கிய மத்திய அரசு – விண்ணபிப்பது எப்படி?

Tractor at half price! Central Government alleviating farmers' worries - how to apply?

பாதி விலையில் டிராக்டர்! விவசாயிகளின் கவலையை போக்கிய மத்திய அரசு – விண்ணபிப்பது எப்படி? மத்திய அரசின் பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் வழங்கபடுகிறது. டிராக்டருக்கான மீதியுள்ள பாதித் தொகையை மத்திய அரசே வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மார்க்கெட்டில் விற்கும் எந்த தயாரிப்பாளரின் டிராக்டர் வாங்கினாலும் இந்த மானியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா: மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி … Read more

அமைச்சருக்கு ஓராண்டு சிறை தண்டனை! தற்காலிக ஜாமின் வழங்கப்படுமா?

One year imprisonment for the minister! Can provisional bail be granted?

அமைச்சருக்கு ஓராண்டு சிறை தண்டனை! தற்காலிக ஜாமின் வழங்கப்படுமா? உத்திர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசியல் அமைச்சராக  பதவியில் செயலாற்றி வருபவர் ராகேஷ் சச்சன். 1990 ஆண்டு சமாஜ்வாதி கட்சியில் இருந்து பாதப்பூர் லோக சபா தொகுதி எம்பி ஆக வெற்றி பெற்றார். மேலும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்தார். பின்பு பாஜகவிலும் இணைந்தார் ராகேஷ் சச்சின் மீதான சட்டவிரோதமான ஆயுதங்களை பயன்படுத்திய வழக்கில் 30 ஆண்டு விசாரணை … Read more

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் தடுக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் சூடு பிடித்த விவாதம்!

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் தடுக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் சூடு பிடித்த விவாதம்!

அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக பல இலவச அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் தற்போது சூடு பிடிக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு அரசியல் கட்சிகள் தேர்தலின் போது இலவச அறிவிப்புகளை வெளியிடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து டெல்லியைச் சார்ந்த அஷ்வினி உபாத்பாய் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த மனு தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இது மிகவும் முக்கியமான பிரச்சனை … Read more

நேற்று ராஜினாமா இன்று பதவியேற்பு! என்ன நடக்கிறது பிஹார் மாநிலத்தில்?

நேற்று ராஜினாமா இன்று பதவியேற்பு! என்ன நடக்கிறது பிஹார் மாநிலத்தில்?

பீகார் மாநிலத்தில் அந்த மாநில முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் தன்னுடைய பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்திருக்கிறார். மாநிலத்தில் அண்மைக்காலமாக ஆளும் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணியிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வந்த சூழ்நிலையில், பிஹார் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஜே.டி.யு கட்சிகள் கூட்டணியமைத்து தேர்தலை சந்தித்தனர். இந்த தேர்தலில் பாஜக 77 இடங்களிலும், ஜேடியு … Read more

பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா

Nitish Kumar

பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து … Read more