இனி இந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மட்டும் ஓய்வூதியம்! இதோ வெளிவந்த முக்கிய தகவல்!

No more pensions for the heirs of this civil servant! Here is the important information that came out!

இனி இந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மட்டும் ஓய்வூதியம்! இதோ வெளிவந்த முக்கிய தகவல்! மத்திய அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்காக தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் தற்போது உள்ள சூழலில் மக்கள் நலனுக்காக நடைமுறையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் போராடி வாங்க வேண்டிய சூழலில் உள்ளோம். குறிப்பாக பிரதமர் மோடியின் தற்போதைய ஆட்சி எருமையை அடியோடு ஒழிக்க பல திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக சர்வதேச அமைப்புகள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஏழைகளின் நலனை எண்ணி … Read more

இங்கெல்லாம் பர்தா அணிய தடை! அரசின் புதிய உத்தரவு!

It is forbidden to wear burda here! Government's new order!

 இங்கெல்லாம் பர்தா அணிய தடை! அரசின் புதிய உத்தரவு! சமீபகாலமாக மாணவர்களுக்கு இடையே மதமாற்றம் குறித்து பல சர்ச்சைகள் நடந்து வருகிறது. குறிப்பாக நமது தமிழகத்தில் தஞ்சாவூர் மாணவியின் தற்கொலை பெரும் பரபரப்பை உருவாக்கியது. மதமாற்றம் செய்யும்படி மாணவியை வற்புறுத்தி கூறியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி தமிழகத்தையே உளுக்கியது. அதுவே இன்றுவரை முடியாத நிலையில் அதற்கடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதித்தனர். அந்த செயலும் சற்று … Read more

இந்தியாவில் மளமளவென குறைந்த நோய் தொற்று பாதிப்பு! குதூகலத்தில் மக்கள்!

இந்தியாவில் மளமளவென குறைந்த நோய் தொற்று பாதிப்பு! குதூகலத்தில் மக்கள்!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா ஊடுருவியது.இதனைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் சற்றேறக்குறைய 2 ஆண்டு காலமாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் அமலிலிருந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி … Read more

அனைத்து வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி!

அனைத்து வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி!

அனைத்து வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில், முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ் அதன் பிறகு, உலகநாடுகள் பலவற்றிலும் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. அதிலும் குறிப்பாக, இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்த கொரோனாவின் தாக்கத்தால் நிலைகுலைந்து போயின. எனவே, இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுவதும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று … Read more

இன்றிலிருந்து இவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப ஏற்பாடு!

இன்றிலிருந்து இவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப ஏற்பாடு!

இன்றிலிருந்து இவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப ஏற்பாடு! ஒமைக்ரானின் வருகைக்கு பிறகு, இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. அதன் காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அந்த வகையில், மத்திய அரசு அலுவலகங்களில், பணிபுரியும் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி, மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, மத்திய அரசில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து … Read more

பிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! பிரதமர் நரேந்திர மோடி நேரில் மரியாதை!

பிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! பிரதமர் நரேந்திர மோடி நேரில் மரியாதை!

மும்பையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 70 வருட காலமாக பல்வேறு மொழிகளில் 30000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி நோய்த்தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் மும்பையில் இருக்கின்ற பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்கணிப்பிலிருந்து வந்த லதா மங்கேஷ்கர் மரணமடைந்தார். ஆகையால் திரையுலகை சேர்ந்தவர்களும், அவருடைய ரசிகர்களும், மிகப்பெரிய சோகத்தில் இருக்கிறார்கள். மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் இறுதி ஊர்வலம் … Read more

வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட நபர்! 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட நபர்! 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

கேரள உயர்நீதிமன்றத்தில் நோய் தொற்று தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும், அதனை அகற்ற வேண்டும் எனவும், பீட்டர் மையாலி பெரம்பில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது, அற்பமானது, என்று தெரிவித்திருக்கிறார்கள். விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். அதோடு மனுதாரருக்கு … Read more

‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து!

‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து!

‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து! சீனாவில் உள்ள உகான் பகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது. இந்த சமயத்தில், கொரோனாவின் உருமாற்றம் அடைந்த … Read more

மாநில அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! அதிர்ச்சியின் உச்சத்தில் அரசு ஊழியர்கள்!

மாநில அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! அதிர்ச்சியின் உச்சத்தில் அரசு ஊழியர்கள்!

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நோய்த்தொற்று பரவல் நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் இந்த நோய்த்தொற்றை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்துவது சிரமம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறையாக 14 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதன்காரணமாக, ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே … Read more

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகள்!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகள்!

கடந்த 2019 ஆம் வருடம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா என்ற இடத்தில் விடுமுறை முடிந்து பணியில் இணைவதற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்களை குறிவைத்து பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் பல இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். தமிழகத்தைச் சார்ந்த 2 ராணுவ வீரர்கள் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தார்கள். மேலும் நம் நாட்டு எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானத்தை துரத்தியடிப்பதற்காக சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் … Read more