‘அது சசிகலாவின் பெருந்தன்மை’ எடப்பாடியாரை மறைமுகமாக அசிங்கப்படுத்திய ஓபிஎஸ்! கொதிக்கும் அதிமுக!

Sasikala

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலாவின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்த போது ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்து தர்ம யுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பல பகீர் சர்ச்சைகளை கிளப்பினார். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்ற சில நாட்களிலேயே தினகரனை தள்ளிவைத்துவிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ் இணைவு விழா நடைபெற்றது. அப்போது கூட தினகரன், சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு … Read more

ஸ்டாலினின் முதல்வர் கனவிற்கு ஆப்பு வைத்த அழகிரி! அதிர்ச்சியில் திமுகவினர்!

ஸ்டாலினின் முதல்வர் கனவிற்கு ஆப்பு வைத்த அழகிரி! அதிர்ச்சியில் திமுகவினர்!

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே கருணாநிதியின் மூத்த மகனான மு க அழகிரி ஸ்டாலினுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். அவர் மதுரையில் அவரது ஆதரவாளர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் பேசிய விதமும் தெரிவித்த கருத்தும் திமுக தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோமோ, இல்லையோ, ஆனால் திமுக நிச்சயமாக ஆட்சிக்கு வர முடியாது நான் வர விடமாட்டேன் என்று மு க அழகிரி ஆவேசமாக தெரிவித்தார் இதனால் திமுகவினர் மிகப் பெரிய … Read more

அடடே! முதல்வர் மீது அவர் மனைவிக்கு என்ன ஒரு கரிசனம்!

அடடே! முதல்வர் மீது அவர் மனைவிக்கு என்ன ஒரு கரிசனம்!

எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக இருந்து வருகிறார். அதற்காக அவர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே கூட்டணி தொகுதி ஒதுக்கீடு போன்ற பேச்சுக்கள் எழுவதற்கு முன்பிருந்தே அவர் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். அந்த அளவிற்கு எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து அவர் களப்பணியாற்ற தொடங்கிவிட்டார் என்று தான் … Read more

தளபதியாரே அவங்கள விடுங்க முதல்ல எங்களுக்கு பதில் சொல்லுங்கள்! எகிறிய இளைஞர்கள் கடுப்பாக்கிய ஸ்டாலின்!

தளபதியாரே அவங்கள விடுங்க முதல்ல எங்களுக்கு பதில் சொல்லுங்கள்! எகிறிய இளைஞர்கள் கடுப்பாக்கிய ஸ்டாலின்!

விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அந்த வகையில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு இதற்கு முன்பு இருந்தே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்திருந்த தொகுதிகளில் பிரசாரம் செய்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவிடம் இருக்கும் குறைகளை கூறி ஓட்டுகளை கேட்டு ஒரு … Read more

தஞ்சையில் கமலஹாசனுக்கு ஏற்பட்ட சோதனை! மநீம தொண்டர்கள் அதிர்ச்சி!

தஞ்சையில் கமலஹாசனுக்கு ஏற்பட்ட சோதனை! மநீம தொண்டர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தாழ்வாகவும் அதேபோல தேர்தல் ஆணையம் சார்பாகவும் தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். அதேபோல ஒவ்வொரு வேட்பாளர்களும் தனித்தனியாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் என்று தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு … Read more

திமுகவை கலாய்த்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவை கலாய்த்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் பொருட்டு தங்களுடைய தேர்தல் வேலைகளில் மிக தீவிரமாக செய்து வருகிறார்கள்.அந்தவகையில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு 10 தொகுதிகள் என்ற வகையில், அவர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு … Read more

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? 37.5% மக்களின் விருப்பம் இவர் தான்! வெளியானது அசத்தல் கருத்துக்கணிப்பு!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்கிறது. அடுத்த முறையும் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் அதிமுகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை தட்டித்தூக்கும் முயற்சியில் திமுகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, டிடிவி தினகரன் தலைமையில் அமமுக+தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என இந்த முறை சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் மக்கள் மனநிலை குறித்து பல்வேறு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு … Read more

பழைய குப்பையை கிளறிய பாஜக! அலறி துடித்த திமுக!

பழைய குப்பையை கிளறிய பாஜக! அலறி துடித்த திமுக!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுகவை சுத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. அதற்கு முக்கிய காரணம் அந்த கட்சி செய்த ஊழல் மற்றும் இந்து எதிர்ப்புக் கொள்கை போன்றவையாகும்.இதுவரையில் ஆதிகாலத்தில் இருந்து பார்த்தால் தமிழகத்தை அதிக முறை ஆட்சி செய்து இருப்பது திமுக தான் திமுக அதிக முறை ஆட்சி செய்தது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு உண்மை அந்த கட்சி அளவுகடந்த ஊழலை செய்திருக்கிறது என்பதும்தான்.இதில் மிக முக்கியமாக … Read more

விஜயகாந்த் கட்சிக்கு இப்படியொரு சோதனையா?… சுத்தி சுத்தி அடிக்கும் சோகம்!

vijayakanth

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் காலி செய்யும் அளவிற்கு இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க … Read more

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது! முக்கிய கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது! முக்கிய கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக்கணிப்பு!

எதிர்வரும் சட்டசபை தேர்தல் அதிமுக திமுக என்று தமிழகத்தின் இருபெரும் கட்சிகளுக்கும் மிக முக்கிய திருப்புமுனை தேர்தலாக கருதப்படுகிறது.ஏனென்றால் இந்த இரு கட்சிகளுக்குமே தலைமையேற்று இருந்த முக்கிய தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் தற்சமயம் உயிருடன் இல்லை.ஆகவே இந்த இரு பெரும் கட்சிகளுமே புதிய தலைமையை ஏற்றுக் கொண்டு அவர்கள் கீழ் இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறது. ஆகவே புதிய தலைமைகளை ஏற்றிருக்கும் இந்த இரண்டு கட்சிகளும் சந்திக்கும் முதல் தேர்தலாக எதிர்வரும் சட்டசபை தேர்தல் இருக்கிறது. எனவே … Read more