வீண் விளம்பரம் தேடும் டிடிவி தினகரன்!

வீண் விளம்பரம் தேடும் டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் களம் காண இருக்கிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார்.சென்றமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று டிடிவி தினகரன் சட்டசபை உறுப்பினராக தேர்வானார். ஆனால் அந்த தொகுதிக்கு அவர் இதுவரை சரிவர எதையுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆகவே இந்த முறை நிச்சயமாக நாம் இ இந்த தொகுதியில் நின்றால் … Read more

எடப்பாடியார் பசங்க நாங்க! முதல்வரை வியக்கவைத்த நாகப்பட்டினம் இளைஞர்கள்!

எடப்பாடியார் பசங்க நாங்க! முதல்வரை வியக்கவைத்த நாகப்பட்டினம் இளைஞர்கள்!

தமிழகத்தைப் பொருத்தவரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமீபகாலமாக பல அதிரடி அரிய திட்டங்களை அறிவித்தும், பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியும், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்.அதோடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த அனைத்தையும் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் நிறைவேற்றி தமிழக மக்களிடம் நற்பெயர் வாங்கியிருக்கிறார். அதில் முக்கியமானவை மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் போன்ற திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக … Read more

வேட்புமனு தாக்கல் செய்து விட்டீர்களா? இன்றே கடைசி நாள்!

வேட்புமனு தாக்கல் செய்து விட்டீர்களா? இன்றே கடைசி நாள்!

சென்ற மாதம் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவித்தது. அதோடு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய நாளையும் அதேபோல வேட்புமனு தாக்கல் முடிவுறும் நாளையும் அறிவித்தது . அதன்படி சென்ற 12ஆம் தேதி தமிழகத்திலே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில், … Read more

கண்ணீர் விட்ட அமைச்சர்! ஆறுதல் கூறிய பொதுமக்கள்!

கண்ணீர் விட்ட அமைச்சர்! ஆறுதல் கூறிய பொதுமக்கள்!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழக அரசியலில் மிக பரபரப்பான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அந்த விதத்தில் அதிமுக திமுக என்று அனைத்து கட்சிகளும் மிக பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக கடந்த பத்தாண்டு காலத்தில் செய்த சாதனைகள் திட்டங்கள் போன்றவற்றை எல்லாரிடமும் எடுத்துரைத்து வாக்கு கேட்டு வருகிறது. அதேபோல எதிர்கட்சியான திமுக கடந்த பத்து வருட காலமாக அதிமுக மிகப்பெரிய ஊழலை செய்திருப்பதாகவும், அதன் பட்டியலை ஆளுநரிடம் அளித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை … Read more

கற்பழிப்பு புகாரில் கைதான திமுக முக்கிய புள்ளி… ஸ்டாலினை தாறுமாறாக கிழித்த அமைச்சர் தங்கமணி…!

Stalin

அதிமுக, திமுக கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு செய்த, செய்யப்போகும் நலத்திட்ட உதவிகளை மட்டும் கூறாமல், ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்களின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. அப்படித்தான் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திமுக முக்கிய புள்ளியின் முகமூடியை கிழித்து தொங்கவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் … Read more

BREAKING தமிழக அரசியலில் பரபரப்பு… முக்கிய கட்சியின் நட்சத்திர வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Corona virus

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் அனலாய் சூடு பிடித்துள்ளது. ஒருபக்கம் கொரோனா தொற்றின் வேகமும் அதிகரித்து வருவது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த முக்கிய வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அறியப்பட்ட சந்தோஷ் பாபு தன்னுடைய பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு சென்னை ஆஃபிஸர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் முழு நேர ஆசிரியராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் … Read more

திமுக கூட்டணியை மொத்தமாக புறக்கணித்த தமிழகத்தின் மிகப்பெரிய சமூக மக்கள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

திமுக கூட்டணியை மொத்தமாக புறக்கணித்த தமிழகத்தின் மிகப்பெரிய சமூக மக்கள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் கனவு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்டத்தில் தான் சுமார் 22 வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உயிரிழந்தவர்கள்.சுமார் 40 ஆண்டு காலமாக இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்து வருகிறது. இதுவரையில் பல்வேறு இடங்களில் பல்வேறு சமயங்களில் பல்வேறு ஆட்சிக் காலங்களில் இதற்கான கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்து வந்தது. … Read more

ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்கிய முதல்வர்! ஸ்டாலின் கதறல்!

ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்கிய முதல்வர்! ஸ்டாலின் கதறல்!

அதிமுக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது விருந்து மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதோடு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கையைக் கொடுத்து வருகின்றார். அதேபோல அந்தந்த மாவட்டத்தில் நடைபெற்று இருக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்தும் புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தும் வருகின்றார். முதல்வரின் இதுபோன்ற சுற்றுப் பயணத்தால் தமிழகம் முழுவதிலும் அவருக்கு … Read more

ஸ்டாலின் கூறிய அந்த ஒற்றை வார்த்தை! நிகழ்ச்சியில் மு. க. அழகிரி!

ஸ்டாலின் கூறிய அந்த ஒற்றை வார்த்தை! நிகழ்ச்சியில் மு. க. அழகிரி!

தமிழகத்திலேயே இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எதிர்கட்சியான திமுக ஏதேதோ செய்து பார்க்கின்றது.தமிழக சட்டசபை தேர்தல் வருவதை முன்னிட்டு அந்த கட்சி கிட்டத்தட்ட தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது. இதனை பார்த்த அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் என்னதான் முன்கூட்டியே தேர்தல் தொடர்பாக செயல்பட்டாலும் இவ்வாறு செயல்படுவது நல்லதல்ல என்று சொல்லும் அளவிற்கு திமுகவின் செயல்பாடு மிக தீவிரமாக இருந்தது. இதற்கு நடுவில் … Read more

சீட்டிங் எம்எல்ஏ! திமுக சட்ட சபை உறுப்பினரை சீண்டிய அண்ணாமலை!

சீட்டிங் எம்எல்ஏ! திமுக சட்ட சபை உறுப்பினரை சீண்டிய அண்ணாமலை!

சென்ற மாதம் தேர்தல் ஆணையம் தமிழக சட்டசபை தேர்தலை அறிவித்தது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய அன்றே தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேபோல பல முக்கிய தலைவர்கள் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் … Read more