நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தங்கம் விலை மளமளவென உயர்ந்து வருகிறது.நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தங்கம் விலை உச்சம் தொட்டு வருவதால் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். நம் மக்களுக்கு மற்ற ஆபரணங்களை காட்டிலும் தங்கம் என்றால் தனி பிரியம்.இதனால் புது புது வடிவமைப்பில் தங்கம் வாங்க ஆசைக் கொள்கின்றனர்.ஆனால் தங்க வாங்குவது பணக்காரர்களுக்கு மட்டுமே சுலபமாக … Read more

சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள்! ஏலத்தில் நடந்த குழப்பத்தால் பஞ்சாப்புக்கு வெற்றி!

சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள்! ஏலத்தில் நடந்த குழப்பத்தால் பஞ்சாப்புக்கு வெற்றி!

சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள்! ஏலத்தில் நடந்த குழப்பத்தால் பஞ்சாப்புக்கு வெற்றி! நடப்பாண்டு 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல்4) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 200 … Read more

இன்னமும் ஓயாத தி கேரளா ஸ்டோரி சர்ச்சை.. பினராயி விஜயன் கடும் கண்டனம்!!

இன்னமும் ஓயாத தி கேரளா ஸ்டோரி சர்ச்சை.. பினராயி விஜயன் கடும் கண்டனம்!!

இன்னமும் ஓயாத தி கேரளா ஸ்டோரி சர்ச்சை.. பினராயி விஜயன் கடும் கண்டனம்!! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகிவரும் நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. இதற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளாவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகவும், குறிப்பாக இந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் காட்டப்பட்டிருந்த தி கேரளா ஸ்டோரி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்படம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருப்பதாக இடதுசாரி கட்சிகள், அமைப்புகள் … Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமரா? பாஜக வேட்பாளர் கங்கனா பேட்டி!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமரா? பாஜக வேட்பாளர் கங்கனா பேட்டி!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமரா? பாஜக வேட்பாளர் கங்கனா பேட்டி! பிரபல நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் பாஜக கட்சி சார்பாக இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுவதை முன்னிட்டு அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக கங்கனா ரனாவத் அவர்கள் இணையவாசிகள் மத்தியில் பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கின்றார். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் கலைகட்டி வரும் நிலையில் … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.40000 ஊதியம் வழங்கப்படும்!!

டிகிரி முடித்தவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.40000 ஊதியம் வழங்கப்படும்!!

டிகிரி முடித்தவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.40000 ஊதியம் வழங்கப்படும்!! தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள ஆயுஸ் மெடிக்கல் ஆபிஸர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.டிகிரி முடித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (விருதுநகர்) பணி: ஆயுஷ் மெடிக்கல் ஆபிஸர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02 கல்வித் தகுதி: … Read more

திமுகவின் 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா? நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் பேச்சு!

திமுகவின் 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா? நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் பேச்சு!

திமுகவின் 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா? நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் பேச்சு! திமுக கட்சி மாதம் தருகின்ற 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா என்று பிரச்சாரத்தில் நடிகை குஷ்பு அவர்கள் கேள்வி கேட்டுள்ளார். தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என அனைத்து வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகின்றது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி சட்டப் பேரவை தகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம், உதயேந்திரம் போன்ற பகுதிகளில் பாஜக … Read more

பாட்டி வைத்தியம்: சின்ன சின்ன வைத்திய குறிப்புகள் தான்!! ஆனால் 1000 மடங்கு பலன் கொடுக்கும்!!

பாட்டி வைத்தியம்: சின்ன சின்ன வைத்திய குறிப்புகள் தான்!! ஆனால் 1000 மடங்கு பலன் கொடுக்கும்!!

பாட்டி வைத்தியம்: சின்ன சின்ன வைத்திய குறிப்புகள் தான்!! ஆனால் 1000 மடங்கு பலன் கொடுக்கும்!! *இரத்த சோகை குணமாக: வேப்பம் பூவில் கசாயம் செய்து குடித்து வர வேண்டும். *குடற்புழு நீங்க: வேப்பம் பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் மலம் வழியாக வெளியேறி விடும். *வாய் துர்நாற்றம் நீங்க: கொய்யா இலையை அரைத்து பேஸ்டாக்கி பல் துலக்கி வந்தால் வாய் துர்நற்றம் அகலும். *தொப்பை கொழுப்பு குறைய: பிளாக் காபியில் சிறிது நெய் … Read more

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!!

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!!

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!! 12 ராசிகள்,27 நட்சத்திரங்கள் போல் ஜாதகப்படி ஒவ்வொரு ராசியினருக்கும் நவகிரகங்கள் மாறி மாறி வரும்.சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,சனி,குரு,ராகு,கேது என்பது தான் நவகிரகங்கள்.அனைவரும் ஈஸ்வரன் கோயிலில் இருக்கும் நவகிரகங்களை தவறாமல் வழிபட்டு வருவது நல்லது.மேலும் நவகிரகப் பிரச்சனையில் இருந்து விடுபட சில விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும். ஜாதப்படி உங்களுக்கு சூரிய கிரகம் நடக்கிறது என்றால் நீங்கள் குதிரைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். சந்திர கிரகம் நடக்கிறது என்றால் மீன்,ஆமை … Read more

Kerala Recipe: மெது மெது உளுந்து போண்டா!! இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!!

Kerala Recipe: மெது மெது உளுந்து போண்டா!! இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!!

Kerala Recipe: மெது மெது உளுந்து போண்டா!! இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!! வெள்ளை உளுந்தில் மெது மெது போண்டா செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.கேரளாவில் இந்த போண்டா பேமஸான பண்டமாகும். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை உளுந்து 2)பச்சை மிளகாய் 3)இஞ்சி 4)கறிவேப்பிலை 5)பெருங்காயம் 6)தேங்காய் துண்டுகள் 7)பெரிய வெங்காயம் 8)உப்பு 9)எண்ணெய் 10)சோடா உப்பு செய்முறை:- ஒரு கப் உளுந்தை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஊற விடவும்.பின்னர் … Read more

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!! கோயிலுக்கு செல்லும் பெண்கள் கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்கவும்.திருமணம் ஆன பெண்கள் வெள்ளை நிற உடை அணிவதை தவிர்க்கவும்.மஞ்சள்,சிவப்பு,பச்சை நிற உடை அணிவது மங்களகரமாக இருக்கும். பெண்களே நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது உங்கள் கணவர் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும்.அதுவும் தங்களது மோதிர விரலை பயன்படுத்தி குங்குமத்தை இட்டுக் கொள்ள … Read more