மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் – தமிழிசை சவுந்தரராஜன்!
மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் – தமிழிசை சவுந்தரராஜன்! பிரதமர் முடியை மீண்டும் அரியணையில் அமர வைக்கவும் தேர்தல் களத்தில் பணியாற்றவும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கடந்த காலங்களில் தமிழகத்தில் பாஜக மாநில தலைவராகவும், தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன், கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரி ஆளுநராகவும் தெலுங்கான துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்தவர் திடிரென கடந்த … Read more