மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் – தமிழிசை சவுந்தரராஜன்!

மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் - தமிழிசை சவுந்தரராஜன்!

மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் – தமிழிசை சவுந்தரராஜன்! பிரதமர் முடியை மீண்டும் அரியணையில் அமர வைக்கவும் தேர்தல் களத்தில் பணியாற்றவும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கடந்த காலங்களில் தமிழகத்தில் பாஜக மாநில தலைவராகவும், தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன், கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரி ஆளுநராகவும் தெலுங்கான துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்தவர் திடிரென கடந்த … Read more

மதிமுகவிற்கு பம்பர சின்னம் கிடைக்குமா? காத்திருக்க சொல்லும் உயர்நீதிமன்றம்!

மதிமுகவிற்கு பம்பர சின்னம் கிடைக்குமா? காத்திருக்க சொல்லும் உயர்நீதிமன்றம்!

மதிமுகவிற்கு பம்பர சின்னம் கிடைக்குமா? காத்திருக்க சொல்லும் உயர்நீதிமன்றம்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதிமுக கட்சி திமுக கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்க்கு பம்பர சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார் அக்கட்சி பொது செயலாளர் வைகோ, மதிமுக புதிய சின்னத்தை கேட்டுள்ளதால் பரிசீலனை செய்து முடிவேடுப்பதாக தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், சின்னம் ஒதுக்க உத்தரவிடுமாறு … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!   கடந்த 2021, 2022ஆம் ஆண்டு கண்டு வரப்பட்ட மதுபான கொள்கை வழக்கில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், பல கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை அமலாக்கதுறை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.   மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும் அவர் ஆஜர் ஆகாததால் … Read more

ஆதார் நிறுவனத்தில் சூப்பர் வேலை! மார்ச் 28 விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!

ஆதார் நிறுவனத்தில் சூப்பர் வேலை! மார்ச் 28 விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!

ஆதார் நிறுவனத்தில் சூப்பர் வேலை! மார்ச் 28 விண்ணப்பம் செய்ய இறுதி நாள்! மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் ஆதார் துறையில் காலியாக உள்ள Accountant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை – மத்திய அரசு வேலை நிறுவனம் – ஆதார் துறை (UIDAI) பணி பெயர் – Accountant காலிப்பணியிடங்கள் – மொத்தம் 01 விண்ணப்பம் செய்ய தகுதி Accountant பணிக்கு விண்ணப்பம் செய்ய இருப்பவர்கள் மத்திய அல்லது மாநில … Read more

இந்த கீரையை அரைத்து குடித்தால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் கரைந்து சிறுநீரில் வந்துவிடும்!!

இந்த கீரையை அரைத்து குடித்தால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் கரைந்து சிறுநீரில் வந்துவிடும்!!

இந்த கீரையை அரைத்து குடித்தால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் கரைந்து சிறுநீரில் வந்துவிடும்!! நாம் உண்ணக் கூடிய அனைத்து கீரைகளும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இதில் சிறுகீரை கால்சியம்,துத்தநாகம்,தாமிரம் போன்ற சத்துக்களை கொண்டிருக்கிறது. இந்த கீரையை குழம்பு,கடையல்,பொரியல் என்று எப்படி வேண்டுமாலும் செய்து சாப்பிடலாம்.இந்த கீரையின் தண்டில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் கிட்னியில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியில் வந்துவிடும். தேவையான பொருட்கள்:- 1)சிறுகீரை தண்டு 2)பெரிய நெல்லிக்காய் 3)கேரட் 4)இஞ்சி துன்னு 5)புதினா … Read more

பாட்டி வைத்தியம்: இதை ஒரு கிளாஸ் குடித்தால் சளி தொல்லை இனி இல்லை!!

பாட்டி வைத்தியம்: இதை ஒரு கிளாஸ் குடித்தால் சளி தொல்லை இனி இல்லை!!

பாட்டி வைத்தியம்: இதை ஒரு கிளாஸ் குடித்தால் சளி தொல்லை இனி இல்லை!! சளி பாதிப்பு ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.ஆனால் அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் அதை அலட்சியப் படுத்தாமல் சரி செய்து கொள்ள வேண்டும். இதற்காக மருந்து மாத்திரை அதிகளவு எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும்.இதற்கு பதில் பாலில் மஞ்சள்,மிளகு போன்ற பொருட்களை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)பால் – ஒரு கிளாஸ் 2)கொத்தமல்லி விதை – ஒரு … Read more

கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா?

கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா?

கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா? கோயிலுக்கு சென்று கடவுளை வணங்கினால் மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும்,மன குழப்பங்கள் தீரும் என்பது ஐதீகம்.சிலர் தங்கள் ஆசைகளை கடவுளிடம் கூறி கோயில் பிரகாரத்தை சுற்றுவார்கள். கோயில் பிரகாரத்தை ஒருமுறை அல்லது மூன்று முறை மட்டுமே சுற்றி வழிபட்டு வருகிறோம்.ஆனால் கோயில் பிரகாரத்தை எத்தனை முறை என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து பெருமபாலானோருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. கோயில் … Read more

இந்த விதை இருந்தால் இனி வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை ரெடி பண்ணலாம்!! இவை முடியை நிரந்தரமாக கருமையாக்கும்!!

இந்த விதை இருந்தால் இனி வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை ரெடி பண்ணலாம்!! இவை முடியை நிரந்தரமாக கருமையாக்கும்!!

இந்த விதை இருந்தால் இனி வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை ரெடி பண்ணலாம்!! இவை முடியை நிரந்தரமாக கருமையாக்கும்!! உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடி நிரந்தரமாக கருமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறையை ட்ரை பண்ணவும். தேவைப்படும் பொருட்கள்:- 1)ஆளி விதை 2)ஆலிவேரா ஜெல் 3)வைட்டமின் இ மாத்திரை செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.தண்ணீர் சூடானதும் 2 தேக்கரண்டி ஆளி விதை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் ஜெல் … Read more

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!!

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!!

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!! உடலில் அதிகளவு சூடு இருந்தால் பல வித பாதிப்புகள் ஏற்படும்.அம்மை,சூட்டு கொப்பளம்,வியர்க்குரு,பித்தம் ஆகியவை உடல் சூடு அதிகமாவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஆகும். தற்பொழுது கோடை வெயில் வாட்டி வதக்கி எடுத்து வருவதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.இதற்காக குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்த்து மோர் குடிக்கலாம்.மோர் உடலை குளிர்விப்பதோடு உடலுக்கு’பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தேவையான பொருட்கள்:- … Read more

பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!

பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!

பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!! தமிழ் மாதத்தின் கடைசி மதமான பங்குனியின் கடைசி நட்சத்திரத்தில் வரக் கூடிய பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்.இந்த நாளில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.காரியத் தடை நீங்கி நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வழி பிறக்கும். பங்குனி உத்திரம் என்றால் முருகன் வழிபாடு தான்.உங்களுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று சிறப்பு அபிஷேக பூஜையில் … Read more