இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!!

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!!

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!! சிலருக்கு இரவு நேரத்தில் தான் பல சிந்தனைகள் ஓடும்.அதிகம் நெகட்டிவ் சிந்தனைகள் மட்டுமே தோன்றும்.இதனால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு பகலில் மன சோர்வு,உடல் சோர்வுடன் காணப்படுவர். ஒரு சிலருக்கு பல கனவுகள் வந்து போகும்.இதனால் 8 மணி நேரம் தூங்கினாலும் அவை நிம்மதியான தூக்கமாக இருக்காது. பகல் முழுவதும் உழைத்து விட்டு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவதிப்படும் நபர்கள் … Read more

மேனியை மிருதுவாக்கும் தேங்காய் எண்ணெய்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

மேனியை மிருதுவாக்கும் தேங்காய் எண்ணெய்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

மேனியை மிருதுவாக்கும் தேங்காய் எண்ணெய்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது? சுத்தமான தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் சரும வறட்சி,தோல் பிரச்சனை சரியாகும்.இந்த தேங்காய் எண்ணையை வைத்து சோப் தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)சுத்தமான தேங்காய் எண்ணெய் 2)காஸ்டிக் சோடா 3)வாசனை திரவியம் 4)சோப் மோல்ட் தேங்காய் எண்ணெய் சோப் தயாரிப்பது எப்படி? ஒரு கண்ணாடி பாத்திரத்தில் 150 கிராம் காஸ்டிக் சோடா(சோடியம் ஹைட்ராக்சைடு) சேர்க்கவும்.பிறகு அதில் 400 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு … Read more

இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!!

இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!!

இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!! நமது குடும்பத்தை குலத்தை காக்கும் தெய்வம் தான் குலதெய்வம்.இஷ்ட தெய்வங்களுக்கு முன்னோடி நம் குலதெய்வம்.எந்த தெய்வத்தை வணங்க மறந்தாலும் நம் குலதெய்வத்தை மட்டும் வணங்க மறக்கக் கூடாது. உங்கள் குலத்தை காக்கும் காவல் தெய்வமான குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறாரா என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் தான் இவை. அடிக்கடி பல்லி சத்தம் இடுதல்,சம்மந்தமே இல்லாமல் வீட்டில் … Read more

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!!

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!!

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!! மார்பில் தேங்கிய சளியால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.அதுமட்டும் இன்றி தலைவலி,தலைபாரம்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த மார்பு சளியை கரைத்து தள்ள மிளகு,சீரகம் மற்றும் பூண்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள படி பயன்படுத்துஙகள். தேவையான பொருட்கள்: 1)மிளகு 2)சீரகம் 3)பூண்டு செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.2 முதல் 3 நிமிடங்களுக்கு சூடாக்கினால் போதுமானது. அதன் பிறகு … Read more

முருகனை எப்பொழுது ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா?

முருகனை எப்பொழுது ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா?

முருகனை எப்பொழுது ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா? தமிழ் கடவுள்,அழகன்,வேலை ஆயுதமாகவும்,மயிலை வாகனமாகவும் கொண்ட கடவுள் முருகப் பெருமானை வணங்கி வந்தால் செய்ய இயலாது என்று சொல்லக் கூடிய விஷயங்களும் எளிதில் நடந்து விடும். முருகனுக்கு உகந்த செவ்வாய் அன்று அவரை தரிசித்து வந்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். முருகனின் ஆறுபடை வீடு: 1)திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் 2)திருச்செந்தூர் முருகன் கோவில் 3)பழனி தண்டாயுதபாணி … Read more

நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 1)இரத்த சோகை குணமாக: வேப்பிலை இலையை அரைத்து காலை 2 உருண்டை மாலை 2 உருண்டை சாப்பிட்டு வர வேண்டும். 2)வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக: அகத்தி கீரை தேவையான அளவு எடுத்து ஜூஸாக அரைத்து குடித்து வர வேண்டும். 3)பேதி குணமாக: ஒரு வெற்றிலை மற்றும் 1/4 ஸ்பூன் ஓமத்தை அரைத்து தேனியில் குழைத்து சாப்பிட வேண்டும். 4)சர்க்கரை நோய் … Read more

பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!!

பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!!

பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!! தமிழர் திருநாளில் ஒன்று பங்குனி உத்திரம்.முருகப் பெருமானுக்கு உகந்த நாளான பங்குனி உத்திரத்தில் விரதம் இருப்பது,முருகனை வழிபாடு செய்வது என்று இருந்தால் வாழ்வில் துன்பங்கள் வராது. தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தின் கடைசி நட்சத்திரத்தில் வரக் கூடிய இந்த பங்குனி உத்திரத்தில் வீடு மற்றும் பூஜை அறையை துடைத்து விட்டு தலைக்கு குளித்து விட்டு முருகனை வழிபட வேண்டும். இந்த நாளில் முருகனை … Read more

ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!!

ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!!

ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!! தற்பொழுது சர்க்கரை அனைவருக்கும் வரும் சாதாரண நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணமாக்குவது என்பது எளிதற்ற ஒன்று என்றாலும் அதை கட்டுக்குள் வைக்க மருந்து மாத்திரை இல்லாத சில இயற்கை வழிகளை பின்பற்றி வரலாம். வெண்டைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இதை நீரில் ஊறவைத்து குடிப்பதன் மூலம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். வெண்டைக்காய் ஊறவைத்த நீரில் கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம்,வைட்டமின் … Read more

வீட்டில் உள்ள பல்லி எலி கரப்பான் பூச்சிகளை ஒழிக்க இந்த டிப் உங்களுக்கு உதவும்!!

வீட்டில் உள்ள பல்லி எலி கரப்பான் பூச்சிகளை ஒழிக்க இந்த டிப் உங்களுக்கு உதவும்!!

வீட்டில் உள்ள பல்லி எலி கரப்பான் பூச்சிகளை ஒழிக்க இந்த டிப் உங்களுக்கு உதவும்!! உங்கள் வீட்டில் பதுங்கி தொல்லை கொடுக்கும் எலி,கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகளை ஒழிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றவும். 1)பூச்சு உருண்டை 2)புதினா ஒரு பூச்சி உருண்டையை இடித்து பொடி செய்து கொள்ளவும்.அதன் பின்னர் 1/4 கைப்பிடி அளவு புதினா இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த புதினா சாறு மற்றும் பூச்சி உருண்டை பொடியை ஒரு கிளாஸ் நீரில் … Read more

தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!!

தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!!

தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!! உடலில் ஊட்டச்சத்து குறைபாடு,அதிக நேரம் மின்னணு சாதனங்களை பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பார்வை திறன் குறைகிறது. இதனால் தான் கிட்டப்பார்வை,தூரப்பார்வை பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பிரச்சனையை சரி செய்ய சில வீட்டு வைத்தியங்கள் உதவும். தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் 2)கசகசா ஒரு ஸ்பூன் 3)பாதாம் பருப்பு ஐந்து 4)வெள்ளை கற்கண்டு ஒரு துண்டு 5)பால் ஒரு டம்ளர் செய்முறை:- ஒரு … Read more