“பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்” இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!

"பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்" இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!

“பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்” இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!! சட்டசபையில் தனது எந்த உரைக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். சட்டசபை தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று சட்டசபையில் விவாதங்கள் முடிவுற்ற நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், சட்டசபையில் தான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சரின் உரையில் பதில் இல்லை … Read more

பொருளாதாரத்தில் அடுத்தடுத்து வளர்ச்சி… சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது… அண்ணாமலை பேச்சு!

பொருளாதாரத்தில் அடுத்தடுத்து வளர்ச்சி... சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது... அண்ணாமலை பேச்சு!

பொருளாதாரத்தில் அடுத்தடுத்து வளர்ச்சி… சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது… அண்ணாமலை பேச்சு! பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை கேட்டுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் பகுதியில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மக்களின் அன்பை பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும்போது ஐந்தாவது பொருளாதார நாடாக உள்ளோம். 2028 இல் … Read more

பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அறிந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரசு வேலை வாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு பார்வையற்றோருக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் சிறப்பு தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து மறியலில் ஈடுபட்டு உள்ளனர். … Read more

KVB வங்கியில் மேலாளர் பணி! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

KVB வங்கியில் மேலாளர் பணி! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

KVB வங்கியில் மேலாளர் பணி! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா (KVB) வங்கியில் காலியாக உள்ள “வங்கி மேலாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: கரூர் வைஸ்யா வங்கி(KVB) பணி: *வங்கி மேலாளர் காலிப்பணியிடங்கள்: … Read more

இந்த விதையை பயன்படுத்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் கட்டுக்குள் வரும்!

இந்த விதையை பயன்படுத்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் கட்டுக்குள் வரும்!

இந்த விதையை பயன்படுத்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் கட்டுக்குள் வரும்! சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். அதிகளவு நீர் அருந்தினால், நீரிழிவு நோய் பாதிப்பு, காலநிலை மாற்றம்(மழைக்காலம்) இதுபோன்ற பல காரணங்களால் அடக்க முடியாமல் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நபர்கள் நீண்ட தூர பயணம், இரவு நேரம் இதுபோன்ற சமயங்களில் பெரும் அவதிப்படும் நிலை ஏற்படும். இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள … Read more

இது தெரிந்தால் இனி சின்ன வெங்காயத்தை சாப்பிட மிஸ் பண்ண மாட்டீங்க!

இது தெரிந்தால் இனி சின்ன வெங்காயத்தை சாப்பிட மிஸ் பண்ண மாட்டீங்க!

இது தெரிந்தால் இனி சின்ன வெங்காயத்தை சாப்பிட மிஸ் பண்ண மாட்டீங்க! தென்னிந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தும் சின்ன வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்த ஒன்று. சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும். காலையில் டீ, காபிக்கு பதில் சின்ன வெங்காயத்தை நீரில் கொதிக்க விட்டு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் சின்ன வெங்காயம் குளிரிச்சி நிறைந்த பொருள். இதை … Read more

ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இயற்கை வயகராப் பொடி! இதை எவ்வாறு தயார் செய்வது?

ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இயற்கை வயகராப் பொடி! இதை எவ்வாறு தயார் செய்வது?

ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இயற்கை வயகராப் பொடி! இதை எவ்வாறு தயார் செய்வது? இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் பிரச்சனையாக ஆண்மை குறைபாடு இருக்கின்றது. விந்து நீர்த்து போதல், மலட்டு தன்மை போன்றவைகளால் கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் உணவு முறை பழக்கம். ஆண்மை குறைபாட்டை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள வீட்டு முறையில் இயற்கை வயகரா பொடி தயாரித்து பயன்படுத்துங்கள். இந்த வயகரா பொடி நரம்பு தளர்ச்சி, … Read more

60 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இதை சருமத்திற்கு பயன்படுத்துங்கள்!

60 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இதை சருமத்திற்கு பயன்படுத்துங்கள்!

60 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இதை சருமத்திற்கு பயன்படுத்துங்கள்! சருமத்தில் கரும்புள்ளிகள், தேமல், மங்கு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அதற்கு சோப் மூலம் தீர்வு காணலாம். சுற்றுச்சூழல் மாசுபாடு, சருமத்தில் கெமிக்கல் பொருட்கள் பயன்படுத்துதல் போன்றவற்றால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. இதை குணமாக்க வெப்பாலை சோப் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெப்பாலை இலை 2)காஸ்ட்டிக் சோடா 3)தேங்காய் எண்ணெய் சோப் தயாரிக்கும் முறை:- ஒரு கைப்படி அளவு வெப்பாலை இலை எடுத்து ஒரு … Read more

கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க பருப்பு சாறு குடிங்க!

கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க பருப்பு சாறு குடிங்க!

கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க பருப்பு சாறு குடிங்க! உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்ற பருப்பு வேக வைத்த பானம் அருந்துவது நல்லது. உடலில் வயிற்று, கை, தொடை பகுதியில் தான் கொழுப்புகள் படிகிறது. இதை ஆரோக்கியமான முறையில் கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கப்படி தொடர்ந்து 15 நாட்களுக்கு பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் 2)சுக்கு 3)மிளகு 4)துவரம் பருப்பு 5)எலுமிச்சை சாறு 6)உப்பு 7)கொத்தமல்லி 8)திப்பிலி 9)இஞ்சி … Read more

உள்மூலம் வெளிமூலம் சில தினங்களில் குணமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

உள்மூலம் வெளிமூலம் சில தினங்களில் குணமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

உள்மூலம் வெளிமூலம் சில தினங்களில் குணமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க! மூல நோய் 40 வயது கடந்தவர்களை தான் அதிகம் பாதிக்கும். ஆனால் இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் இளம் வயதினர் கூட இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். மூல நோயில் உள்மூலம், வெளிமூலம் என்று இரு வகைகள் இருக்கின்றது. இதில் உள்மூலம் மலக்குடலுக்குள் வரும் பாதிப்பாக உள்ளது. அதேபோல் வெளிமூலம் ஆசனவாய் பகுதியில் வரக் கூடியவையாக இருக்கின்றது. இந்த மூல நோய் பாதிப்பால் ஆசனவாய் … Read more