மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!! நம் உணவுகளில் பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று பொட்டுக்கடலை.இதை பொரிகடலை,உடைத்தகடலை என்றும் கூறுவார்கள்.இதை சட்னி செய்யத் தான் அதிகளவில் பயன்படுத்துவார்கள்.இவை மொறு மொறு இருப்பதினால் உண்பதற்கு நன்றாக இருக்கும்.இந்த பொட்டுக்கடலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்க கூடும். பொட்டுக்கடலையின் நன்மைகள்:- *இதில் அதிகளவு கலோரிகள்,கொழுப்பு,நார்ச்சத்துக்கள்,புரோட்டீன்,கொலஸ்ட்ரால், பொட்டாசியம் நிறைந்து இருக்கிறது.இவை உடலை மேம்படுத்த உதவுகிறது. *உடலில் உள்ள தசை மற்றும் … Read more

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!!

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!!

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது.புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது,வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம்.காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான்.நம் குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய … Read more

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் தான்.பணக் … Read more

முக அழகை கெடுக்கும் கரும்புள்ளி மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு ஆச்சர்யப் படுவீங்க!!

முக அழகை கெடுக்கும் கரும்புள்ளி மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு ஆச்சர்யப் படுவீங்க!!

முக அழகை கெடுக்கும் கரும்புள்ளி மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு ஆச்சர்யப் படுவீங்க!! ஆண்களோ பெண்களோ தங்களது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார்கள்.ஆனால் அனைவருக்கும் முக அழகு கிடைக்குமா? என்றால் சந்தேகம் தான்.காரணம் முகத்தில் கரும்புள்ளி,பருக்கள்,வடுக்கள்,தழும்புகள் உள்ளிட்டவைகள் இருந்தால் முகம் பார்க்க அழகாக இருக்காது.குறிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தென்பட ஆரமித்து விட்டால் அவ்வளவு தான் முகம் தான் அழகை இழந்து பொலிவற்று காணப்பட்டு விடும்.இதை சரி’செய்ய இயற்கை வழிகளை பாலோ … Read more

உடல் எடை மளமளவென குறைய “தேங்காய் எண்ணெய்” ஒன்று போதும்!!

உடல் எடை மளமளவென குறைய "தேங்காய் எண்ணெய்" ஒன்று போதும்!!

உடல் எடை மளமளவென குறைய “தேங்காய் எண்ணெய்” ஒன்று போதும்!! ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கத்தால் உடல் எடை விரைவில் கூடி விடுகிறது.இதனால் எந்த ஒரு வேலைகளையும் செய்ய முடியாமல் சோம்பேறிகளாகி விடுவதால் எளிதில் நோய் பாதிப்பு நம்மை தொற்றி விடுகிறது.உடலில் தேங்கி கிடைக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்புகளை விரைவில் கரைத்து வெளியேற்ற தேங்காய் எண்ணெய் ஒன்று போதும். தேங்காய் எண்ணெயில் குறைந்த அளவு கொழுப்பு அமிலங்கள் இருப்பதினால் இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து … Read more

இவ்வாறு செய்தால் இஞ்சி பூண்டு விழுது 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!

இவ்வாறு செய்தால் இஞ்சி பூண்டு விழுது 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!

இவ்வாறு செய்தால் இஞ்சி பூண்டு விழுது 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!! இந்திய உணவுகளில் இஞ்சி பூண்டு பயன்பாடு அதிகம் இருக்கிறது.இதன் வாசனை உணவில் சுவையை கூட்டுகிறது.அசைவ உணவு சுவையாக இருக்க இஞ்சி பூண்டு விழுது முக்கிய காரணமாகும்.இந்த இஞ்சி பூண்டு விழுது தயார் செய்ய அதன் தோலை நீக்கி சுத்தம் செய்து அரைத்து பயன்படுத்த வேண்டும்.இதற்கு சலித்து கொண்டு பலர் ககடைகளில் கிடைக்க கூடிய இஞ்சி பூண்டு விழுதை வாங்கி … Read more

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!!

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!!

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருபவர்களா இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!! *சொந்த வீடு அமையாதவர்கள், நிலங்கள் கிடைக்காதவர்கள் ஒன்பது செவ்வாய் கிழமை உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வரலாம். *வீடு,வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்பு பாத்திரம் தானமாக கொடுக்கலாம். *ராம நாமத்தை செங்கலில் எழுதி ஆலயம் அமைக்கும் பணிகளுக்கு கொடுக்கலாம். *இருக்கும் வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை … Read more

கேரள மக்களின் பேவரைட் “அவியல்” – சுவையாக செய்வது எப்படி?

கேரள மக்களின் பேவரைட் "அவியல்" - சுவையாக செய்வது எப்படி?

கேரள மக்களின் பேவரைட் “அவியல்” – சுவையாக செய்வது எப்படி? நம் இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களில் உணவு வகை,சமையல் முறை வெவேறாக இருக்கிறது.அதில் கேரள மக்கள் தங்களது சமையலில் தேங்காய்’எண்ணெய் உபயோகித்து சமைக்கின்றனர்.இதனால் அவர்களின் உணவின் சுவை,வாசனை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது.புட்டு,இடியப்பம்,கடலை கறி உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது அவியல்.பல வித காய்கறிகளை போட்டு சமைக்கப்படும் இந்த அவியலை உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *கேரட் – 1/4 கப் … Read more

பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!! நாம் அதிகம் சுவைத்து உண்ணும் கனி வகைகளில் ஒன்று நெல்லி.இதில் பெரு நெல்லி,சிறு நெல்லி என்று இரண்டு வகைகள் இருக்கிறது.இந்த இரண்டு வகைகளுமே புளிப்பு,இனிப்பு மற்றும் துவர்ப்பு தன்மையை கொண்டிருக்கிறது.இந்த இரண்டு வகைகளில் பெரு நெல்லியில் தான் கால்சியம்,வைட்டமின் சி,புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்து இருக்கிறது.இந்த நெல்லி கனியில் ஜூஸ் செய்தோ,தேனில் ஊற வைத்தோ உண்டு வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி … Read more

தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!!

தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!!

தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!! தினமும் டீ அல்லது காபி குடித்தால் தான் நேரம் நகரும் என்று நினைப்பவர்களா நீஙகள்.அப்போ உடலுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்கும் மூலிகை தேநீர் தயார் செய்து பருகி வாருங்கள் உடலில் பல மாயாஜாலங்கள் நிகழும்.சிரமம் இன்றி,அதிக செலவின்றி உடலை பாதுகாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. 1.பன்னீர் ரோஜா இதழ் டீ:- தேவையான பொருட்கள்:- *பன்னீர் ரோஜா இதழ்கள் – 15 *தண்ணீர் – … Read more