உதடு கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்.. ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்!!

உதடு கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்.. ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்!!

உதடு கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்.. ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்!! நம்மில் பலரின் உதடுகள் கருமையாக,பொலிவிழந்து காணப்படும்.இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி உதட்டின் மேல் அப்ளை செய்கிறோம்.இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து கருமையான உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்றி பொலிவானதாக மாற்ற … Read more

இயற்கை முறையில் வெள்ளை முடியை கருமையாக மாற்ற வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கள்!

இயற்கை முறையில் வெள்ளை முடியை கருமையாக மாற்ற வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கள்!

இயற்கை முறையில் வெள்ளை முடியை கருமையாக மாற்ற வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கள்! இன்றைய காலத்தில் சிறுவர்கள்,இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு உருவாகி விட்டது.இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது,தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது,ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது. தலையில் நரை முடி எட்டி பார்க்க தொடங்கிவிட்டால் உடனே இரசாயனம் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதை அனைவரும் வழக்கமாக்கி வருகின்றனர்.ஆனால் இந்த இரசாயனம் கலந்த ஹேர் டையால் முடி கொட்டுதல்,உடல் … Read more

சிறந்த நடிகருக்கான தேசிய விருது!!! புஷ்பா திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றார்!!!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது!!! புஷ்பா திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றார்!!!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது!!! புஷ்பா திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றார்!!! புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் அல்லு அர்ஜுன் அவர்கள் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை குடியரசுத்தலைவர் திருமதி முர்மு அவர்களின் கையால் பெற்றார். இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களுக்கு 2021ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற புஷ்பா தி … Read more

எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!!

எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!!

எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!! முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக அரசியலில் பல அதிரடி திருப்பங்களை காட்டி வருகிறார்.பாஜக உடனான கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சால் மேலிட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.கடந்த சட்டமன்ற தேர்தல் … Read more

செய்வினை வைத்து இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது!!! ஜெய்ஷா மீது குற்றம் சாற்றிய நபர்!!!

செய்வினை வைத்து இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது!!! ஜெய்ஷா மீது குற்றம் சாற்றிய நபர்!!!

செய்வினை வைத்து இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது!!! ஜெய்ஷா மீது குற்றம் சாற்றிய நபர்!!! சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இதற்கு ஜெய்ஷ் அவர்கள் இந்தியா அணியை வெற்றி பெற வைக்க சூனியம் வைத்தார். அதனால் தான் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்று ஹரீம் ஷா என்ற நபர் கூறியுள்ளார். நடப்பாண்டு உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. … Read more

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!! ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை விடுவிக்கக் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியை தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் … Read more

நம்பிக்கையோடு களம் அமையுங்கள்.. நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் – தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்!!

நம்பிக்கையோடு களம் அமையுங்கள்.. நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் - தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்!!

நம்பிக்கையோடு களம் அமையுங்கள்.. நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் – தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்!! தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.இந்த கூட்டணி முறிவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று அதிமுகவின் முக்கிய … Read more

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை!!! மேல் முறையீடு செய்வதற்கு கடைசி நாள் எது!!?

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை!!! மேல் முறையீடு செய்வதற்கு கடைசி நாள் எது!!?

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை!!! மேல் முறையீடு செய்வதற்கு கடைசி நாள் எது!!? பெண்களுக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்வதற்கான கடைசி தேதி குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் திமுக கட்சி தலைமையில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திமுக கட்சி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தலைமையிலான தமிழக அரசு … Read more

பற்கள் பளிச்சென்று ஆக வேண்டுமா!!? அப்போது தினமும் இரவு இந்த பழத்தை சாப்பிடுங்க!!!

பற்கள் பளிச்சென்று ஆக வேண்டுமா!!? அப்போது தினமும் இரவு இந்த பழத்தை சாப்பிடுங்க!!!

பற்கள் பளிச்சென்று ஆக வேண்டுமா!!? அப்போது தினமும் இரவு இந்த பழத்தை சாப்பிடுங்க!!! நம்முடைய பற்கள் பளிச்சென்று மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொண்டு பற்களை கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து பற்களை பளிச்சென்று மாற்றி ஆரோக்கியமாக இருக்கலாம். நம்முடைய பற்கள் பளிச்சென்று மாறுவதற்கு வேண்டும் என்றால் நாம் இரவில் சாப்பிடக் கூடிய பழம் ஆப்பிள் ஆகும். ஆம் ஆப்பிள் பழத்தில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆப்பிளை … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!! கோவிலுக்கு செல்வது கடவுளின் அருளை பெறுவதற்கும்,மன நிம்மதி பெறுவதற்கும் தான்.கோவில் என்பது புனித தளம்.அங்கு செல்வதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.அதேபோல் கோவிலுக்குள் சென்ற பின்னர் சில வழிமுறைகளை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். *கோவிலுக்கு செல்லும் பொழுது உடல் சுத்தம் மிகவும் அவசியம்.எனவே கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது. *கோயிலுக்கு நாம் செல்வது கடவுளை வழிபட்டு தரிசனம் பெறுவதற்கு தான்.ஆனால் அங்கு சென்று நாம் தூங்க கூடாது. … Read more