தொடர்ந்து பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!? அப்போ உங்களுக்கு இந்த 4 பாதிப்புகள் ஏற்படும்!!!

தொடர்ந்து பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!? அப்போ உங்களுக்கு இந்த 4 பாதிப்புகள் ஏற்படும்!!!

தொடர்ந்து பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!? அப்போ உங்களுக்கு இந்த 4 பாதிப்புகள் ஏற்படும்!!! நாம் தெரிந்து பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் நான்கு முக்கியமான பாதிப்புகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பிஸ்கட் என்பது பல சுவைகளில் கிடைக்கின்றது. மற்றும் கிரீம் பிஸ்கட் மக்கள் அதிகம் பேரால் சாப்பிடுகிறார்கள். சாதாரண பிஸ்கட்டில் இருக்கும் பாதிப்பை விட கிரீம் பிஸ்கட்டில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. நாம் அனைவரும் டீ குடிக்கும் பொழுது பிஸ்கட் இல்லாமல் டி குடிக்கலாம் மாட்டோம். … Read more

தக்காளி பிரியாணி செய்ய நினைப்பவர்கள் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! சிக்கன் பிரியாணியே தோற்று போய்விடும் இதன் சுவையில்!!

தக்காளி பிரியாணி செய்ய நினைப்பவர்கள் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! சிக்கன் பிரியாணியே தோற்று போய்விடும் இதன் சுவையில்!!

தக்காளி பிரியாணி செய்ய நினைப்பவர்கள் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! சிக்கன் பிரியாணியே தோற்று போய்விடும் இதன் சுவையில்!! நம் தென்னிந்தியர்களின் விருப்ப உணவுப்பட்டியலில் முதல் இடம் பிடிப்பது பிரியாணி தான்.இந்த பிரியாணியின் சிக்கன்,மட்டன்,பிஸ்,முட்டை பிரியாணி என்று பல வகை இருக்கிறது.அதில் ஒன்று தான் தக்காளி பிரியாணி.இவற்றை அதிக சுவையாகவும்,மணமாகவும் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பாலோ செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- *சீரக சம்பா – 1 கப் *தக்காளி – 3 *பெரிய வெங்காயம் – … Read more

நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!!

நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!!

நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!! தமிழகத்தில் அதிகமாக வளரக்கூடிய பூச்செடி வகைகளில் ஒன்று நித்திய கல்யாணி.இவை வெறும் அழகுச்செடி என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இது ஒரு அற்புத மூலிகை செடி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த நித்திய கல்யாணி பூவை சுடுகாட்டுப் பூ,கல்லறைப் பூ என்று கிராமப்பகுதிகளில் அழைப்பார்கள்.இந்த பூவில் மாட்டும் அல்ல தண்டு,இலை,வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இவை … Read more

கிட்னியை பாதுகாப்பதில் இந்த உணவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

கிட்னியை பாதுகாப்பதில் இந்த உணவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

கிட்னியை பாதுகாப்பதில் இந்த உணவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! சில பழக்கங்கள் நமது சிறு நீரகத்தினை பாதித்து விடுகின்றன. சிறு நீரகம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ரத்தத்தினை வடி கட்டி சுத்தம் செய்கின்றது. ஹார்மோன்களை கொடுக்கின்றது. இந்த ஹார்மோன்கள் சத்துக்களை அளிக்கின்றது. தாது உப்புக்களை உணவிலிருந்து எடுத்துக்கொள்கின்றது. ஒரு திரவ உற்பத்தி மூலம் நச்சுக்களை உடலிலிருந்து நீக்குகின்றது. சிறு நீரக செயல்பாட்டு குறைவோ (அ) பாதிப்போ உடனடி வெளிப்படையாகத் … Read more

அய்யயோ பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா? மக்களே உஷார்

அய்யயோ பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா? மக்களே உஷார்

அய்யயோ பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா? மக்களே உஷார் அதிக சத்துக்கள் அடங்கிய விலை மலிவான பழங்களில் ஒன்று பப்பாளி.இந்த பப்பாளி பழத்தில் நார்சத்து,வைட்டமின் சி,பி,ஏ,கால்சியம்,கரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது.இந்த பழம் மலச்சிக்கல்,செரிமான பிரச்சனை உள்ளிட்டவற்றை சரி செய்யும் தன்மை கொண்டது.அதேபோல் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.அதேபோல் சரும பிரச்சனைகளுக்கும் பப்பாளி உரிய தீர்வாக இருக்கும்.இப்படி பல நன்மைகளை கொண்ட பப்பாளி பழத்தில் … Read more

இந்த வடை செய்ய சில நிமிடங்கள் போதும்!! இன்றே முயற்சித்து பாருங்கள்!!

இந்த வடை செய்ய சில நிமிடங்கள் போதும்!! இன்றே முயற்சித்து பாருங்கள்!!

இந்த வடை செய்ய சில நிமிடங்கள் போதும்!! இன்றே முயற்சித்து பாருங்கள்!! நம் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று வடை.இதில் உளுந்து கொண்டு செய்யப்படும் மெதுவடை,உளுந்து வடை,அதேபோல் வாழைப்பூ வடை,கிழங்கு வடை,மசால் வடை என்று பல வகைகள் இருக்கிறது.இந்த வடைகளை செய்ய அதிக நேரம் எடுத்து கொள்வதால் பலரும் இதை செய்து சாப்பிட சலித்து கொள்கிறார்கள்.அனால் நான் சொல்லும் முறையில் வடை செய்ய வெறும் 20 நிமிடங்கள் தான் ஆகும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைப்படி செய்து பாருங்கள் வடை … Read more

வெஜிடபிள் சூப் இப்படி செய்தால் ஹோட்டல் சுவையில் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

வெஜிடபிள் சூப் இப்படி செய்தால் ஹோட்டல் சுவையில் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

வெஜிடபிள் சூப் இப்படி செய்தால் ஹோட்டல் சுவையில் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! அனைவருக்கும் சூப் ரெசிபி பிடித்த ஒன்றாக இருக்கிறது.இது மிகவும் சுவையாக இருப்பதோடு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. தேவையான பொருட்கள்:- *எண்ணெய் – 1 தேக்கரண்டி *கேரட் – 2 *பீன்ஸ் – 10 *கார்ன் – 1 கப் *முட்டைகோஸ் – 1/4 கப் *பெரிய வெங்காயம் – 1/4 கப் *சோள மாவு – 1 தேக்கரண்டி *பூண்டு – 2 பற்கள் *மிளகுதூள் – … Read more

எச்சில் ஊற வைக்கும் “முட்டை சில்லி” – சுவையாக செய்வது எப்படி?

எச்சில் ஊற வைக்கும் "முட்டை சில்லி" - சுவையாக செய்வது எப்படி?

எச்சில் ஊற வைக்கும் “முட்டை சில்லி” – சுவையாக செய்வது எப்படி? நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் முட்டைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இதில் அதிகளவு புரதம்,ஒமேகா 3,வைட்டமின் டி நிறைந்து இருக்கிறது.அதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செலுனியம் என்ற பொருள் முட்டையில் அதிகளவில் உள்ளது. விலை மலிவு மற்றும் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுப் பொருளான முட்டையில் குழம்பு,கிரேவி,பொரியல் என்று பல உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் முட்டை சில்லி.இவற்றை சுலபமாக … Read more

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது - பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! அக்டோபர் மாதம், ஐப்பசியில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. அக்டோபர் 18ம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அன்றுதான் ஐப்பசி மாதம் தொடங்குகிறது. அன்று மேலும், துலாம் ராசியில் சூரியன், புதன், கேதுவின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிகாரர்கள் யார் என்று பார்ப்போம் – ரிஷபம்: ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியனின் பெயர்ச்சி … Read more

கரம் மசால் தூள் இப்படி செய்து குழம்புக்கு பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்!!

கரம் மசால் தூள் இப்படி செய்து குழம்புக்கு பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்!!

கரம் மசால் தூள் இப்படி செய்து குழம்புக்கு பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்!! நம் இந்தியர்களின் உணவில் மசாலா பொருட்கள் அதிகம் இடம் பெற்றுகிறது.காரணம் அதன் வாசனை மற்றும் மருத்துவ குணங்கள்.அதுபோல் கறிக்குழம்பு,உருளைக்கிழங்கு,முட்டை,குருமா உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் ருசியை கூட்டுவதில் கரம் மசால் தூளுக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த கரம் மசால் துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லி … Read more