மீன் குழம்பு மசால் இப்படி தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்!! அட அட என்ன ஒரு டேஸ்ட்னு சொல்ற அளவிற்கு இருக்கும்!!

மீன் குழம்பு மசால் இப்படி தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்!! அட அட என்ன ஒரு டேஸ்ட்னு சொல்ற அளவிற்கு இருக்கும்!!

மீன் குழம்பு மசால் இப்படி தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்!! அட அட என்ன ஒரு டேஸ்ட்னு சொல்ற அளவிற்கு இருக்கும்!! நம் அனைவருக்கும் பிடித்த அசைவத்தில் ஒன்று மீன்.இவை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.இந்த மீனில் ப்ரை,பிரியாணி,குழம்பு என்று பல வகைகளில் உணவு சமைக்கப்பட்டு வருகிறது.இதில் நம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக மீன் குழம்பு செய்ய பயன்படும் மீன் குழம்பு மசால் செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லி விதை – 1 … Read more

அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!!

அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!!

அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!! அசிடிட்டி பிரச்சனையை சரி செய்வதற்கு கொத்தமல்லி விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் கொத்தமல்லி தண்ணீரின் மற்ற பயன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். அசிடிட்டி என்பது நெஞ்செரிச்சல் அதாவது நெஞ்சு எரியும் தன்மையை ஏற்படுத்தும் ஒரு உணர்வு ஆகும். இந்த அசிடிட்டி பிரச்சனை அதிகமாக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் ஏற்படும். அசிடிட்டி பிரச்சனையை சரி செய்ய நாம் … Read more

பாண்டிச்சேரியில் இறைவன் படம் பார்க்க வந்த 5 ரசிகர்கள்!!! திருப்பி அனுப்பிய தியேட்டர் நிர்வாகம்!!!

பாண்டிச்சேரியில் இறைவன் படம் பார்க்க வந்த 5 ரசிகர்கள்!!! திருப்பி அனுப்பிய தியேட்டர் நிர்வாகம்!!!

பாண்டிச்சேரியில் இறைவன் படம் பார்க்க வந்த 5 ரசிகர்கள்!!! திருப்பி அனுப்பிய தியேட்டர் நிர்வாகம்!!! பாண்டிசேரியில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் திரைப்படத்தை பார்க்க வெறும் 5 ரசிகர்கள் மட்டுமே வந்ததால் தியேட்டர் நிர்வாகம் 5 ரசிகர்களையும் திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பான ரசிகர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இயக்குநர் அஹமத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியானது. சேக்கை … Read more

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!?

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!?

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!? ஆந்திர மாநிலத்தில் பிரபல நடிகரான பவன் கல்யாண் அவர்கள் எடுத்துள்ள திடீர் முடிவு பாஜக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் பவன் கல்யாண் அவர்களின் இந்த முடிவு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் அவர்கள் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் பவன் கல்யாண் அவர்கள் கடந்த தேர்தலில் பாஜக கட்சியின் கூட்டணியில் இணைந்து … Read more

டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம்!!! ஜாமீனை தள்ளுபடி செய்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்!!!

டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம்!!! ஜாமீனை தள்ளுபடி செய்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்!!!

டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம்!!! ஜாமீனை தள்ளுபடி செய்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்!!! டிடிஎப் வாசன் அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டிடிஎப் வாசன் அவர்களின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நோக்கி செல்லும் பொழுது காஞ்சிபுரம் மாவட்டம் அருகே பைக் வீலிங் சாகசத்தில் டிடிஎப் வாசன் அவர்கள் ஈடுபட்டார். அப்பொழுது விபத்து ஏற்பட்டு அவருக்கு … Read more

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!! திருப்பூர் மாவட்டம் அருகே கம்பவுன்டராக இருந்து கொண்டு டாக்டராக மாறிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த கம்பவுன்டர் எப்படி டாக்டராக மாறினார் என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினரும் பொதுமக்களும் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் அருகே உள்ள பொட்டிகாம்பாளையத்தில் ஒருவர் மருத்துவராக 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து தந்துள்ளார். ஆனால் இவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட … Read more

தன்னை தானே விளம்பரப்படுத்துபவர் தான் அண்ணாமலை!!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் பேட்டி!!!

தன்னை தானே விளம்பரப்படுத்துபவர் தான் அண்ணாமலை!!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் பேட்டி!!!

தன்னை தானே விளம்பரப்படுத்துபவர் தான் அண்ணாமலை!!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் பேட்டி!!! அரசியலில் துளியும் கூட அனுபவம் இல்லாத கத்துக்குட்டி தான் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை என்றும் அவர் தன்னைத் தானே விளம்பரம் செய்துகொள்பவர் என்றும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் கூறியுள்ளார். பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு என் மண் என் மக்கள் என்ற பெயரில் … Read more

தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? நம்முடைய தொப்புள் தாய் மூலம் கிடைக்கும் ஒரு அற்புதமான பரிசு. உணவு பொருட்கள் கருத்தரித்த தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. நம்முடைய தொப்புள் எப்போதும் உஷ்ணமாக இருக்குமாம். தொப்புள்தான் நம்முடைய நம்புகளின் மையப்புள்ளியாக உள்ளது. நம் வயிற்றை சுற்றி 72 ஆயிரத்திற்கு மேல் நரம்புகள் கொண்ட “PECHOTI” என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்திருக்கிறது. சரி தினமும் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் … Read more

நாக்கில் எச்சில் ஊறும் அன்னாச்சிப்பழ அல்வா – சுவையாக செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறும் அன்னாச்சிப்பழ அல்வா - சுவையாக செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறும் அன்னாச்சிப்பழ அல்வா – சுவையாக செய்வது எப்படி? அன்னாச்சிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறையும். மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றும். இதய நோய் வராமல் பாதுகாக்கும். அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவி செய்யும். சரி அன்னா பழத்தை வைத்து எப்படி அன்னாச்சி அல்வா செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் சர்க்கரை – 1 கிலோ மைதா … Read more

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!!

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!!

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!! நவீன காலத்தில் வாழக்கையை நடத்துவது என்பது எளிதான காரியம் இல்லை.பணம்,செல்வம் இருந்நதால் தான் ஒரு மனிதன் சமூகத்தில் மரியாதையுடன் நடத்தப்படுகிறான்.அந்தளவிற்கு பணம் மிகவும் முக்கியமானதாகிவிட்டது. இன்றிய காலத்தில் வேலை கிடைப்பது என்பது எளிதற்ற காரியமாகி விட்டது.அதனால் இருக்கும் வேலையை தக்க வைத்து கொள்ளவும்,வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக நம்முடைய கடின உழைப்பையம் போடுகிறோம்.ஆனால் நமது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கின்ற என்றால் நிச்சயம் … Read more