சென்னை முதல் நெல்லை வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத்!!! இதன் டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா!!?

சென்னை முதல் நெல்லை வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத்!!! இதன் டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா!!?

சென்னை முதல் நெல்லை வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத்!!! இதன் டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா!!? சென்னை முதல் நெல்லை மாவட்டம் வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத் இரயிலின் டிக்கெட் விலை குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தற்பொழுது முக்கியமான நகரங்களுக்கு இந்தியாவில் உள்ள வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. வந்தே பாரத் இரயில் தொடங்கிய முதல் சில நாட்களில் மக்களிடையே வந்தே பார்த் இரயிலுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல வந்தே … Read more

இன்று முதல் ஐபோன் 15 விற்பனை துவக்கம்!!! போட்டி போட்டிக் கொண்டு ஐபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள்!!!

இன்று முதல் ஐபோன் 15 விற்பனை துவக்கம்!!! போட்டி போட்டிக் கொண்டு ஐபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள்!!!

இன்று முதல் ஐபோன் 15 விற்பனை துவக்கம்!!! போட்டி போட்டிக் கொண்டு ஐபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள்!!! இன்று(செப்டம்பர்22) முதல் ஐபோன் 15 அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அதை வாங்குவதற்கு அதிகாலை முதலே வாடிக்கையாளர்கள் கடையின் வாசலில் குவிந்து ஐபோன் 15-ஐ போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். உலகின் உள்ள ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக இயங்கும் அமெரிக்கா நாட்டை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோன் மாடலான ஐபோன்15 போனை உலகம் முழுவதும் … Read more

விபத்தில் சிக்கிய காதலனுக்காக காதலி செய்த செயல்!!! காதலியின் செயலால் ஆண்டிப்பட்டியே ஆடிவிட்டது!!!

விபத்தில் சிக்கிய காதலனுக்காக காதலி செய்த செயல்!!! காதலியின் செயலால் ஆண்டிப்பட்டியே ஆடிவிட்டது!!!

விபத்தில் சிக்கிய காதலனுக்காக காதலி செய்த செயல்!!! காதலியின் செயலால் ஆண்டிப்பட்டியே ஆடிவிட்டது!!! விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் காதல் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த காதலி(பள்ளி மாணவி) தன் காதலனுக்காக பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் ஆண்டிப்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் 16 வயது நிரம்பிய மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து … Read more

செம்ம.. Whatsapp Business அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! வந்தாச்சு புதிய அப்டேட்!

செம்ம.. Whatsapp Business அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! வந்தாச்சு புதிய அப்டேட்!

செம்ம.. Whatsapp Business அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! வந்தாச்சு புதிய அப்டேட்! மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாடில் இயங்கி வரும் Whatsapp செயலியில் Business அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு அடுக்கடுக்கான அப்டேட் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்.மெட்டா நிறுவனத்தின் சார்பில் இரண்டாவது வருடாந்திர உரையாடல் மாநாடு நேற்று முன்தினம் மும்பையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் Whatsapp செயலியை பயன்படுத்தும் தனி நபர் மற்றும் வணிகங்களுக்கான புதிய அசத்தலான அம்சங்களை மெட்டா நிறுவனத்தின் … Read more

தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு!!! தற்காலிக பணியிடங்களுக்கான பணிக் காலத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!!!

தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு!!! தற்காலிக பணியிடங்களுக்கான பணிக் காலத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!!!

தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு!!! தற்காலிக பணியிடங்களுக்கான பணிக் காலத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!!! தற்காலிக பணியிடங்களுக்கான தொடரை(பணிக்காலத்தை) அரசு நீட்டிக்க வேண்டும் என்ற தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தற்காலிக பணியிடங்களுக்கான தொடர்பு நீடிப்பு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 1990 முதல் 2019ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த அரசு பள்ளிகளுக்கு தரம் உயர்த்தப்பட்டது. மேலும் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளுக்கு 300 தலைமை ஆசிரியர்கள் 2460 முதுநிலை ஆசிரியர்கள் … Read more

இனி இதற்கு ஆதார் எண் அவசியம் இல்லை.. வெளியான புதிய தகவல்!!

இனி இதற்கு ஆதார் எண் அவசியம் இல்லை.. வெளியான புதிய தகவல்!!

இனி இதற்கு ஆதார் எண் அவசியம் இல்லை.. வெளியான புதிய தகவல்!! நாட்டில் ரேஷன் கார்டு,மின்கட்டணம் செலுத்தும் அட்டை,வங்கி கணக்கு எண் என்று அனைத்திலும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு விட்டன.அதேபோல் நமக்கு முக்கிய அடையாளமாக திகழும் வாக்காளர் அட்டையில் வாக்காளர்கள் தங்களது ஆதார் இணைக்க வேண்டுமென்று கடந்த 2021 அன்று நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்ட திருத்த மசோதா இயற்றப்பட்டது.அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மூலம் தற்பொழுது நாட்டில் உள்ள பல மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன் … Read more

கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!!! ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா!!!

கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!!! ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா!!!

கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!!! ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா!!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் தொடர் இன்று(செப்டம்பர்22) தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கே.எல் ராகுல் தலைமையில் களமிறங்கவுள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக அவதிப்பட்ட வீரர்கள் தற்பொழுது அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணியை பொறுத்த வரை அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். பேட் … Read more

இந்திய கடலோர காவல்படையில் பணி வேண்டுமா? 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. திருப்தியான சம்பளம் கிடைக்கும்!!

இந்திய கடலோர காவல்படையில் பணி வேண்டுமா? 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. திருப்தியான சம்பளம் கிடைக்கும்!!

இந்திய கடலோர காவல்படையில் பணி வேண்டுமா? 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. திருப்தியான சம்பளம் கிடைக்கும்!! இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள Navik General Duty,Navik (Domestic Branch),Yantrik (Mechanical),Yantrik (Electrical),Yantrik (Electronics) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard) பதவி: 1.Navik General Duty 2.Navik (Domestic Branch) 3.Yantrik (Mechanical) 4.Yantrik (Electrical) 5. … Read more

உடல் சூட்டினால் அவதியா? கவலை வேண்டாம்… உடல் சூட்டை போக்கும் சிறந்த வழிகள்..

உடல் சூட்டினால் அவதியா? கவலை வேண்டாம்... உடல் சூட்டை போக்கும் சிறந்த வழிகள்..

உடல் சூட்டினால் அவதியா? கவலை வேண்டாம்… உடல் சூட்டை போக்கும் சிறந்த வழிகள்.. ஒருவருக்கு உடல் சூடு ஏற்பட முக்கிய காரணமாக அமைவது நம்முடைய வாழ்க்கை முறை மாற்றம்தான். காலம் காலமாக நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நாகரீகம் என்று சொல்லி அதை நாம் பின்பற்றாமல் மறந்து போய்விட்டோம். இதனால், விதமான பிரச்சனைகள் நம்மை தாக்குகிறது. உடலில் உண்டாகும் அதிகப்படியான உஷ்ணம் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். உடல் சூட்டினால் நம் உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படும். … Read more

தாய்ப்பாலை சுரக்க வைக்கும் சுறா புட்டு – சுவையாக செய்வது எப்படி?

தாய்ப்பாலை சுரக்க வைக்கும் சுறா புட்டு - சுவையாக செய்வது எப்படி?

தாய்ப்பாலை சுரக்க வைக்கும் சுறா புட்டு – சுவையாக செய்வது எப்படி? கடல் மீன் வகைகளில் சுறா மீனும் ஒன்று. இந்த சுறா மீனில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு சிறந்த உணவாக அமைகிறது. குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு நன்றாக பால் சுரக்கும். சரி வாங்க எப்படி சுறா புட்டு செய்யலாம் என்று பார்ப்போம் – … Read more