பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!

Important message for devotees!! Opening of the Sabarimala Ayyappan temple this evening!!

பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!  சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில் சபரிமலை ஐயப்பன். இந்த கோவிலுக்கு கேரளாவில் மட்டுமின்றி அருகில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து செல்வர். அந்த மாதங்களில் திறந்திருக்கும் கோவிலானது நடை சாத்தப்பட்டு மீண்டும் முக்கிய பூஜை அன்று மட்டும் திறக்கப்படும். இந்த … Read more

தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!!

தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!!

தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!! 1972ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. எம்ஜிஆர் அவர்கள் கட்சியை வழிநடத்தி சென்றார். அதன் பிறகு சில தலைவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை எடுத்தாலும் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் தான் கட்சியின் அடையாளமாக நீண்ட காலமாக திகழ்ந்தார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வந்தாலும் தற்போது எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராக … Read more

இந்திரா காந்தி செய்த இந்த செயல் தான் நாட்டின் கருப்பு தினங்கள்!! பாஜக அண்ணாமலை விளாசல்!!

This action done by Indira Gandhi is the black days of the country!! BJP Annamalai Villasal!!

இந்திரா காந்தி செய்த இந்த செயல் தான் நாட்டின் கருப்பு தினங்கள்!! பாஜக அண்ணாமலை விளாசல்!!  டெல்லி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதை விமர்சித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிரானதாக 102 வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதிக வாக்குகள் பெற்றதால் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு நடுவில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. … Read more

சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!! 

Suryakumar Yadav followed Rohit and Kohli in the international record list!!

சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!!   தற்போது நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் புதியதொரு சாதனை பட்டியலில் சூரியகுமார் யாதவ் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்தி கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியாவும் … Read more

பல நன்மைகளை தரும் பிரண்டை… இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்!!

பல நன்மைகளை தரும் பிரண்டை... இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்!!

  பல நன்மைகளை தரும் பிரண்டை… இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்…   நமது உடலுக்கு எண்ண முடியாத அளவிற்கு நன்மைகளை தரும் பிரண்டையை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.   பிரண்டையை அதிகம் பயன்படுத்துவதற்கு காரணம் இதில் உள்ள நிறைய நன்மைகள் தான் காரணம். இந்த பிரண்டையை ஆயுள் நீட்டிக்கும் மூலிகை என்று கூட சொல்லலாம். இந்த பிரண்டை நாம் துவையலாக பயன்படுத்தலாம். பிரண்டையை சூப் செய்தும் பயன்படுதலாம்.   … Read more

கல்லீரலை பாதுகாக்கும் திரிபலா பொடி… உடல் எடையை கூட மின்னல் வேகத்தில் குறைக்கும்!!

கல்லீரலை பாதுகாக்கும் திரிபலா பொடி... உடல் எடையை கூட மின்னல் வேகத்தில் குறைக்கும்!!

கல்லீரலை பாதுகாக்கும் திரிபலா பொடி… உடல் எடையை கூட மின்னல் வேகத்தில் குறைக்கும்… திரிபலா என்று அழைக்கப்படும் மூலகை பொடியானது எல்லா காலத்திலும் மருத்துவதற்கு பயன்படும் முக்கியமான பொருளாக உள்ளது. இந்த திரிபலா பொடி உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தும் தன்மையுடையது. இந்த திரிபலா பொடியானது நம்முடைய முன்னோர்கள் அனைவரும் அவர்களுடைய வீடுகளில் வைத்திருந்த ஒரு பொடியாகும். திரிபலா பொடி என்பது ஒன்றுமில்லை. நெல்லிக்காய் பொடி, கடுக்காய்ப் பொடி, தான்றிக்காய் பொடி இவை மூன்றையும் … Read more

இதை மட்டும் செய்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் மூட்டு தேய்மான பிரச்சனை வரவே வராது!!

இதை மட்டும் செய்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் மூட்டு தேய்மான பிரச்சனை வரவே வராது!!

இதை மட்டும் செய்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் மூட்டு தேய்மான பிரச்சனை வரவே வராது!! 30 வயதை கடந்து விட்டாலே தற்பொழுது பெரும்பாலானோருக்கு எறும்பு தேய்மானம் பிரச்சனை வந்து விடுகிறது. முறையான உணவு பழக்க வழக்கம் இல்லாதது இதன் முக்கிய காரணம் என்று கூறலாம். இதனையெல்லாம் தடுக்க 30 வயதை நெருங்கும் பொழுது உணவில் அதிக அளவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக கால்சியம் நிறைந்த பொருள்களை அதிக அளவு எடுத்துக் கொள்வது நல்லது. … Read more

அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கட்டணம் உயர்வு!! பத்திர பதிவுத்துறை அதிரடி விளக்கம்!!

This rate hike in apartments!! Deed Registration Department action explanation!!

அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கட்டணம் உயர்வு!! பத்திர பதிவுத்துறை அதிரடி விளக்கம்!! அடுக்குமாடி குடியிருப்பின் ஆவண பதிவு கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக வந்த தகவலுக்கு பத்திர பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போது நகர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏதுவானதாக அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனங்கள் அதற்கு தேவையான அடி நிலத்தை விற்பனைக்கு வாங்கி அதன் பின்னர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு முறையாக திட்டமிட்டு பிறகு குடியிருப்புகளை வாங்க முன் வருபவர்களிடம் … Read more

வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்!! பத்தாம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்!!

Mother asked to do housework!! A perverse act done by a class 10 student!!

வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்!! பத்தாம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்!!  அடிக்கடி தாயார் வீட்டு வேலை செய்யுமாறு கூறியதால் மனம் உடைந்த பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் என்ற ஊரின் அருகே உள்ள புதுப்பட்டு கிராமம் புதிய காலனியில் வசித்து வருபவர் சபாபதி வயது 42. இவர் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் மதுரை வழியாக இந்த நகருக்கு விமான சேவை!! 

Happy news for passengers!! Air service to this city via Madurai from now on!!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் மதுரை வழியாக இந்த நகருக்கு விமான சேவை!!  வருகின்ற 10-ஆம் தேதி முதல் மதுரை வழியாக கொழும்பு நகருக்கு விமானம் இயக்கப்படுகிறது. துபாய், மலேசியா, இலங்கை, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, பெங்களூர், டெல்லி, உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் மதுரை விமான நிலையத்தில் இருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இந்த விமான நிலையத்தில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா ஆகிய மூன்று விமான நிறுவனங்கள் தொடர்ந்து சேவைகளை … Read more